<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715</id><updated>2012-02-02T17:24:55.451+05:30</updated><title type='text'>::: உளறுவாயன் :::</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>1217</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-7866089752906520605</id><published>2012-02-01T15:45:00.000+05:30</published><updated>2012-02-01T15:45:12.326+05:30</updated><title type='text'>தெரிந்துகொள்ள சில...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-mTb84r-3J28/TykPyBjPfRI/AAAAAAAAD9s/41bLrTlvdkA/s1600/images.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-mTb84r-3J28/TykPyBjPfRI/AAAAAAAAD9s/41bLrTlvdkA/s1600/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ராஜாஜியின் உத்தி!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை ராஜாஜியும், அவருடைய நண்பரான கே.ஜி. வெங்கட சுப்பையரும் ஒரு சமூக சீர்திருத்தக் கூட்டத்துக்குப் போயிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட சுப்பையர் சேலத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர். அத்துறைக்கு  வருவதற்கு முன் கிறிஸ்தவக் கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அப்பதவியில் இருந்து விலகும்போது மாணவர்கள் அவருக்கு ஒரு தேநீர்  விருந்து அளித்து நினைவுப் பரிசாக ஒரு கைக்கடிகாரத்தை வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கடிகாரத்தை அவர் மிகுந்த கவனத்தோடு பாதுகாத்து வந்தார். அதன் மீது வெங்கட சுப்பையருக்கு ஒரு தனிப் பாசமே உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக சீர்திருத்தக் கூட்டம் முடிந்து ராஜாஜியும், வெங்கட சுப்பையரும் ரெயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இரவு நேரம். சுப்பையரின் கையில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரம்  தவறி, ரெயில் பெட்டிக்கு வெளியே தண்டவாளத்தின் அருகில் விழுந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயய்யோ... கடிகாரம் வெளியே விழுந்துவிட்டதே!'' என்று சுப்பையர் பதறினார். கடிகாரத்தின் மீது அவருக்கு அவ்வளவு பற்றுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ராஜாஜி பெட்டியிலிருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து ரெயில் பாதையின் அருகே உள்ள தந்திக் கம்பங்களை எண்ணிக் கொண்டே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாஜி வெளியே பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அப்போது யாருக்கும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றதும் ராஜாஜி ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இத்தனை தந்திக் கம்பங்களுக்கு அப்பால் எங்களில் ஒருவருடைய கைக் கடிகாரம்  தவறி தண்டவாளத்தின் அருகே விழுந்துவிட்டது. உங்கள் ஆட்களில் யாரையாவது  அனுப்பி தேடிக் கண்டுபிடித்து நான் சொல்லும் முகவரிக்கு அனுப்பி வைத்தால்,  அனுப்பியதற்கான செலவுடன் ஒரு நல்ல தொகையை அன்பளிப்பாக அனுப்புகிறோம்' என்று  கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி சில நாட்கள் கழித்து ஒருநாள் வெங்கட சுப்பையருக்கு கடிகாரம் வந்து சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பெருமகிழ்ச்சி அடைந்ததுடன், ராஜாஜியின் மதிநுட்பத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;******************************************&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Plr1FCQrAZ8/TykP4O_nAeI/AAAAAAAAD90/YfmSx2HF7kQ/s1600/15_johnmilton1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-Plr1FCQrAZ8/TykP4O_nAeI/AAAAAAAAD90/YfmSx2HF7kQ/s1600/15_johnmilton1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;படுத்தபடி எழுதியவர்!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;புகழ்பெற்ற கவிஞரான மில்டன் படுத்துக்கொண்டேதான் எழுதுவார். கடைசிக்  காலத்தில் அவருக்கு வயதாகி, கண் பார்வை குறைந்த நிலையில் 'பாரடைஸ் லாஸ்ட்'  என்ற ஒப்பற்ற காவியத்தை மில்டன் சொல்லச் சொல்ல, அவரது மகள் எழுதி  முடித்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;******************************************&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-A44sRjnH1rA/TykP-CDQ3ZI/AAAAAAAAD98/LVPfU3UbRwE/s1600/10_Wedding+Cake.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-A44sRjnH1rA/TykP-CDQ3ZI/AAAAAAAAD98/LVPfU3UbRwE/s1600/10_Wedding+Cake.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;திருமண கேக்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல திருமணச் சடங்குகளின் பின்னணியாக, குலத்தைத் தழைக்கச் செய்வது என்ற  கருத்து உள்ளது. திருமண கேக்குக்கும் அது பொருந்தும். கோதுமை, பார்லியில்  செய்த சிறு கேக்குகளை ரோமாபுரியினர் மணப்பெண்ணின் தலையில் உடைப்பதில்  இருந்து இவை தொடங்கியுள்ளன. (நம்மூர் திருமணங்களில் மணமக்கள் தலையில்  அப்பளம் உடைக்கப்படுவது போல!).&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நாம் உபயோகிக்கும் வெண்ணிற 'ஐசிங்'கோடு கூடிய மூன்றடுக்கு கேக்,  இரண்டாம் சார்லஸ் காலத்தில் அறிமுகமானது. லண்டனில் உள்ள செயின்ட் பினாட்  சர்ச்சின் கூரான கோபுரத்தின் வடிவில் கேக்குகள் செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மணமக்கள் இணைந்து கேக்கின் முதல் துண்டை வெட்டுகிறார்கள். எதிர்காலம் எதைக்  கொடுத்தாலும் இருவருமாகச் சேர்ந்து அதைப் பகிர்ந்துகொள்வது என்பதை இது  குறிக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;******************************************&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-UvLpUubyths/TykQFRfixaI/AAAAAAAAD-E/k8ndATlMAiU/s1600/10_horse1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-UvLpUubyths/TykQFRfixaI/AAAAAAAAD-E/k8ndATlMAiU/s1600/10_horse1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;br /&gt;&lt;b&gt;சேணம் பூட்டிய ஆளற்ற குதிரை!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர் வீரரின் இறுதி யாத்திரையில் ஆளற்ற குதிரை பங்கேற்பது ரோமாபுரி  மக்களின் மிகப் பழமையான பழக்கம். ஒரு போர் வீரனுக்கும், அவனுடைய  குதிரைக்கும் ஒன்றாகவே யுத்தப் பயிற்சி அளிக்கப்படும். அந்த வீரனைத் தவிர  வேறு யாரையும் அந்தக் குதிரை தனது எஜமானனாக ஏற்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓய்வெடுப்பதற்காக ஒரு போர் வீரன் படையிலிருந்து விலகினால், அவனுடைய  குதிரையும் நீங்கிவிடும். அதேபோல, போரில் அந்த வீரன் இறந்தால், இடுகாடு  வரைக்கும் அந்தக் குதிரை சவப்பெட்டியைத் தொடர்ந்து செல்லும். எஜமானனுடன்  அந்தக் குதிரையும் புதைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கையை நோக்கி இருவரும் ஒன்றாகவே செல்வார்கள்.  காலியான பூட்ஸை கால் வைக்கும் வளையத்தில் வைப்பது பின்னாளில் வந்த வழக்கம்.  அந்தக் குதிரையின் மீது வேறு யாரும் ஏறிச் சவாரி செய்ய முடியாது என்பதை  அது குறிக்கிறது. தற்போது இது வெறும் சடங்காக மட்டும் உள்ளது. இறந்தவருடன்,  குதிரையைப் புதைப்பதில்லை. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-7866089752906520605?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/7866089752906520605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=7866089752906520605' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7866089752906520605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7866089752906520605'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2012/02/blog-post.html' title='தெரிந்துகொள்ள சில...'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-mTb84r-3J28/TykPyBjPfRI/AAAAAAAAD9s/41bLrTlvdkA/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-8042635269691035817</id><published>2012-01-31T16:48:00.000+05:30</published><updated>2012-01-31T16:48:35.067+05:30</updated><title type='text'>கவிதைச்சரம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;  &lt;b&gt;மறைமுறை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு தெரிவிக்கும் பொருட்டு &lt;br /&gt;நீட்டப்படும் கைகளை &lt;br /&gt;நன்றாகவே பற்றிக் &lt;br /&gt;குலுக்கலாம் நீங்கள்.&lt;br /&gt;மலர்ந்த முகத்தோடு பிரியும் &lt;br /&gt;மற்றொரு சந்திப்பு &lt;br /&gt;மறுமுறை வைக்காமலே &lt;br /&gt;மருதலிக்கப்படலாம் இங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;செல்வராஜ் ஜெகதீசன் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;**********************************&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மௌனத்தின் அர்த்தங்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புது இடம்ல அதான் &lt;br /&gt;என்கிறீர்கள் &lt;br /&gt;அவளின் இயல்பே அப்படித்தான் &lt;br /&gt;என்கிறீர்கள் &lt;br /&gt;ஒரு போது அவளின் &lt;br /&gt;மௌனம் உங்களுக்குப் &lt;br /&gt;புரிந்திடப் போவதில்லை &lt;br /&gt;மௌனம் என்பது &lt;br /&gt;வார்த்தைகளின்றி இருப்பது மட்டுமல்ல &lt;br /&gt;வார்த்தைகள் அடக்கப்பட்டதும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ச.சிவசங்கரன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;**********************************&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-RsEBgPWDkdI/TyfNsSoAZyI/AAAAAAAAD9k/fUSdRgNtWeE/s1600/Child-in-Rain.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-RsEBgPWDkdI/TyfNsSoAZyI/AAAAAAAAD9k/fUSdRgNtWeE/s320/Child-in-Rain.jpeg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மழை வகை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று பெய்த மழை &lt;br /&gt;ஸ்ருதியினுடையது.&lt;br /&gt;'தண்ணி நூல்' என்று&lt;br /&gt;பெயர் வைத்திருந்தாள்.&lt;br /&gt;இன்றைய மழை &lt;br /&gt;அமுதா பாப்பவினுடையது.&lt;br /&gt;'டம் டம்' என்பது &lt;br /&gt;அதன் பெயர்.&lt;br /&gt;நாளைய மழைக்கு&lt;br /&gt;'ரெயின்' எனப் பெயர்வைத்துக் &lt;br /&gt;காத்திருக்கிறான் &lt;br /&gt;டிச்சாங்கா எனப்படும் &lt;br /&gt;த்ரிஷாங்கன்.&lt;br /&gt;காலங்காலமாக &lt;br /&gt;கனகோடி நூற்றாண்டாக &lt;br /&gt;வையத்தை வாழ்விக்க &lt;br /&gt;பெய்யெனப் பெய்யும் &lt;br /&gt;இந்தப் பெருமழை &lt;br /&gt;புன்னகையோடு &lt;br /&gt;பிள்ளைகள் வைக்கும் &lt;br /&gt;பெயருக்காகவும் &lt;br /&gt;பெய்யுமோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சந்த்யா ஸ்வரூபன் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;**********************************&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தலையும் பூனைகளை &lt;br /&gt;மட்டுமே சந்திக்கிறேன் &lt;br /&gt;ஒவ்வொரு முறையும் &lt;br /&gt;&lt;br /&gt;தனக்கான புண்களுடன் &lt;br /&gt;தனிக் க்ரூரக் கண்களுடன் &lt;br /&gt;குட்டியை மட்டும் மென்மையாகக் &lt;br /&gt;கவ்வும் கூர் பற்களுடன் &lt;br /&gt;&lt;br /&gt;பிறர் முன் பிரசவிக்கச் சீறும்&lt;br /&gt;தனிக் கோபத்துடன் &lt;br /&gt;தலையில் சுமந்தலையும் &lt;br /&gt;சொந்த சிம்மாசனத்துடன் &lt;br /&gt;&lt;br /&gt;கூடவே &lt;br /&gt;பாலுக்கு கால் ஈஷும் &lt;br /&gt;நாடகத்தில் தோன்றிவிடுகிறது&lt;br /&gt;எந்தப் பூனையும் பூனை &lt;br /&gt;மட்டுமில்லையென!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;லதாமகன்&amp;nbsp; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-8042635269691035817?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/8042635269691035817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=8042635269691035817' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8042635269691035817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8042635269691035817'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2012/01/blog-post_31.html' title='கவிதைச்சரம்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-RsEBgPWDkdI/TyfNsSoAZyI/AAAAAAAAD9k/fUSdRgNtWeE/s72-c/Child-in-Rain.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-220312861106358487</id><published>2012-01-28T18:49:00.000+05:30</published><updated>2012-01-28T18:49:11.932+05:30</updated><title type='text'>இணைந்து செயல்படு!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-h8ydTuaSvjQ/TyP1pNih3VI/AAAAAAAAD9c/2PuS8osd9l0/s1600/Bird+Fly+V+shape.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வாழ்க்கை என்பது ஒரு சங்கமம். இணைந்து வாழ்தலிலும், இணைந்து  செயல்படுதலிலும்தான் அதன் முழுமையான அர்த்தம் அடங்கியிருக்கிறது. எந்த ஒரு  சின்ன விஷயத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், அது ஒரு கூட்டு  விளைவாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டு முயற்சி இல்லாத ஒரு வெற்றியையோ, ஒரு சாதனையையோ கண்டுபிடிப்பது இயலாத  காரியம். தனி மனிதச் சாதனைக்குப் பின்னணியில் கூட பலருடைய பங்களிப்பு  உண்டு என்பதே நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சாப்பிடும் சாப்பாடானாலும் சரி, பயன்படுத்தும் வாகனமானாலும் சரி, ஏன்  நமது உடல் ஆனாலும் சரி ஒன்றாய் இணைந்த பல விஷயங்கள் அதில் உண்டு.  அதனால்தான் 'தனிமரம் தோப்பாகாதுப்பா, சேர்ந்து வாழக் கத்துக்கணும்'  என்பார்கள் பெரியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் இணைந்து வாழ்வது நமது சமூக வாழ்க்கை முறையாகவே இருந்தது.  வீடுகள் கூட்டுக் குடும்பங்களாக இருந்தன. ஏகப்பட்ட உறவுகளோடு இணைந்து  வாழும் ஆனந்தமும், வலிமையும் நிறைந்த வாழ்க்கையாய் நமது வாழ்க்கைக்  கலாசாரம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைகள் கூட கூட்டம் கூட்டமாக வயலிலோ, விளைநிலங்களிலோ இணைந்து வாழும்  சூழலையே உருவாக்கியிருந்தன. எனவே இயல்பாகவே மக்களிடம் இணைந்து வாழும்  தன்மையும், திறமையும் மிகுந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு கூட்டு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துக் கொண்டே வருகிறது  என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுடைய குடும்பத்திலேயே நீங்கள் அதை  உணர முடியும். சந்தேகம் இருந்தால் உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என  ஓர் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்று பாருங்கள், புரிந்து  கொள்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இணைந்து வாழ்தல் என்பது தவிர்க்க முடியாதது. தவிர்க்கக் கூடாதது.  அலுவலகத்திலும் சரி, குடும்பத்திலும் சரி, நண்பர்களிடையேயானாலும் சரி,  அதுவே மனதை வளமாக்கும், வெற்றிகளை வசமாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வில் வெற்றிகளை அடைவதற்கு எந்த அளவுக்கு நமது தனிப்பட்ட திறமைகள்  முக்கியமோ, அந்த அளவுக்கு நாம் எப்படி ஒரு குழுவாக இயங்குகிறோம் என்பதும்  ரொம்ப முக்கியம். எவ்வளவுதான் சிறப்புத் தகுதிகள் உடையவராக இருந்தாலும்  குழுவாய் இயங்கத் தெரியாவிட்டால் அவர் நிராகரிக்கப்படுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அங்கே வெற்றி என்பது எல்லா  ஊழியர்களும் ஒன்றுபட்டு உழைப்பதில்தான் இருக்கிறது. தனிநபர் சாதனைகள்  தேவைதான். ஆனால் அவை பிறருடன் இணைந்து ஒட்டுமொத்த வெற்றியாய் மாற வேண்டியது  அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;சச்சின் தெண்டுல்கரின் சதம் ஒரு சாதனையெனில், அந்த சாதனையோடு மற்ற வீரர்களின் இணைந்த பங்களிப்பே அணியின் வெற்றியாக மாற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சியம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழுவாக செயல்படும்போது எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் எனும்  புரிதல் மிக மிக முக்கியம். லட்சியமற்ற குழுக்கள் வெற்றிகளை குவிப்பதில்லை.  குழுவிலுள்ள அனைவருமே குழுவின் நோக்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள  வேண்டியதும், அதை நோக்கிப் பயணிப்பதும்&lt;br /&gt;&lt;br /&gt;அவசியம்.இதில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. ஒரு ஒற்றைக் குச்சியை சட்டென  உடைத்து விட முடியும். அதே நேரம் ஒரு 'கட்டு'க் குச்சிகளை அவ்வளவு எளிதில்  உடைத்து விட முடியாது. குட்டிக் குட்டி மீன்கள் ஒன்றாக இணையும் போது ஒரு  பெரிய கப்பலையே புரட்டிப் போடும் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் இதை 'டீம் ஒர்க்' என்று அழைப்பார்கள். நிறுவனங்கள் இத்தகைய  டீம் ஒர்க் சூழலை எப்படி மேம்படுத்தலாம் என தலையைப் பிய்த்துக்  கொள்வார்கள். அதற்காக ஆண்டுதோறும் பயிற்சிகள், முயற்சிகள் என பல மில்லியன்  டாலர்களை அள்ளி வீசுவார்கள். இந்த டீம் ஒர்க் எனும் ஒரு சிந்தனையை  முன்வைத்தே ஏகப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய பயிற்சிகளோ, செலவுகளோ இல்லாமல் நீங்கள் டீம் ஒர்க்கில்  கில்லாடியாகலாம். சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது விஷயம் தகவல் பரிமாற்றம். கம்யூனிகேஷன் வலுவாக இருக்கும்  இடத்தில்தான் குழுவாக இணைந்து செயல்பட முடியும். ஒரு குழுவில் இருக்கும்  அனைத்து நபர்களுக்கும் இடையே முழுமையான தகவல் பரிமாற்றமும், உரையாடல்களும்  இருக்க வேண்டியது அவசியம். இது அடிப்படையான விஷயம். இதில் பலவீனம்  நேர்ந்தால் குழுப்பணி படுதோல்வியில் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே உங்கள் குழுவினரோடு தங்கு தடையில்லாத, ஒளிவு மறைவில்லாத உரையாடலை  வைத்துக் கொள்ளுங்கள். புரியும் விதத்தில் பேசுங்கள். பிறர் பேசுகையில் அது  உங்களுக்கு புரிகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேளுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;கவனமாய்க் கேட்பது குழு உரையாடலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று.  அடுத்த நபருடைய ஐடியாக்களைக் கேட்பதும், அவர்களுடைய கருத்துக்களைக்  கேட்பதும் குழு உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்து வேற்றுமைகளை களைவது அடுத்த முக்கியமான விஷயம். கருத்து வேற்றுமைகள்  இல்லாத ஒரு குழு இருக்க முடியாது. கருத்து வேற்றுமைகளை திறமையாகக்  கையாளும் குழுவே வெற்றிகரமான குழு. நீங்கள் ஒரு குழுவில் இணைந்து  பணியாற்றுவதற்கான மிக முக்கியமான குணமும் அதுதான். ஈகோவை களைந்து விட்டு  கருத்து வேற்றுமைகளை சரிசெய்யும் வழியை உருவாக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழுவின் வெற்றியே வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்கும் அதன்  நுணுக்கத்தில்தான் இருக்கிறது. பல வடிவங்களில் இருக்கும் விரல்கள் எல்லாம்  சேர்ந்து ஒரு கரமாக வலிமை பெறுவது போல, பல இசைக்கருவிகள் சேர்ந்து ஒரு  சிம்பொனியை உருவாக்குவது போல் வேற்றுமைகள் ஒன்றாகும்போது ஒரு குழு வலிமை  பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கொருவர் ஊக்கமூட்ட வேண்டியது குழுவாய் பயணிக்க வேண்டியதன் இன்னொரு  முக்கியத் தேவை. மறைந்து கிடக்கும் திறமைகளை தோண்டி எடுக்கவும், அவற்றைக்  கொண்டு குழுவின் வலிமையை அதிகரிக்கச் செய்யவும் ஊக்கமூட்டுதல் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்குவதும், உள்ளுக்குள்ளே பாரபட்சமின்றி  செயல்பட வேண்டியதும் அடிப்படை விஷயங்கள். அதில் தவறினால் வெற்றியின்  கதவுகள் இறுக்கமாய் அடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தில் பறவைகள் கூட்டமாகப் பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? குழுவாக  இணைந்து பணியாற்றுவதன் அட்டகாசமான உதாரணமாக அதைச் சொல்கின்றனர் வல்லுனர்  கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-h8ydTuaSvjQ/TyP1pNih3VI/AAAAAAAAD9c/2PuS8osd9l0/s1600/Bird+Fly+V+shape.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="242" src="http://2.bp.blogspot.com/-h8ydTuaSvjQ/TyP1pNih3VI/AAAAAAAAD9c/2PuS8osd9l0/s320/Bird+Fly+V+shape.jpg" width="320" /&gt;&lt;/a&gt;மேலை நாடுகளில் 'கூஸ்' எனப்படும் வாத்து போன்ற பறவைகள் உண்டு. அவை  குழுவாய்ப் பறக்கும் நிகழ்வைக் கொண்டு 'டீம் ஒர்க்'குக்கான பல்வேறு  பாடங்களை இவர்கள் வடிவமைத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை வானத்தில் குழுவாகப் பறக்கும் போது 'ய' வடிவத்தில் பறக்கும். தனித்  தனியே பறப்பதை விட 71 சதவீதம் அதிக தூரத்தை ஒரு குழுவாகப் பறக்கும்போது அவை  கடக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;முன்னால் செல்லும் பறவை சோர்வடையும்போது இன்னொரு பறவை சட்டென அந்த முதல்  இடத்துக்கு வந்து விடுகிறது. சோர்வடையும் பறவை பின்னால் செல்கிறது. இதனால்  அதிக வீரியமாய் சிறகசைக்க வேண்டிய தேவையில்லாமல் போகிறது. குழுவின்  முன்னேற்றமும் தடைபடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பறவை நழுவி விழுகின்றபோது மற்ற பறவைகளின் சிறகசைக்கும் வேகத்தில் அந்தப் பறவை மேலிழுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழுவாகப் பறக்கும் பறவைகள் தலைமையேற்கும் பறவையை பாராட்டி, தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் பறக்க தூண்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை ஒரு பறவை காயமடைந்தோ, சோர்வடைந்தோ கீழே விழுந்தால் அந்த  குழுவிலிருந்து மேலும் இரண்டு பறவைகள் பிரிந்து அதற்கு உதவ முயல்கின்றன.  கீழே விழுந்த பறவை திரும்பவும் பறக்கும் வரை அவை கூடவே இருக்கின்றன.  பறக்கும் வலிமை வந்ததும் ஒரு புதிய ய வடிவ குழுவாய் பறந்து போகின்றன அல்லது  பழைய குழுவை அடைகின்றன. ஒருவேளை விழுந்த பறவையால் பறக்க முடியாமல் போனால்  அந்தப் பறவை இறக்கும் வரை இரண்டு பறவைகளும் கூடவே இருக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பறத்தலின் ஒவ்வொரு நிகழ்வும் குழுவாய்ச் செயல்படுவதற்கான சூட்சுமங்களை  நமக்குக் கற்றுத் தருகின்றன. குழுவாய் இணைகையில் அதிக வெற்றி எனும்  பாடமும், குழு உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் எனும்  வழிகாட்டுதலும் இதன் மூலம் கற்பிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனியாக இருக்கும் போது நாம் ஒரு துளி, ஒன்றாய் இணைந்தால் கடல்! எல்லோருமே  இணைந்து ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது, வெற்றி தானே வந்து சேர்கிறது  என்கிறார் ஹென்றி போர்டு.&lt;br /&gt;&lt;br /&gt;குழுவிலுள்ள ஒவ்வொருவருடைய தனி விருப்பமும், குழுவின் விருப்பமும் இணைந்தே  பயணிக்க வேண்டும். தனி மனிதனுடைய வளர்ச்சியை கவனிக்காத குழு  தனிமனிதர்களுடைய ஆர்வத்தைக் குறைத்து விடும். ஆர்வம் குறைந்த உறுப்பினர்கள்  நல்ல குழுவை அமைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தனி மனிதத் திறமைகளை வளர்த்துக் கொள்வதும், பின்னர் குழுவாக இணைந்து அந்தத்  திறமைகளைப் பயன்படுத்துவதுமே வாழ்வின் வெற்றிக்கான இரண்டு மந்திரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வண்ணங்களின் இணைதலே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வானவில்லின் வசீகரம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சேவியர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-220312861106358487?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/220312861106358487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=220312861106358487' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/220312861106358487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/220312861106358487'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2012/01/blog-post_28.html' title='இணைந்து செயல்படு!'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-h8ydTuaSvjQ/TyP1pNih3VI/AAAAAAAAD9c/2PuS8osd9l0/s72-c/Bird+Fly+V+shape.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-8613996197405322811</id><published>2012-01-07T17:24:00.001+05:30</published><updated>2012-01-07T17:31:20.409+05:30</updated><title type='text'>தாழ்மையே வெல்லும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-YM-rwagDalw/TwgyNSOM9CI/AAAAAAAAD9M/FQgVHeVBqM0/s1600/Jesus-washing-feet-01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்றைக்கு உலகத்தில் நிலவுகின்ற பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு மூன்றெழுத்து மந்திரம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மந்திரம்-&lt;b&gt; 'தாழ்மை'.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்மை என்பதைப் பற்றி பலரும் பலவிதமாக நினைக்கிறார்கள். தாழ்மை என்பது  கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது சுய பச்சாதாபம் அல்ல. தாழ்மை என்பது சுய  கல்லறையும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னா தாழ்மைதான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாழ்மை என்பது 'பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்' என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவதே தாழ்மை என சிலர் தவறாகக் கருதிக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்மை என்பது நமது திறமைகளை அடக்குவதல்ல. 'நான்' என்கின்ற சிந்தனையை அடக்குவதே.&lt;br /&gt;&lt;br /&gt;'நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டுமெனில், தாழ்மையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்' என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்மையைப் பற்றிப் போதிக்காத தலைவர்களோ, மதங்களோ இல்லை. ஆனால் தாழ்மை என்றதும் நமக்கு நிறைய பெயர்கள் நினைவில் வரவில்லையே ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான தாழ்மை விளம்பரங்களை விரும்பாது. உண்மையாய் தாழ்மை உடையவன், தான்  தாழ்மையாய் இருக்கிறோம் எனும் உணர்வே இல்லாமல் இருப்பான். அதை தனது இயல்பாக  ஆக்கிக் கொள்வான். அதனால் தான் தாழ்மையில் சிறந்தவர்கள் எனும் பட்டியல்  பெரிதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வகையான தாழ்மை மனிதர்கள் உண்டு. விட்டு விடுதலையாகிய தாழ்மை நிலை  ஒன்று. மலைகளில் துறவிகளாகவோ, கோவில் வாசலில் பரதேசிகளாகவோ இருப்பவர்கள்  ஒரு வகை. இவர்கள் பற்றற்ற நிலையில் தாழ்மையை உடுத்தி தன்னையே வெறுத்து  நடப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வகை, தினசரி வாழ்க்கையின் பரபரப்புக்கு இடையில், தினசரிக் கடமைகளை  ஆற்றிக் கொண்டு தாழ்மை மனதுடன் நடப்பவர்கள். இதுவே மிகவும் கடினமானது.  இதில்தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு மதங்களோடு இருக்கும் பரிச்சயத்தைப் போல உலகத்தில் வேறு யாருக்காவது  இருக்குமா என்பது சந்தேகமே. அந்த மதங்கள் எல்லாமே தாழ்மையை ஆழமாய்ப்  போதிக்கின்றன என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: purple;"&gt;&lt;i&gt;&lt;b&gt;'தங்களது பிரார்த்தனையில் தாழ்மையாய் இருக்கும் மக்களையே வெற்றிகள் வந்து சேரும்' என்கிறது இஸ்லாம்.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;'கடவுளுக்கு முன்பாக தனது ஒன்றுமில்லாமையைக் குறித்து அழுது புலம்பி  வேண்டினால் கடவுளைக் காணலாம்' என்கிறது அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின்  மதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: purple;"&gt;&lt;i&gt;&lt;b&gt;'தாழ்மையாய் இருங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள், நேர்மையாய்  இருங்கள், குருவுக்கு முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள், தன்னலத்தை  விட்டொழியுங்கள்' என உயரிய கோட்பாடுகளைக் காட்டுகிறது பகவத் கீதை.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="color: purple;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: purple;"&gt;&lt;i&gt;&lt;b&gt;'கர்வத்தைத் தாழ்மையால் வெல்லுங்கள்' என்கிறது சமண மதம்.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-YM-rwagDalw/TwgyNSOM9CI/AAAAAAAAD9M/FQgVHeVBqM0/s1600/Jesus-washing-feet-01.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="265" src="http://1.bp.blogspot.com/-YM-rwagDalw/TwgyNSOM9CI/AAAAAAAAD9M/FQgVHeVBqM0/s400/Jesus-washing-feet-01.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இயேசுவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி வரும். தனது மரணத்துக்கு முந்தைய  நாள் இரவில் தனது பன்னிரண்டு சீடர்களுடன் இயேசு உணவு அருந்த வருகிறார்.  பந்தியில் வந்ததும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, இடுப்பிலே ஒரு  துண்டைக் கட்டிக் கொண்டு சீடர்களுடைய பாதங்களைத் தண்ணீரால் கழுவி, துண்டால்  துடைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீடர்கள் பதற்றப்பட்டார்கள். அந்தக் காலத்தில் பாதங்களைக் கழுவுவதோ,  பாதங்களைக் கழுவத் தண்ணீர் ஊற்றுவதோ அடிமைகளின் பணி. அந்த பணியைப் பணிவுடன்  செய்தார் இயேசு. அந்த பன்னிரண்டு பேரில் யூதாஸும் ஒருவன். தன்னைக்  காட்டிக் கொடுப்பான் என்பதை அறிந்திருந்தும் இயேசு அவனுடைய பாதங்களையும்  கழுவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: purple;"&gt;&lt;i&gt;&lt;b&gt;தாழ்மை என்பது அடுத்தவர்களை உயர்வாய் கருதுவதில் வருகிறது. தனது வாழ்நாள்  முழுதும் பணிவைப் போதித்த இயேசு, பணிவு என்பது செயல்களில் வெளிப்பட  வேண்டும் என செயல்களிலும் அதைச் செய்து காட்டினார்.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இப்படி எல்லா மதங்களும் போட்டி போட்டுக் கொண்டு கற்பிக்கும் தாழ்மை மட்டும்  நமது மனதில் இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற ஏறக் குறைய எல்லா  பிரச்சினைகளையும் சுலபமாய் வென்று விடலாம் என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகமாய் இருந்தால் கொஞ்சம் ஆற அமர கடந்த வாரம் நடந்த பிரச்சினைகள்,  சண்டைகள், மன வருத்தங்கள் போன்றவற்றை அசை போடுங்கள். அந்த சூழலில் நீங்கள்  இன்னும் கொஞ்சம் தாழ்மையாய் இருந்திருந்தால் விளைவு எப்படி இருந்திருக்கும்  என நினைத்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நம்மை மையப்படுத்தியே அனைத்தையும் செய்வோம். அல்லது நமது  பார்வையிலிருந்தே அனைத்தையும் எடை போடுவோம். அதைக் கொஞ்சம் மாற்றி பிறருடைய  பார்வையிலிருந்து அனைத்தையும் எடைபோடுவதில் தாழ்மை தழைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குறிப்பாக குடும்ப உறவுகளிடையே தாழ்மையுடன் இருப்பது வலுவான குடும்ப  வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும். குடும்ப உறவினர்களின் சின்னச் சின்ன  வெற்றிகளிலும், நிகழ்வுகளிலும் மகிழ்ச்சி அடைவதும், அவர்களுக்கு  எதிர்பார்ப்பற்ற அன்பை வழங்குவதும் தாழ்மையின் பக்கங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்மையினால் பலவற்றை இழந்து விடுவோமோ எனும் அச்சம் பலருக்கும் உண்டு.  உண்மையில் தாழ்மையினால் எதையும் நாம் இழப்பதில்லை. ஒரு பாறையைச் செதுக்கி  சிற்பமாக்கும் போது பாறைத் துணுக்குகள் உடைந்து சிதறும். அந்தச் சிதைவுகள்  பாறைக்கு இழப்பல்ல. சிற்பமாய் உருமாறுவதற்கான முதல் படி அது. நம்மைப் பற்றி  நாமே உருவாக்கி வைத்திருக்கும் மாயையை உடைப்பதில் இருக்கிறது தாழ்மையின்  வருகை.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக ஓர் ஏழை நண்பருடைய கல்யாண விருந்துக்குச் செல்கிறீர்கள் என்று  வைத்துக் கொள்ளுங்கள். எங்கே உங்களுடைய நேரத்தைச் செலவிடுவீர்கள்?  மணமகனுடனா? நண்பர்களுடனா? அல்லது பணியாளர்களிடமா? அங்கே ஏதாவது வேலை  இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள், எந்த வேலையை சட்டென எடுத்துக்  கொள்வீர்கள்? சாப்பிட்ட இலையை எடுத்து, டேபிளைத் துடைக்கும் வேலையையா?  அல்லது மணமக்கள் அருகே நிற்கும் சுத்தமான வேலையையா? உங்கள் மனதில் எழும்  எண்ண ஓட்டங்கள் உண்மையில் உங்கள் தாழ்மையை உங்களுக்கே சொல்லித் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்மையான மனம் என்பது பலவீனர்களின் இயல்பு என சிலர் தவறாக நினைப்பதுண்டு.  ஆனால் வரலாற்றையே புரட்டிப் போட்ட &lt;b&gt;புத்தர், காந்தி, அன்னை தெரசா, சாக்ரடீஸ்&lt;/b&gt;  என பலரும் தாழ்மையில் சிறந்து விளங்கியவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;பிறருக்கு உதவுதல் தாழ்மையின் முக்கியமான அம்சம். மேலதிகாரியுடன்  மட்டுமல்லாமல், வேலைக்காரர்களிடமும் பணிவுடன் இருப்பது தாழ்மையின்  இலக்கணம். தங்களிடம் இருக்கும் திறமைகளெல்லாம் கடவுளின் பரிசு என  தாழ்மைவாதிகள் நினைத்து பணிவு கொள்வார்கள். எல்லாம் தங்கள் திறமை என  நினைத்து கர்வம் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்மை, நமது பலவீனங்களை மறைத்தலில் அல்ல, அவற்றை அறிதலில் ஆரம்பமாகும்.  நமது பலவீனத்தைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்  தாழ்மையின் இயல்பு. 'நாம மட்டும்தான் கில்லாடி, நம்மால் தனியாக எதையும்  சாதிக்க முடியும்' போன்ற மாயைகளை சுய அறிதல் உடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;'அலுவலகத்தில் தாழ்மையாய் இருப்பவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாகிறார்கள்'  என சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று முடிவு  வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்களிடம் தாழ்மை இருப்பது ரொம்பவே அரிது. இந்த சூழலை நினைத்துப்  பாருங்கள். உங்கள் தலைவர் ஒரு புது ஐடியாவோடு வருகிறார், அதைக் குறித்து  சிலாகித்துப் பேசுகிறார். அப்போது குழுவிலுள்ள ஒருவர் அந்த ஐடியாவிலுள்ள  ஓட்டைகளைச் சுட்டிக் காட்டினால் தலைவருடைய செயல்பாடு எப்படி இருக்கும்?  இன்னும் ஒரு படி மேலே போய், அதைவிடச் சிறந்த ஐடியாவை அந்த நபர் பரிந்துரை  செய்தால் தலைவரின் பதில் என்னவாய் இருக்கும்? புது ஐடியாவை சொல்லும் நபர்  தலைவரை விட வயதில் ரொம்ப ரொம்பச் சின்னவனாய் இருந்தால் தலைவரின் ரியாக்ஷன்  எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;வாவ், சூப்பர் ஐடியா! பாராட்டுகள்! என மனம் திறந்து சபையிலேயே பாராட்டி,  ஊக்கமும் கொடுத்தால் அவர் தாழ்மையுடைய தலைவர். 'இதெல்லாம் ஒத்து வராது' என  தடாலடி தற்காப்பில் இறங்கினால் ஈகோ பார்ட்டி என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் தலைவராகவோ, மேலதிகாரியாகவோ இருந்தால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.  தாழ்மை உங்களை மேலும் மேலும் உயர்வான இடத்துக்கு அழைத்துச் செல்லும்.  உங்களை விடச் சிறந்த சிந்தனை உங்கள் ஊழியரிடம் இருக்கலாம் எனும் நினைப்பை  எப்போதும் மனதில் கொண்டிருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே சிந்தனையை அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்து வீட்டிலும்  நடைமுறைப்படுத்திப் பாருங்கள். உங்களை விட சிறப்பான ஒரு விஷயத்தை உங்கள்  வாழ்க்கைத் துணையோ, மாமனாரோ, மாமியாரோ, சகோதரரோ, பிள்ளைகளோ சொல்லலாம் எனும்  தாழ்மையை மனதில் ஏற்றுப் பாருங்கள். பல்வேறு சண்டைகள் முளைக்காமலேயே  கருகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவான மனித சிந்தனைக்கு ஒரு பாதை உண்டு. அது தன்னிடம் என்ன நல்ல விஷயம்  இருக்கிறது என்பதைப் பார்க்கும். அப்புறம் அடுத்தவர்களிடம் என்ன குறை  இருக்கிறது என்பதைப் பார்க்கும். நம்முடைய நல்ல விஷயங்கள், அடுத்தவர்களின்  பலவீனங்கள் இவற்றின் கலவையே பெரும்பாலான நமது உரையாடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்மையான மனது கொஞ்சம் வித்தியாசப்படும். அது தனது பலத்தையும்  பலவீனத்தையும் பேசும். அடுத்தவர்களுடைய பலத்தையே பிரதானப்படுத்திப் பேசும்.  ஓர் உரையாடல் நன்மையை நோக்கி நடக்க வேண்டும் என்பதையே தாழ்மையான மனம்  விரும்பும். இதை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிகளையும் தோல்விகளையும் இயல்பாய் எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை  தாழ்மை தரும். காரணம், தவறுதலும் வாழ்வின் பாகமே என்பதை அது அறியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்கும் குணமும் தாழ்மையின் பிள்ளையே. பிறருக்கு எதிரான வன்மத்தையும், பழி வாங்கும் எண்ணத்தையும் தாழ்மையான மனம் கொண்டிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்மை மன வலிமையின் அடையாளம். அந்த வலிமையை நீங்கள் உடுத்திக் கொண்டால்  வாழ்க்கை மிக அழகானதாக மாறும். குழந்தைகளுக்கும் இந்தத் தாழ்மையைக்  கற்பியுங்கள். உங்களுடைய செயல்களில் தாழ்மை வெளிப்படும்போது குழந்தைகளும்  அவற்றைக் கற்றுக் கொள்வார்கள். பிறருக்கு உதவுவது, மரியாதை செலுத்துவது,  நன்றி சொல்வது, மன்னிப்பு கேட்பது என தாழ்மையின் சின்னச் சின்ன கிளைகளை  அவர்களுக்கு பரிச்சயப்படுத்துங்கள். நாளைய சமூகம் தாழ்மையில் தளைத்து  வளரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்மையை மனதில் கொள்வோம்&lt;br /&gt;பெரும் மேன்மையை வாழ்வில் கொள்வோம்!&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சேவியர் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-8613996197405322811?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/8613996197405322811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=8613996197405322811' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8613996197405322811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8613996197405322811'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2012/01/blog-post_07.html' title='தாழ்மையே வெல்லும்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-YM-rwagDalw/TwgyNSOM9CI/AAAAAAAAD9M/FQgVHeVBqM0/s72-c/Jesus-washing-feet-01.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-7450032513207447339</id><published>2012-01-05T18:37:00.000+05:30</published><updated>2012-01-05T18:37:22.632+05:30</updated><title type='text'>கவிதைச்சரம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-_G4c9wu8rRs/TwWgewBZHPI/AAAAAAAAD9E/cowHu219-YA/s1600/00.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-_G4c9wu8rRs/TwWgewBZHPI/AAAAAAAAD9E/cowHu219-YA/s1600/00.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;இடைவெளி &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;தூ&lt;/span&gt;க்கு என்பதற்கு &lt;br /&gt;கூகூ என்கிறாய் &lt;br /&gt;மிட்டாய் என்பதற்கு &lt;br /&gt;கொன்னாயி என்கிறாய் &lt;br /&gt;சோறு என்பதற்கு &lt;br /&gt;புவ்வா என்கிறாய் &lt;br /&gt;தேங்கியு என்பதற்கு &lt;br /&gt;கொகியூ என்கிறாய் &lt;br /&gt;மயில் என்பதற்கு &lt;br /&gt;மீள் என்கிறாய் &lt;br /&gt;எனக்கு என்பதற்கு &lt;br /&gt;நானுக்கு என்கிறாய் &lt;br /&gt;பிழைகளால் &lt;br /&gt;பிரியம் வளர்கிறாய் &lt;br /&gt;எனக்கு என்பதை &lt;br /&gt;எனக்கு எனச் சொல்லும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஆதி.சரவணன்&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே...&lt;br /&gt;&lt;span style="color: blue; font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/b&gt;&lt;span style="color: blue; font-size: large;"&gt;கா&lt;/span&gt;ற்றுக்காக ஜன்னல் திறந்து &lt;br /&gt;உட்காரும்போது &lt;br /&gt;தாழ்வார விட்டத்துக் கூட்டில் &lt;br /&gt;விளையாடும் &lt;br /&gt;ஊடல் குருவிகள் &lt;br /&gt;&lt;br /&gt;தென்றலின் பாடலுக்குத் &lt;br /&gt;தப்பாமல் தலையாட்டும் &lt;br /&gt;தொட்டிப் பூக்கள் &lt;br /&gt;&lt;br /&gt;வாசல் வரை வந்து &lt;br /&gt;வாலாட்டி வழியனுப்பும்&lt;br /&gt;எதிர் வீட்டு நாய்க்குட்டி &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுமான இருக்கன்களைப் பிளந்து&lt;br /&gt;வேர்விட்டு முளைத்திருக்கும் &amp;nbsp; &lt;br /&gt;பக்கத்து வீட்டு சுவர் மரக்கன்று &lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய உழைப்பின் கூலிக்காக &lt;br /&gt;முதலாளி வீட்டு வாசலில் &lt;br /&gt;காத்துக்கிடக்கும் தொழிலாளி &lt;br /&gt;&lt;br /&gt;தட்டில் விழுந்த ஒற்றை நாணயத்தை &lt;br /&gt;திரும்பித் திரும்பித் தடவிப் பார்க்கும் &lt;br /&gt;பிச்சைக்காரன் &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பரப்பிலும் &lt;br /&gt;சிதறிக்கிடக்கின்றன &lt;br /&gt;காலம் ஏற்கனவே எழுதிய &lt;br /&gt;கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நேசன் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;************************************************************&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;யார் முதலில் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple; font-size: large;"&gt;ஒ&lt;/span&gt;ரு விடுமுறை நாளின் &lt;br /&gt;மழை ஓய்ந்த மாலைப் பொழுது &lt;br /&gt;&lt;br /&gt;நகர வாழ்வின் &lt;br /&gt;நரக ஓட்டங்களற்ற ஓய்வு &lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்பும் களிப்புமாக &lt;br /&gt;சிற்றுண்டி இடையே சிறு சர்ச்சை &lt;br /&gt;'யார் முதலில் சாப்பிட்டது?'&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டாமை செய்ய &lt;br /&gt;நயமாக முன் வந்தது &lt;br /&gt;நான்கு வயதுப் பெண் குழந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் காதருகே &lt;br /&gt;தளிர்க்கரம் குவித்து &lt;br /&gt;செவ்விதழ் விரித்து &lt;br /&gt;திருவாய் மலர்ந்தது &lt;br /&gt;'அப்பா நீதான் ஃபர்ஸ்ட்'&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் அம்மாவிடமும் &lt;br /&gt;'அம்மா நீதான் ஃபர்ஸ்ட்'&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவிடமும்கூட&lt;br /&gt;'அண்ணா நீதான் ஃபர்ஸ்ட்'&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக &lt;br /&gt;தன் காதருகே &lt;br /&gt;தளிர்க்கரம் குவித்து &lt;br /&gt;தீர்ப்பைத் திருத்திச் சொன்னது &lt;br /&gt;'நான்தான் ஃபர்ஸ்ட்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எஸ்.பிரேமலதா &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;************************************************************&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நீர்த்துவம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #351c75; font-size: large;"&gt;தா&lt;/span&gt;மிரபரணியும் &lt;br /&gt;குறுக்குத்துறையும் &lt;br /&gt;உனக்குப் புரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரியும் &lt;br /&gt;கொள்ளிடமும் &lt;br /&gt;எனக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாறு வந்தாலும் &lt;br /&gt;வாராதே போனாலும் &lt;br /&gt;அதுபோல வாராது.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டாறும் &lt;br /&gt;சங்கராபரணியும் &lt;br /&gt;அவனுக்குப் புரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;நதியில்லாதவனுக்கு &lt;br /&gt;சிறுவாணிபோல் அமையாது.&lt;br /&gt;&lt;br /&gt;குளத்தின் சாகசங்கள் &lt;br /&gt;ஏரிகள் அறியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏரியின் படகுக்குகோ &lt;br /&gt;வேறெதுவும் ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;கடலின் சூட்சுமங்கள் &lt;br /&gt;கிணறுகள் உணராது.&lt;br /&gt;&lt;br /&gt;கிணற்று மீனின் &lt;br /&gt;ரகசியங்களை &lt;br /&gt;கடல் மீன் அறியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அருவியின் &lt;br /&gt;உன்மத்தத்தைச்&lt;br /&gt;சுனை நீர் தாங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தால் மட்டும் வரும் &lt;br /&gt;குழாய் நீர் போல &lt;br /&gt;ஒரு நீரும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்வாஃபினா பக்கத்தில் &lt;br /&gt;பிஸ்லெரி நெருங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;நீரெல்லாம் ஒன்றானாலும் &lt;br /&gt;நீரெல்லாம் ஒன்றாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சுந்தர்ஜி &lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;  &lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-7450032513207447339?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/7450032513207447339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=7450032513207447339' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7450032513207447339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7450032513207447339'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2012/01/blog-post_05.html' title='கவிதைச்சரம்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-_G4c9wu8rRs/TwWgewBZHPI/AAAAAAAAD9E/cowHu219-YA/s72-c/00.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-647641845482806088</id><published>2012-01-04T17:34:00.000+05:30</published><updated>2012-01-04T17:34:11.227+05:30</updated><title type='text'>இலங்கை இந்திய மீனவர் - ஒரே தீர்வு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-lsJ49U_29KE/TwQ__hs1WZI/AAAAAAAAD84/Qowf2Csn3Yk/s1600/indian-boats.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-lsJ49U_29KE/TwQ__hs1WZI/AAAAAAAAD84/Qowf2Csn3Yk/s320/indian-boats.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மீனவர் பிரச்னை என்பது கடலும் கடல் சார்ந்ததுமாகப் பார்க்கப்படாமல், நாடும்  நாடுகள் கடந்ததுமாகப் பார்க்கப்படுகிறது. எனவேதான் அது தீர்க்க முடியாத  சிக்கலாகவும் இருக்கிறது. மொழியால், இனத்தால், நிலப்பரப்பால் வேறுபட்டு  இருந்தாலும், இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்கள்தான். அவர்களுக்குக்  கடல்பற்றிய புரிதல் உண்டு. மீன் பிடித்தொழிலில் உள்ள நுட்பங்கள், கஷ்ட  நஷ்டங்கள் குறித்த அறிதல் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்களும் இலங்கை  மீனவர்களும் கட்டித் தழுவி அன்பு பாராட்டும் காட்சிகளைக் காணலாம். ஆனால்,  இந்த மீனவர்களின் வாழ்க்கையையே அறியாத சிங்களக் கடற்படை, இந்தியக் கடலோரக்  காவல்படை அதிகாரிகள், இரு நாட்டு அரசுகள்தான் பிரச்னையை மேலும்  சிக்கலாக்குகிறார்கள். வட மேற்கு இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட  பூங்கொடித்தீவு, நெடுந்தீவு போன்ற பகுதிகளில்தான் மீன்வளம் அதிகம். தமிழகக்  கடல் எல்லைக்குள் நீர்பரப்பு உண்டே தவிர, மீன்வளம் இல்லை. மீன் பிடிக்க  வேண்டும் என்றால், கச்சத்தீவைத் தாண்டுவதைத் தவிர, தமிழக மீனவர்களுக்கு  வேறு வழி இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கடல் பரப்பை எல்லை போட்டுப் பிரிப்பதைவிட, மீன் வளத்தை எப்படி இரு நாட்டு  மீனவர்களும் பங்கிட்டுக்கொள்வது என்பதுதான் முக்கியம். ராமேஸ்வரத்தில்  நாட்டுப் படகு மீனவர்களுக்கும் விசைப் படகு மீனவர்களுக்கும் இடையில்  எந்தெந்த நாட்களில் மீன் பிடிக்கச் செல்லலாம் என்ற ஒப்பந்தம் இருக்கிறது.  அதைப் போல இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் புரிதலும்  ஒப்பந்தமும் ஏற்பட வேண்டியது அவசியம். ஆனால், விடுதலைப் புலிகள் இருந்த  காலம் வரை, தமிழக மீனவர்களைக் கடற்புலிகளாகவே கருதி தாக்குதல் தொடுத்தது  இலங்கை அரசு. இப்போது புலிகள் இல்லாத காலத்திலும் அவர்களுக்குப் புலி  அச்சம் போகவில்லை. பிழைப்புக்காக கடலில் பாடெடுத்துச் செல்லும்  அப்பாவிகளைக் கண்மூடித்தனமாக தாக்குவதும் சுட்டுத்தள்ளுவதும் எந்தத்  தார்மிக நெறிகளிலும் சேர்த்தி இல்லை. மீன் என்பது எப்போதும் வலையில் வந்து  விழாது. இரவில் வலை போட்டுக் கண் அசந்துவிடுவார்கள் மீனவர்கள். காலையில்  படகு இந்திய எல்லையைத் தாண்டிவிடும். படகு திசைமாறிப் போவது என்பது காற்று,  தட்ப வெப்ப நிலை, நீரோட்டங்கள் எல்லாவற்றையும் பொறுத்தது. இதை எல்லாம்  புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஒருவர் மீனவர் வாழ்க்கைப்பற்றிப்  புரிந்தவராக இருக்க வேண்டும் என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளாதவர்கள் அதிகாரிகளாகவும்  அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள். ஏதோ சிங்களக் கடற்படை மட்டும்தான்  அநியாயம் செய்கிறது என்று இல்லை, இந்தியக் கடற்படை செய்யும் அட்டூழியம்  அதைவிட அதிகம். கொலை செய்வது இல்லையே தவிர, மீனவர்களைத் தாக்குவது,  மீன்பிடிப் பொருட்களைச் சேதப்படுத்துவது என எல்லா அட்டூழியங்களையும்  இந்தியக் கடற்படையும் செய்கிறது. ஒரு தமிழக மீனவருக்கு எப்படி சிங்களம்  பேசும் இலங்கைக் கடற்படை அதிகாரி அன்னியரோ, இந்திய கடலோரப் படை அதிகாரியும்  அன்னியராகத்தான் இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் கச்சத்தீவைச் சுற்றிலும் என்ணெய் வளங்கள் இருப்பதாகக்  கண்டுபிடித்து உள்ளனர். ஏற்கனவே எண்ணெய் அரசியலால் அரபுலகு நாடுகள்  என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.  கச்சத்தீவிலும் அப்படி ஒரு ஆதிக்கப் போட்டி வரும். அந்தப் போட்டி எத்தகைய  அழிவைக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை. அதற்கு முன், தமிழக மீனவர்கள்,  இலங்கை மீனவர்கள், இந்திய அரசு, இலங்கை அரசு என நான்கு தரப்பினரும்  அமர்ந்து பேசி பரஸ்பர புரிதலுக்கு வருவதுதான் ஒரே தீர்வு!"&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;ஜோ.டி.குருஸ் &lt;br /&gt;எழுத்தாளர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-647641845482806088?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/647641845482806088/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=647641845482806088' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/647641845482806088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/647641845482806088'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2012/01/blog-post_04.html' title='இலங்கை இந்திய மீனவர் - ஒரே தீர்வு'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-lsJ49U_29KE/TwQ__hs1WZI/AAAAAAAAD84/Qowf2Csn3Yk/s72-c/indian-boats.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-8079756654994130125</id><published>2012-01-02T17:59:00.000+05:30</published><updated>2012-01-02T17:59:44.833+05:30</updated><title type='text'>பெற்றோர்களைப் போற்றுவோம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-9dZr9_Djkb8/TwGjICwChCI/AAAAAAAAD8s/Oj1CO_NKxhA/s1600/20090911-parent-380x344.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="289" src="http://2.bp.blogspot.com/-9dZr9_Djkb8/TwGjICwChCI/AAAAAAAAD8s/Oj1CO_NKxhA/s320/20090911-parent-380x344.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழந்தை அந்த மரத்தின் மீது கொஞ்சிக் குலாவி விளையாடி வந்தது. மரம் ஆனந்தத்தில் திளைத்தது. குழந்தை வளர்ந்தது. மரத்துடன் உள்ள அதன் நெருக்கம் குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்குப் பின் அந்த மரத்தைக் காண இளம் வயதில் அவன் சென்றான். மரம் ஆனந்தத்தில் குதித்தது.&lt;br /&gt;'என்னோடு விளையாட வா' என அழைத்தது.&lt;br /&gt;'இப்போது எனக்கு நேரமில்லை.. கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது' என்றான் இளைஞன்.&lt;br /&gt;&lt;br /&gt;மரம் தன்னிடமிருந்த பழங்களை எல்லாம் அவனுக்குக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அதை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;மரத்தை மீண்டும் தனிமை சூழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்குப் பின் அந்த இளைஞன் மரத்திடம் போனான். மரம் மகிழ்ந்தது. 'வா என்னுடன் விளையாடு' என்றது.&lt;br /&gt;'எனக்கு நேரமில்லை. வீடுகட்டப் போகிறேன்' என்றான்.&lt;br /&gt;'சரி என்னுடைய கிளைகளை எல்லாம் வெட்டிக் கொள்' என்றது மரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வெட்டிச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மரம் தனிமையில் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தர வயதில் அவன் மீண்டும் வந்தான். மரம் குதூகலித்தது.&lt;br /&gt;'வா என்னுடன் விளையாடு' என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;`இல்லை... எனக்கு ஒரு படகு செய்ய வேண்டும், விளையாட நேரமில்லை' என்றான் அவன்.&lt;br /&gt;'என்னை வெட்டிக் கொள்' என்றது மரம் தாமதிக்காமல்.&lt;br /&gt;&lt;br /&gt;மரம் வெட்டப்பட்டது. வேர்களும், மூடும் மட்டும் மௌனத்தில் அழுதன.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் வழக்கம் போல தனிமை!&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களுக்குப் பிறகு முதுமையின் பிடியில் அவன் வந்தான். மரம் கண்ணீர் விட்டது. 'இப்போது என்னிடம் பழங்கள் இல்லை, கிளைகள் இல்லை, எதுவுமே இல்லை. வேர்கள் மட்டும்தான் இருக்கின்றன. அவையும் காய்ந்து கொண்டிருக்கின்றன. என்னால் விளையாட முடியாது, என்னருகில் அமர்வாயா?' ஏக்கத்துடன் கேட்டது மரம். அவன் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மரம் அவன் மீது காட்டிய அன்பு அவனுடைய கண்களில் ஈரமாய் வழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது வாழ்க்கையில் `பெற்றோர்' எனும் மரம் இப்படித் தான். மழலைப் பருவத்தில் அவர்களோடு சேர்ந்து விளையாடினோம். பின்னர் அவர்கள் நமக்கு பழங்களைத் தரும் மரமாகிப் போனார்கள். அது நமக்குத் திருப்தியாகவில்லை. அவர்கள் தங்களையே கொஞ்சம் கொஞ்சமாய் தியாகம் செய்தார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் நமது அன்பை மட்டுமே. நம்முடைய அருகாமையை மட்டுமே. ஆனால் நாம் அவர்களுக்கு அதைக் கூடத் தரத் தயாராய் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;எத்துணை பெரிய சுயநலம்? எவ்வளவு பெரிய துயரம்!&lt;br /&gt;&lt;br /&gt;தினசரிகளில் அவ்வப்போது வரும் செய்திகள் உயிரை உலுக்குகின்றன. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவில் 85 வயதான தாயை ரோட்டில் போட்டு பலமுறை காரை அவர் மீது ஏற்றிக் கொலை செய்த மகனின் கொடூர செயல் அதிர்ச்சியாய் பேசப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் அமெரிக்காவில் மட்டும்தான் நடக்கும் என நாம் சொல்லவும் முடியாது. காரணம் தாயின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த மனிதர்கள் நம்மிடையேதான் வாழ்கிறார்கள்.&lt;br /&gt;'என் பையன் அடிக்கிறான், சாப்பாடு போட மாட்டேங் கறான்' எனக் கதறும் முதிய வயது பெற்றோர்கள் நம்மிடையேதான் உலவுகின்றனர். முதியோர் இல்லங்களின் வாசல்களில் நமது பெற்றோர்தான் ஏக்கத்தோடு வாசல் களைப் பார்த்தபடி தவமிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்வதொன்றும் கடினமல்ல. கொஞ்ச நேரம் கண்களை மூடி பெற்றோரின் அன்பையும், அவர்களுடைய தியாகங்களையும் மனதில் அசைபோடுபவர்களுக்குத் தெரியும் அன்பின் ஆழமும், பெற்றோரின் மகத்துவமும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை உங்களுடைய விருப்பங்களை பெற்றோர் எதிர்க்கலாம். உங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிரே நிற்கலாம். எல்லாவற்றுக்கும் பின்னால் உலவுவது உங்கள் மீதான அன்பு மட்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இல்லையேல் நாம் இல்லை. இந்த வறட்டுப் பிடிவாதம், கவுரவம், ஈகோ எதுவுமே இல்லை. இந்த வாழ்க்கையை வாழும் ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது பெற்றோர்தான் என்பது நமது&lt;br /&gt;மனதுக்குள் எழவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு அவர்களுக்குப் பிடித்தமான இடங்களுக்குச் செல்லுங்கள். அவர்களோடு நேரம் செலவிடுங்கள். 'இது எனது அன்புக்குரிய பெற்றோர்' என்று எந்த சூழலிலும் கர்வத்தோடும், அன்போடும் அறிக்கையிடுங்கள். நம்முடைய நூற்றுக் கணக்கான சிறுவயதுப் பிழைகளை மன்னித்து அரவணைத்தவர்கள் அவர்கள். அவர்களுடைய சிறிய பிழைகளைக் கூட மன்னிக்க மறுக்கும் மனம் நம்மிடம் இருப்பது தவறல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோருடைய பழைய கதைகளைக் கேட்பதைப் போல சுவாரசியம் வேறொன்றும் இல்லை. அந்தக் கதைகள் அவர்களுடைய நினைவுகளின் மீட்சியாகவும், நம் மீதான அன்பின் ஆட்சியாகவும் மலரும். அவர்கள் மீது நாம் வைக்கும் அன்புக்கு அடையாளமாய் அந்த செவிமடுத்தல் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்பது வயதான தந்தை தனது இளம் வயது மகனுடன் பால்கனியில் அமர்ந்திருந்தார். சற்றுத் தொலைவில் ஒரு காகம் வந்தமர்ந்தது.&lt;br /&gt;'அது என்ன மகனே?' என்று கேட்டார் தந்தை.&lt;br /&gt;'அப்பா, அது காகம்' என்றான் மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை 'அது என்ன?' என்றார்.&lt;br /&gt;'அது காகம்' என்றான் மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை 'அது என்ன?' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகனுக்கு கொஞ்சம் எரிச்சல். 'காகம்!' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது முறையாக மீண்டும் தந்தை மகனிடம் `அது என்ன மகனே?' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகனின் கோபம் எல்லை கடந்தது. 'காகம்... காகம்... காகம்... வயசாச்சுன்னா சும்மா இருக்க வேண்டியதுதானே' என்று கோபத்தில் எரிந்து விழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையின் கண்கள் பனித்தன. எதுவும் பேசவில்லை. மெதுவாக எழுந்து உள்ளே போனார். ஒரு பழைய டைரியை எடுத்து வந்தார். அதில் ஒரு பக்கத்தைப் புரட்டி மகனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.&lt;br /&gt;'இன்று என் செல்ல மகன் என்னிடம் ஜன்னலில் வந்தமர்ந்த ஒரு பறவையைக் காட்டி அது என்ன? என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;காகம் என்று புன்னகையுடன் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்குப் புரியவில்லை போல! மீண்டும் மீண்டுமாய் இருபத்து மூன்று முறை என்னிடம் அது என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தான். நான் ஒவ்வொரு முறையும் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே அது காகம் என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நான் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்' என்று எழுதி யிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மகனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. இருபத்து மூன்று முறை தன் கேள்விக்கு அன்புடன் பதில் சொன்ன தந்தையையா நான்காவது முறை கோபத்தில் திட்டினேன் என மனம் வருந்தி தந்தையின் கரம் பிடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் பெற்றோராய் மாற வேண்டும் என்பார்கள். கண்ணின் கருவிழி போல நமது குழந்தைகளை பதட்டத்துடனும், பாதுகாப்புடனும், அன்புடனும் பாதுகாப்பதைப் போலத்தான் நமது பெற்றோரும் நம்மைப் பாதுகாத்திருப்பார்கள் எனும் புரிதல் நமக்கு இருக்க வேண்டியது முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கெட்ட கனவு கண்டால் கூட தூரதேசத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு போன் செய்து பத்திரமாய் இருக்கச் சொல்லிப் பட படப்பதுதானே அன்னையின் அன்பு! பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவோ, படிப்புக்காகவோ கிழிந்த வேட்டியையே தலைப்பு மாற்றிக் கட்டி நடப்பது தானே தந்தையின் பேரன்பு. பிள்ளைகளுக்காய் யோசிக்காமல் செலவு செய்யும் பெற்றோர், தங்களுக்காக என்று வரும்போது செலவு செய்யாமல் வெறுமனே யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதானே யதார்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;நம்முன் உலவும் தெய்வங்களான பெற்றோருக்கு நாம் என்ன அன்பைத் திருப்பிக் கொடுக்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக எப்போது `கடவுளே என்னோட அம்மா அப்பா ரொம்ப அருமையானவங்க. அவர்களைத் தந்ததற்காக நன்றி!' என மனமுருகிப் பிரார்த்தித்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய் 'அப்பா, அம்மா, உங்களுக்குப் பிள்ளையாய்ப் பிறந்ததுல நான் ரொம்பவே சந்தோசப்படுகிறேன்' என்று சொன்னீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக எப்போது உங்கள் பெற்றோருக்கு 'சர்ப்ரைஸ் பரிசு' வாங்கிக் கொடுத்தீர்கள்? அவர்களுடைய பிறந்த நாள், திருமண நாள் உங்கள் நினைவில் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய், 'உங்களுக்கு ரொம்ப மன வருத்தத்தையும், இடைஞ்சலும் தந்துட்டேன். மன்னிச்சுடுங்க' என்று சொல்லி கட்டியணைத்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரின் முன்னால் போய் நின்று, `சும்மா பாக்கணும்னு தோணுச்சும்மா அதான் வந்தேன். இன்னிக்கு முழுசும் உங்க கூடதான் இருக்கப் போறேன்' என்று சொன்னீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய், 'இன்னைக்கு நீங்க ரெஸ்ட் எடுங்க. சமையல், வீடு சுத்தம் செய்வது, தோட்ட வேலை, தண்ணீர் இறைப்பது என சர்வத்தையும் நானே பார்த்துக்கறேன்' என்று சொன்னீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சில 'எப்போது?' எனும் கேள்விகளை உங்களுடைய மனதில் எழுப்பினாலே போதும். நீங்கள் உங்கள் பெற்றோரை நேசிக்கும் அளவு உங்களுக்குப் புரிந்து விடும். அந்தக் கேள்விகள் உங்களை குற்ற உணர்வில் ஆழ்த்தினால் தாமதிக்காதீர்கள், உங்கள் தொலைபேசியை எடுத்து உங்கள் பெற்றோரை அழையுங்கள். 'உங்களிடம் பேசவேண்டும் போல் இருந்தது அதான் போன் பண்ணினேன்' என்று சொல்லுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் சில தருணங்கள் தொலைந்தால் திரும்பக் கிடைப்பதில்லை. பெற்றோருடனான அன்பும் அப்படியே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #38761d;"&gt;உயிராய் உலவும் காற்று&lt;br /&gt;பெற்றோர் அவரைப் போற்று!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;&amp;nbsp;சேவியர் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-8079756654994130125?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/8079756654994130125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=8079756654994130125' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8079756654994130125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8079756654994130125'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2012/01/blog-post.html' title='பெற்றோர்களைப் போற்றுவோம்!'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-9dZr9_Djkb8/TwGjICwChCI/AAAAAAAAD8s/Oj1CO_NKxhA/s72-c/20090911-parent-380x344.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-3718522027000516067</id><published>2011-12-28T17:58:00.000+05:30</published><updated>2011-12-28T17:58:33.331+05:30</updated><title type='text'>இன்றும் ஒரு தகவல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-9GmIesI9aSY/TvsLYfPEtaI/AAAAAAAAD8Y/g3Q-hYhuB6o/s1600/detective-agency.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-9GmIesI9aSY/TvsLYfPEtaI/AAAAAAAAD8Y/g3Q-hYhuB6o/s320/detective-agency.jpg" width="159" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மொஸாட் உளவு நிறுவனம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. அதில் நம்பர் ஒன இடத்தை  பிடிப்பது சாதாரண விஷயமல்ல. அதை செய்திருக்கிறது இஸ்ரேல் நாட்டின் உளவு  நிறுவனமான &lt;b&gt;'மொஸாட்'&lt;/b&gt;. அமெரிக்க நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுர  தகர்ப்பை பற்றி ஒரு மாதத்திற்கு முன்பே அமெரிக்காவிற்கு தகவல் சொல்லி  எச்சரிக்கை செய்தது மொஸாட்டின் திறமைக்கு ஒரு சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;1951ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு உலகம் முழுவதும் செய்திருக்கும்  கொலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதில் சேருவதற்கு யார் வேண்டுமானாலும்  விண்ணபிக்கலாம். அந்த ஒன்று மட்டும் தான் வெளிப்படை. மற்றபடி எல்லா  விஷயங்களுமே படுரகசியம். ஒரு சின்ன விஷயம் கூட வெளியே வராது. &lt;br /&gt;&lt;br /&gt;மொஸாட்டின் தலைமையகத்தில் சம்பளம் வாங்குபவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரம். ஆனால்  கண்ணுக்குத் தெரியாத மொஸாட்டின் ஏஜென்ட்டுகள் பல்லாயிரம் இருக்கும் என்று  கூறப்படுகிறது. இதற்கு காரணம் இருக்கிறது. இஸ்ரேல், பட்ஜெட்டில் நான்கில்  ஒரு பங்கை மொசாட்டுக்காக ஒதுக்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1960-ல் ரஷ்யா கண்டுபிடித்த போர் விமானம் உலக நாடுகளை அச்சுறுத்துகிறது.  திடீர் திடீரென வந்து குண்டு போட்டுவிட்டு போய்விடும். இது மற்ற எல்லா  நாடுகளுக்குமே சவாலாக இருந்தது. மிக்21 என்ற இந்த ரகத்தை சேர்ந்த அந்த  விமானத்தையே தனது திறமையான ஒற்று வேலையால் கடத்தியது, மொஸாட். அதை  அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அதேபோன்ற விமானங்களை தானும் உருவாக்கியது.  அந்த தொழில்நுட்பத்தை தனக்கு ஆரம்ப காலங்களில் மிகவும் முன்னேற டிப்ஸ்  கொடுத்த சிஐஏ -வுக்கே பணத்துக்கு விற்று விட்டது மொஸாட்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அதிரடி சாதனைபுரிந்த மொஸாட் உலகின் நம்பர் ஒன உளவு நிறுவனம் என்ற பெயரை தக்க வைத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;'மொஸாட்டுக்கு தெரியாமல் ஓர் அணுவும் அசையாது'. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-3718522027000516067?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/3718522027000516067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=3718522027000516067' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/3718522027000516067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/3718522027000516067'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/blog-post_28.html' title='இன்றும் ஒரு தகவல்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-9GmIesI9aSY/TvsLYfPEtaI/AAAAAAAAD8Y/g3Q-hYhuB6o/s72-c/detective-agency.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-1026252245857618771</id><published>2011-12-27T17:30:00.000+05:30</published><updated>2011-12-27T17:30:01.148+05:30</updated><title type='text'>புத்தாண்டுக்கான 'பொருளாதாரத் தீர்மானங்கள்'!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-OZBNutt7rbg/TvmyuTUSU6I/AAAAAAAAD8M/60QOK6OQImU/s1600/budget_for_year_end.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-OZBNutt7rbg/TvmyuTUSU6I/AAAAAAAAD8M/60QOK6OQImU/s320/budget_for_year_end.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கைக்கெட்டும் தூரத்தில்&lt;b&gt; '2012'.&lt;/b&gt; எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும்  மாதக் கடைசியில் கையைக் கடிக்கிறதே என்று புலம்பும் ஆசாமியா நீங்கள்?  நீங்கள் கொஞ்சம் மனது வைத்தால் அந்தக் கவலையில் இருந்து விடுதலை பெற  முடியும். புத்தாண்டில் இந்த விஷயங்களைப் பின்பற்றிப் பாருங்கள். மாயாஜாலம்  நிகழும்...&lt;br /&gt;&lt;br /&gt;1. புகைப் பழக்கம் உடையவராக இருந்தால் அதை உடனே உதறுங்கள். அது உங்கள் உடல்நலம், பர்ஸ் இரண்டுக்குமே நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;2. குடும்பத்துடன் வாரம் ஒருதடவையாவது வெளியே சென்று ஓட்டலில் சாப்பிடுவதை  வழக்கமாக வைத்திருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் எளிதாக 500 ரூபாய்  பறந்துவிடுமே? மாதம் ஒரு தடவை வெளியே செல்வதைக் குறைத்தாலே ரூ. 500-க்கு  மேல் மிச்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சாதாரண குண்டு பல்புகளுடன் ஒப்பிடும்போது 'சி.எப்.எல்.' விளக்குகள்  கொஞ்சம் செலவு பிடிக்கும்தான். ஆனால் நீண்டகால அடிப்படையில் இவை நன்மை  செய்யும். ஒரு சாதாரண குண்டு பல்பு உபயோகிக்கும் மின்சாரத்தில் 22  சதவீதத்தையே 'சி.எப்.எல்.' விளக்கு பயன்படுத்துகிறது. வீடு மட்டுமின்றி,  உங்களின் பொருளாதாரமும் பிரகாசமாக 'சி.எப்.எல்.' விளக்குகள் உதவும். &lt;br /&gt;&lt;br /&gt;4. வீட்டு மின்சாதனங்களை அவ்வப்போது முறையாகப் பராமரித்து, குறைகளை  நீக்கினால் 15 சதவீதம் வரை மின்சாரச் செலவு குறையும். உதாரணமாக உங்கள்  வீட்டில் ஏ.சி. இருக்கிறது என்றால், அதற்கான வெளி 'யூனிட்' நிழலில்  இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள், பில்டர்கள் சுத்தமாக இருக்கிறதா,  ஜன்னலில் இடைவெளி இல்லாமல் இருக்கிறதா, கண்ணாடிகளில் 'டார்க் பிலிம்'  ஒட்டப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஆரோக்கியமே உண்மையான செல்வம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக  'ஜிம்'மில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டு இரண்டொரு நாட்களுக்குப் பின்  அப்பக்கம் தலைவைக்காமல் இருப்பதால் என்ன பிரயோஜனம்? அதற்குப் பதிலாக,  அருகில் உள்ள பூங்காவில் அதிகாலையில் மெல்லோட்டம் (ஜாகிங்) ஓடுவது நன்மை  பயக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. சூப்பர் மார்கெட்டுகளுக்குச் செல்லும்போதும், சிலவேளைகளில்  விளம்பரங்களிலும் தள்ளுபடிக் கூப்பன் இணைந்துவரும். அவற்றால் என்ன பெரிதாக  மிச்சமாகிவிடப் போகிறது என்று எண்ணாமல் சேகரித்துப் பயன்படுத்துங்கள். இந்த  விஷயத்தில் தொடர் பழக்கம் பலன் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. வீட்டில் தொல்லைப்படுத்தும் குழந்தையை 'ட்யூஷன் கிளாஸ்' பக்கம்  தள்ளிவிடுவது எளிதாகத்தான் இருக்கும். ஆனால் மாலையில் நீங்களே உட்கார்ந்து  குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்துப் பாருங்களேன், குழந்தையுடனான பிணைப்பு  வளரும், அவனது கல்விநிலை புரியும். மாதாந்திரச் செலவில் ஒரு தொகையும்  குறையும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-1026252245857618771?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/1026252245857618771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=1026252245857618771' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/1026252245857618771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/1026252245857618771'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/blog-post_27.html' title='புத்தாண்டுக்கான &apos;பொருளாதாரத் தீர்மானங்கள்&apos;!'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-OZBNutt7rbg/TvmyuTUSU6I/AAAAAAAAD8M/60QOK6OQImU/s72-c/budget_for_year_end.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-3767876889475996215</id><published>2011-12-24T16:08:00.000+05:30</published><updated>2011-12-24T16:08:39.237+05:30</updated><title type='text'>தன்னலம் தவிர்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-zyByK7GcNnw/TvWq3uhyqAI/AAAAAAAAD8A/SIt2L8meE1M/s1600/Blind+Diff.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-zyByK7GcNnw/TvWq3uhyqAI/AAAAAAAAD8A/SIt2L8meE1M/s1600/Blind+Diff.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறு வயதுத் தங்கைக்கு லூகேமியா நோய்.  ரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள்.  சிறுவனுடைய ரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;'தங்கைக்கு ரத்தம் கொடுக்க சம்மதமா?' மருத்துவர்கள் கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன், 'சரி' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடமிருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நர்சை அழைத்த சிறுவன் கேட்டான், `நான் எப்போது சாகத் துவங்குவேன்?'&lt;br /&gt;&lt;br /&gt;நர்ஸ் அதிர்ச்சியடைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது ரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள். ஆனால் தான் இறந்து  விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை  தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து  கொண்டாள். இதுதான் தன்னலமற்ற அன்பின் வடிவம்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இளைஞர்கள் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.  தொழில்நுட்பங்களில் அவர்களுடைய கை ஓங்கியிருக்கிறது. திரை கடலோடி  திரவியங்களை அள்ளி வருகிறார்கள். சவால்களின் முதுகில் ஏறி சாதனைச்  சந்திரனையே கிள்ளி வருகிறார்கள். ஆனால் வாழ்க்கையில் சுயநலத்தை ஓட்டுக்குள்  முடங்கி விடுகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் அது நமக்கு எப்படிப் பயனளிக்கப்  போகிறது என்பதைத்தானே நாம் பார்க்கிறோம்? அந்த சிந்தனையிலிருந்து விலகி,  அடுத்த நபருக்கு அது என்ன பயன் தரும் என்பதைப் பார்ப்பது தான் சுயநலமற்ற  மனதின் வெளிப்பாடு. இந்த செயல் அடுத்த நபரை காயப்படுத்துமா?  பலவீனப்படுத்துமா? என பிறரை மையப்படுத்தி எழுகின்ற சிந்தனைகள்  மகத்துவமானவை!&lt;br /&gt;&lt;br /&gt;'சுயநலமற்ற அன்பு' என்றதும் நம் கண்ணுக்கு முன்னால் என்ன வருகிறது?  பிறருக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்வது தானே? பெரும்பாலான மக்கள் இப்படித்  தான் நினைக்கிறார்கள். 'இருந்தா குடுத்திருக்கலாம்... இல்லையே' என தங்களையே  தேற்றிக் கொள்கிறார்கள். உண்மை அதுவல்ல. பிறருக்கு பயன்படக் கூடிய எந்த  விஷயத்தையும் 'நமக்காக மட்டுமே' பயன்படுத்துவது சுயநலமே!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்ன உதாரணம், 'நேரம்'.&lt;br /&gt;&lt;br /&gt;'கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்' என தொலைக்காட்சி முன்னால் வீணடிக்கும் நேரம்  கணக்கில் அடங்குமா? அல்லது அலங்காரம் செய்கிறேன் பேர்வழி என கண்ணாடி  முன்னால் வீணடிக்கும் நேரம் தான் கொஞ்ச நஞ்சமா? இந்த நேரங்களையெல்லாம்  பிறருக்காய் பயன்படுத்தலாமே என எப்போதாவது யோசித்ததுண்டா? இதுவரை  யோசிக்காவிட்டால் இப்போது யோசிக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;உதவி தேவைப்படும் ஒரு நண்பருக்காக அந்த நேரத்தைப் பயன்படுத்தலாம். ஒரு  மருத்துவமனைக்குச் சென்று ஒருவருக்கு ஆறுதல் சொல்லலாம். ஒரு அனாதை  விடுதியில் உங்கள் மாலை வேளையைச் செலவிடலாம். முதியோர் இல்லங்களுக்குச்  சென்று அவர்களோடு பேசிக் கொண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். நம்மைச் சுற்றி ஆயிரம் ஆயிரம்  தேவைக் கரங்கள் நிமிடம் தோறும் நீண்டு கொண்டே இருக்கின்றன. சுயநலத்தின்  இமைகளை விரித்து அன்பின் அகக்கண்ணால் உலகத்தைப் பார்க்கத் தெரிய வேண்டும்  அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயநலம் உறவுகளுக்கிடையே உருவாகும்போது வாழ்வின் அடிப்படையான அன்பே  சிதிலமடைகிறது. அன்பும் சுயநலமும் ஒன்றில் ஒன்று கலப்பதில்லை. கணவனோ,  மனைவியோ சுயநலவாதியாய் இருக்கும் போது அந்தக் குடும்பம் பலவீனமடைந்து  விடும். பிள்ளைகள் சுயநலவாதிகளாய் இருந்தால் பாசப் பிணைப்பு பலவீனமடையும்.  நண்பர்களுக்கிடையே எழுகையில் நட்பே உடைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான்' என்பதை பின்னால் நிறுத்தி `நீ, உனது விருப்பம்' என்பதை முன்னில்  நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் துவங்குகின்றன. ஒரு குடும்பத்தில்  அனைவரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின்  சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாட மாளிகைகள் அல்ல பாக்கியம் செய்தவை. எந்த குடும்பத்தில் சுயநலமற்ற அன்பு  உலவுகிறதோ, அது தான் பாக்கியம் செய்த குடும்பம். அது குடிசையாகவும்  இருக்கலாம், மாடி வீடாகவும் இருக்கலாம் அல்லது சாலையோர கோணிக் கூடாரமாகவும்  இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எனும் சுயநலத்தின் அடுத்த வட்டமாக, `எனக்கு, என் குடும்பத்துக்கு, என்  பிள்ளைகளுக்கு' என சுயநலம் தனது எல்லைகளை அமைக்கிறது. தனது வட்டத்தைத்  தாண்டிய சக மனிதன் மீதான கரிசனை காணாமல் போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுயநல சிந்தனைகளை விட்டு வெளியே வர முதல் தேவை, `நாம் சுயநலவாதி' என்பதை  ஒத்துக் கொள்வது தான். பலவேளைகளில் 'நான் சுயநலவாதியல்ல' என நம்மை நாமே  ஏமாற்றிக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, நீங்கள் பொறாமை குணம் படைத்தவர் என வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களுக்குள் சுயநலம் ஒளிந்திருக்கிறது என்று அர்த்தம். உங்கள் நண்பரோ,  விரோதியோ, சக பணியாளரோ உங்களை விடப் பெரிய பதவிகளை சட்டென அடைந்தால் உங்கள்  மனதில் பொறாமை எழுகிறதா? அவர்களுடைய தகுதியை தரக் குறைவாய் விமர்சிக்கத்  தோன்றுகிறதா? உஷாராகி விடுங்கள். இவையெல்லாம் சுயநலத்தின் வெளிப்பாடுகள்!&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல, கோபம், எரிச்சல், வெறுப்பு எல்லாமே சுயநலத்தின் வேறு வேறு  வடிவங்களே. நாம் சக மனித கரிசனையில் நடக்கும் போது நம்மைத் தாண்டிய உலகமும்  நமக்கு முன்னால் அழகாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும், சுயநலமற்ற ஒரு நல்ல செயலையாவது புதிதாய்ச் செய்ய வேண்டும்  என நினைத்துப் பாருங்கள். வழியில் லிப்ட் கேட்கும் நபராய் இருந்தாலும் சரி,  பாரம் சுமக்கும் மனிதராய் இருந்தாலும் சரி, வெறுமனே தனிமையில் இருக்கும்  முதியவராய் இருந்தாலும் சரி. எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத ஒரு துளி அன்பை  அவர்களுக்கும் அளித்துப் பாருங்கள். அதன் ஆனந்தம் அளவிட முடியாதது!&lt;br /&gt;&lt;br /&gt;'தனக்கென மட்டுமாய் வாழ்பவன் இறக்கும்போதுதான் உலகம் பயனடைகிறது' என்கிறார் &lt;b&gt;தெர்தூலியன்&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மன மகிழ்வுடன் கொடுப்பது நல்ல மனதின் பண்பு. பிறருக்குக் கொடுக்கும் போது உங்களுடைய வாழ்க்கை செல்வச் செழிப்பால் நிறைவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறருடைய பார்வையில் நல்லவனாய்த் தெரியவேண்டும் என்பதற்காக சிலர் நல்ல  செயல்களைச் செய்வார்கள். அது தவறு. செயலும், அதன் பின்னணியில் இருக்கும்  சிந்தனையும் தூய்மையாய் இருக்க வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு சுயநலமற்ற பண்பை கற்றுக் கொடுத்தால்  அவர்களுக்கு அது பழகிப் போய்விடுகிறது. பெற்றோரைப் பார்த்துதான் பிள்ளைகள்  கற்றுக் கொள்ளும் எனும் பால பாடத்தை மறக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வரும்போது ஏகப்பட்ட பணம் செலவழிக்கிறோம்.  பெரும்பாலும் நம் குடும்பம், நமது நண்பர்கள், நமது உறவினர்கள் இவ்வளவுதான்  நமது எல்லை! இந்த எல்லையை விட்டு வெளியே வந்து ஒரு முறை விழா கொண்டாடிப்  பார்க்க நினைத்ததுண்டா? முதியோர் இல்லங்கள், எதிர் தெரு ஏழைகள், அருகில்  வாழும் எளியவர்கள், நோயாளிகள் இவர்களோடு சேர்ந்து ஒரு விழாவைக் கொண்டாடிப்  பாருங்களேன். சுயநலமற்ற அன்பின் உண்மை விஸ்வரூபத்தை அப்போது கண்டடைவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;'பிறருக்குக் கொடுத்து வாழ்பவர்களை ஆனந்தம் நிழல் போல தொடரும், எப்போதுமே நீங்காது' என்கிறார் புத்தர்.&lt;/b&gt; சுயநலம் துறந்தால் கர்வம் நம்மை விட்டுக் கடந்து போய்விடுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;சுயநலமற்ற அன்பு தாயன்பு போல தூய்மையானது!&lt;br /&gt;&lt;br /&gt;உணவு பற்றாத போது 'என்னமோ தெரியலை இன்னிக்குப் பசிக்கல' என பொய் சொல்லிவிட்டுப் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் அன்பு தாயன்பு!&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குக் கிடைக்கும் ஒரே ஒரு சாக்லேட்டையும் குழந்தைக்குக் கொடுத்து மகிழும் அன்பு தாயன்பு!&lt;br /&gt;&lt;br /&gt;தன்னிடமிருக்கும் கடைசிச் சொட்டு வலிமையையும், வசதியையும் பிள்ளைகளுக்குத் தாரை வார்க்கும் தாயன்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட புனிதமான ஒரு உதாரணத்தை சுயநலமற்ற அன்புக்காய் காட்ட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;'அடுத்தவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என நாம் நினைக்கும் எதுவும்  நமக்குக் கிடைக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது' என்கிறார் ஸ்பினோஸா.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுயநலமற்ற ஒவ்வோர் செயலும் இன்னொரு நபருடைய வாழ்வில் மிகப்பெரிய  மாற்றத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வரும். அந்த செயல் பல்கிப் பெருகி  பூமியை நிரப்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும், 'இது எனது சுயநல எண்ணத்தின் வெளிப்பாடா?'  எனும் ஒரு கேள்வியைக் கேட்டாலே போதும். உங்களுடைய செயல்களிலிருந்து  சுயநலம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறத் துவங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு குட்டி கதை:&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பார்வையிழந்த ஒரு பெண் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு தன் மீதே வெறுப்பு. உலகத்தைப் பார்க்க முடியாதே எனும் ஆதங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய ஒரே ஆறுதல் அவளுடைய காதலன் தான். உயிருக்கு உயிரான காதலன். எப்போதும் அவளுடைய கரம் பிடித்து நடக்கும் காதலன்.&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்கு மட்டும் பார்வை கிடைத்தால் அடுத்த நிமிடமே உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன்' என அடிக்கடி அவள் நெகிழ்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் அவளுக்கு இரண்டு கண்கள் தானமாகக் கிடைக்கப் போகும் செய்தி வந்தது.  ஆனந்தத்தில் குதித்தாள். காதலனைக் கட்டியணைத்து சிலிர்த்தாள். அறுவை  சிகிச்சை முடிந்தது. பார்வை கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் முதன் முறையாக தனதுக் காதலனைப் பார்த்தாள்!&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ந்து போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஒரு பார்வையிழந்த மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?' ஆனந்தப் பிரவாகத்துடன் கேட்டான் காதலன்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலியோ வழக்கத்துக்கு மாறாக மௌனமானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'மன்னித்து விடு காதலா! உலகம் அழகானது. பார்வையிழந்த உன்னைத் திருமணம்  செய்ய எனக்கு விரும்பமில்லை. உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சொல்.  செய்கிறேன்' என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்குப் பின் அவளுக்கு காதலனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'அன்பே உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்'.&lt;br /&gt;&lt;br /&gt;சுயநலமற்ற அன்பு, பிறருடைய ஆனந்தத்துக்காய் எதையும் இழக்கத் தயாராகிறது. தனது கண்களையே காதலிக்குப் பரிசளித்த காதலனைப் போல!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அன்பைக் கெடுக்கும் சுயநலம்- அதை&lt;br /&gt;விட்டு விலகுதல் வெகுநலம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt; &lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;சேவியர் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-3767876889475996215?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/3767876889475996215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=3767876889475996215' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/3767876889475996215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/3767876889475996215'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/blog-post_24.html' title='தன்னலம் தவிர்!'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-zyByK7GcNnw/TvWq3uhyqAI/AAAAAAAAD8A/SIt2L8meE1M/s72-c/Blind+Diff.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-761445488620773472</id><published>2011-12-20T17:50:00.002+05:30</published><updated>2011-12-20T18:17:54.522+05:30</updated><title type='text'>கவிதைச்சரம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-G067EImhq80/TvB5_rYM-HI/AAAAAAAAD70/uL8rtj613Sk/s1600/poison-barking-dog.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-G067EImhq80/TvB5_rYM-HI/AAAAAAAAD70/uL8rtj613Sk/s1600/poison-barking-dog.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;குரை&lt;/b&gt;&lt;b&gt;ப்பின் மொழி&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;வெ&lt;/span&gt;ளியே கூட்டிப் போக&lt;br /&gt;ஒரு குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியே விட்டு&lt;br /&gt;ஊர் போய்த் திரும்பினால்&lt;br /&gt;தவிப்பாய்&lt;br /&gt;வேறொரு குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;பேப்பர் போட&lt;br /&gt;வருபவருக்கு ஒருவிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொய்யா மரத்தில்&lt;br /&gt;அணிலும் காக்கையும்&lt;br /&gt;விரட்டிப் பிடிக்க முடியாக்&lt;br /&gt;கோபத்தில் ஒருவிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேயும் மாடுகளின்&lt;br /&gt;நடமாட்டத்துக்குத்&lt;br /&gt;தொடர் குரைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மாதமொருமுறை வரும்&lt;br /&gt;சிலிண்டருக்கோ&lt;br /&gt;பயத்தோடு ஒரு குரைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரெழுத்துக் கூடினாலும்&lt;br /&gt;பால்காருக்கும்&lt;br /&gt;தபால்காரருக்கும்&lt;br /&gt;வெவ்வேருவிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்புக்கு வன்குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீர் கழிக்கவும்&lt;br /&gt;இனம் பெருக்கவும்&lt;br /&gt;வெவ்வேறு தொனிகளில்.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டிகளுடன்&lt;br /&gt;விளையாடுகையில்&lt;br /&gt;செல்லமாய் ஒரு குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருமற்ற இரவுகளில்&lt;br /&gt;தொலைதூரக்&lt;br /&gt;குரைப்புக்கு&lt;br /&gt;பதில் குரைப்பாய்&lt;br /&gt;சில நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுவுமில்லா அலுப்பூட்டும்&lt;br /&gt;பொழுதுகளில்&lt;br /&gt;ஆயாசமாய் ஒரு குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;திடிக்கிடும் கனவுகள்&lt;br /&gt;கலைகையில்&lt;br /&gt;குழப்பமாய் ஒரு குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;எஜமானன்&lt;br /&gt;இறந்துபோனால்&lt;br /&gt;தேற்ற முடியாத&lt;br /&gt;உயிரின் துயரம்&lt;br /&gt;சொட்டும் குரலென&lt;br /&gt;&lt;br /&gt;நாயின் குரல் &lt;br /&gt;நாற்பது விதம். &lt;br /&gt;&amp;nbsp;என் கவிதைக்குக்&lt;br /&gt;&amp;nbsp;கூட இல்லை &lt;br /&gt;&amp;nbsp;இத்தனை விதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சுந்தர்ஜி &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;*************************************&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பரிதாபம்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் புத்தகத்தைப்&lt;br /&gt;பாதி வரை படிக்கிறீர்கள்&lt;br /&gt;சுவாரஸ்யமாக இல்லை&lt;br /&gt;என்கிறீர்கள் &lt;br /&gt;புரியவில்லை எனச் &lt;br /&gt;சலித்துக்கொள்கிறீர்கள் &lt;br /&gt;வார்த்தைகளின்&lt;br /&gt;தெளிபென்கிறீர்கள்&lt;br /&gt;அவசர வேலையெனக்&lt;br /&gt;குப்புறக்கவிழ்த்துச் செல்கிறீர்கள்&lt;br /&gt;அல்லது அட்டை ஒன்றைப்&lt;br /&gt;பக்கங்களுக்கு இடையில் &lt;br /&gt;செருகி வைக்கிறீர்கள்&lt;br /&gt;அல்லது தேவையே இல்லையென &lt;br /&gt;அடுக்கில் கடாசுகிறீர்கள்&lt;br /&gt;நீங்கள் திரும்ப வந்து&lt;br /&gt;படிக்கப்போவதில்லையென&lt;br /&gt;தெரிந்தே இருக்கிறது&lt;br /&gt;புத்தகத்திற்கும்.&lt;br /&gt;புறக்கணித்தலுக்கு உள்ளான &lt;br /&gt;பக்கங்களில்தான் இருக்கிறது &lt;br /&gt;நீங்கள் அதுவரை &lt;br /&gt;தேடிக்கொண்டிருந்த &lt;br /&gt;கதையின் சாரமென &lt;br /&gt;மௌனமாய் பரிதாபப்படுகிறது&lt;br /&gt;புத்தகம்&lt;br /&gt;உங்களுக்காகவும்&lt;br /&gt;கொஞ்சம் தனக்காகவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சந்தியா &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-761445488620773472?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/761445488620773472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=761445488620773472' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/761445488620773472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/761445488620773472'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/blog-post_20.html' title='கவிதைச்சரம்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-G067EImhq80/TvB5_rYM-HI/AAAAAAAAD70/uL8rtj613Sk/s72-c/poison-barking-dog.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-2489938588565064424</id><published>2011-12-17T20:01:00.000+05:30</published><updated>2011-12-17T20:01:25.471+05:30</updated><title type='text'>கேரள மாநிலத்திலிருந்து  தமிழர்கள் விரட்டப்படும் அவலம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-hcg1PsuJTdc/TuynjzN9feI/AAAAAAAAD7s/99GzHup9umY/s1600/Mullaperiyar_dam_859317f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="217" src="http://2.bp.blogspot.com/-hcg1PsuJTdc/TuynjzN9feI/AAAAAAAAD7s/99GzHup9umY/s320/Mullaperiyar_dam_859317f.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேரள மாநிலத்திலிருந்து&amp;nbsp; தமிழர்கள் விரட்டப்படும் அவலம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தடுத்து நிறுத்தக் கோரி பிரதமருக்கு இந்திய கலாசார நட்புறவு கழகம் அவசர தந்தி &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கலாச்சார நட்புறவுக்&amp;nbsp; கழகம் (இஸ்கப்) அமைப்பின் சென்னை&amp;nbsp; மாவட்ட  செயலாளர் ரதன் சந்திரசேகர் இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு  அனுப்பியுள்ள தந்தியில் கூறியிருப்பதாவது-&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு விவகாரம் எதிர்பாராத நிலைமையை&amp;nbsp; நோக்கி திசை  திரும்பியுள்ளது. பிரச்னை தீர்வதற்கு பதிலாக சிக்கல் பெரிதாகும் நிலைமை  ஏற்பட்டுள்ளது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தில் தோட்டப் பணிகளுக்குச் சென்று,  வயிற்றைக் கழுவி வரும் ஏழைத் தமிழ்மக்கள் குடும்பம்&amp;nbsp; குடும்பமாக  அங்கிருந்து விரட்டியடிக்கப்படும்&amp;nbsp; அவலம் எதிர்பாராதது; அதிர்ச்சிகரமானது.  இந்திய நாட்டிற்குள் ஓர் இந்தியக் குடிமகன் வாழமுடியாமல்  விரட்டியடிக்கப்படுகிற நிலைமை இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சூழலுக்கு  வழிவகுத்துவிடும் என்பதில் தங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்க  வாய்ப்பில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, மிக மிக அவசர அணுகுமுறையோடு இப்பிரச்சனையை மத்திய அரசு  எதிர்கொண்டு, கேரள மாநிலத்தில் வாழ்கிற தமிழர்களின் வாழ்வுக்கும்  பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க முன்வரவேண்டும். முல்லைப் பெரியாறு  பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது ஒன்றே இரு மாநில மக்களின் அமைதி  வாழ்வுக்கு உறுதியளிக்கும் தொலைநோக்கு நடவடிக்கையாக அமையும். இதற்கு தங்கள்  தலைமையிலான அரசு செய்து முடிக்கும் என நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-2489938588565064424?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/2489938588565064424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=2489938588565064424' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2489938588565064424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2489938588565064424'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/blog-post_5631.html' title='கேரள மாநிலத்திலிருந்து  தமிழர்கள் விரட்டப்படும் அவலம்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-hcg1PsuJTdc/TuynjzN9feI/AAAAAAAAD7s/99GzHup9umY/s72-c/Mullaperiyar_dam_859317f.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-2269761717034537793</id><published>2011-12-17T17:43:00.000+05:30</published><updated>2011-12-17T17:43:04.208+05:30</updated><title type='text'>உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--lIOZZPO74w/TuyG5XFA5hI/AAAAAAAAD7k/b2i_-nE_y4Q/s1600/Cup.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/--lIOZZPO74w/TuyG5XFA5hI/AAAAAAAAD7k/b2i_-nE_y4Q/s320/Cup.jpg" width="258" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையேயான மிக முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சாதனையாளர்கள் தங்கள் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் தாங்களே எடுத்துக்  கொள்கிறார்கள். அது வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும்  சரி, இரண்டையுமே தங்களுடைய தோளில் ஏந்திக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமானியர்கள் வெற்றிகள் வந்தால் ஏந்திக் கொள்ள தங்கள் தோள்களைத்  தயாராக்குகிறார்கள். தோல்வி நெருங்கும் போதோ சுண்டுவிரலைத்  தயாராக்குகிறார்கள், அடுத்தவர் மீது பழியைப் போட!&lt;br /&gt;&lt;br /&gt;நமது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது  கடினமான வேலை. அதற்கு தளராத மன உறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும்  அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும்போது தான்  வாழ்க்கை சுவாரசியமாகிறது. ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனும்  வேட்கையும், தவறி விழுந்தால் உடனே எழவேண்டும் எனும் உந்துதலும் அப்போதுதான்  உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் வெற்றியாளர்களை உருவாக்குகிறது!&lt;br /&gt;இதுதான் சாதனையாளர்களைச் சம்பாதிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் உங்கள் அலுவல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு உறவுகளைப்  பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்குமிடையே  இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? உங்கள் பெற்றோருடன் பிணைப்பு  இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவர்களை குறை கூறும் முன், 'நானும் இதற்கு ஒரு காரணமா?' என ஒரு நிமிடம் நிதானித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை உங்கள் மனதிற்குத் தெரியாத ஏகப்பட்ட விஷயங்கள் தெரியவரும்! உங்கள் மனதின் கண் சட்டென இமை விரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நாம் நமது தோல்விகளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது  சோகத்துக்குக் காரணம் நண்பன் என்போம், கோபத்துக்குக் காரணம் தோழி என்போம்,  ஏமாற்றத்துக்குக் காரணம் மேலாளர் என்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு வெளியே இருப்பவைதான் நம்மை இயக்குகின்றன, நமது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன என்று நாம் கருதிக் கொள்வதே இதன் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குள்ளே நாம் மூழ்கி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் துவங்கினால்  விடைகள் வித்தியாசமாக வரும். நமது ஈகோவோ, பொறுமையின்மையோ, திறமையின்மையோ  ஏதோ ஒன்று இதன் காரணமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணங்கள் நமக்குள்ளேயே இருப்பது நல்லது. நமக்குள் இருக்கும் பிழைகளைத்  தானே நாம் சரி செய்ய முடியும்! பிறரிடமோ, சூழ்நிலையிடமோ நமது வெற்றி  தோல்விக்கான சுக்கான் இருக்கிறது என நாம் கருதிக் கொள்ளும் காலம் வரை நமது  வெற்றியை நாம் உருவாக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;'டைமே இல்லை... இருந்திருந்தா நல்லா எக்ஸர்சைஸ் பண்ணி உடம்பைக் கட்டுக்  கோப்பாக வைத்திருப்பேன்' என பலரும் சொல்வதுண்டு. உடற்பயிற்சி செய்யாத  சோம்பேறித் தனத்தையும், ஆரோக்கியமான உணவைச் சாப்பிடாத கட்டுப்பாடற்ற  மனதையும் தப்ப வைப்பதற்காகச் சொல்லப்படும் பொய்- `டைம் இல்லை'.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிந்தனையை மாற்றி, 'நாம்தான் அதன் காரணம்' என யோசித்துப் பாருங்களேன்!  அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது, வேலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது,  நடப்பது, ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவது... என செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள்  தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;'நானே பிரச்சினை' என புரிந்து கொள்பவர்கள் 'என்னால்தான் தீர்வு' என்பதையும் அறிந்து கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்விகளில் மட்டுமல்ல, வெற்றிகளிலும் இப்படியே நடந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஒரு வெற்றி வந்தால் அதற்குக் காரணமும் நீங்களே என உங்கள் மனதைப்  பாராட்டுங்கள். உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் வரும். வெற்றிகளில்  கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டியது முக்கியம். அதே நேரம் வெற்றிக்குக்  காரணமான உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டியதும் ரொம்ப ரொம்ப  முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் செயல்களுக்கும், முடிவுகளுக்கும் நீங்களே பொறுப்பெடுத்துக்  கொள்வதென்பது நீங்கள் உங்களுக்கு எஜமானன் என்பதைப் போல. 'என்னால் முடியும்'  எனும் தன்னம்பிக்கையின் வேர் அது. அது உங்களுக்கு நீங்களே தரும்  சுதந்திரம். உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்ளும் கிரீடம்.&lt;br /&gt;&lt;br /&gt;'என் செயல்களுக்கு நான் காரணம் அல்ல' என்பவர்கள் அடிமை மனநிலையினர்.  எப்போதுமே ஏதோ ஒன்றின் அடிமையாய் இருப்பதிலேயே பழகிப் போகின்ற மனநிலைமை.  இவர்கள் எக்காலத்திலும் உயரிய இருக்கைகளுக்கு வந்தமர முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் என்ன சொல்வார்கள் தெரியுமா? 'நானும் காரணம்தான், ஆனா நானே முழுக்  காரணமல்ல'. இது நம்முடைய வெற்றி தோல்விக்கு இன்னொருவனையும் கூட இழுத்துக்  கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;'இருட்டில் நடக்கப் பயமாய் இருந்தால் கூடவே ஒரு நண்பனையும் இழுத்துக்  கொண்டு போவது போல'. இது தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடு, அச்சத்தின்  வெளிப்பாடு, தோற்றுப் போய்விடுவோமோ எனும் தடுமாற்றத்தின் விளைவு.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பது எவ்வளவு அற்புதமான  விஷயம். இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்காவிட்டால்,  இதுவே தருணம். இப்போது அந்த சிந்தனைக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நுழையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'உங்கள் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றை  அரவணையுங்கள். உங்கள் தோல்விகளுக்கான பொறுப்பையும் நீங்களே எடுத்துக்  கொள்ளும் போது உங்களுக்கு வெற்றி சர்வ நிச்சயம்' என்கிறார் ரால்ப்  மார்ஸ்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் உங்களுடைய மன அழுத்தமும்  குறையும். வெற்றியை நோக்கிப் பயணிக்க உங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும்.  இல்லையேல் `யாரைக் குறை சொல்லலாம்' என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும்  வீணாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், வெற்றிகளில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தோல்விகளில்தான் கற்றுக் கொள்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடைப்பந்து விளையாட்டுப் பிரியர்களுக்கெல்லாம் பிரமிப்பைத் தரும் பெயர்  மைக்கேல் ஜோர்டன். அவர் தனது வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில்,  'இருபத்து ஆறு விளையாட்டுகளில் என்னிடம் தரப்பட்ட கடைசி வாய்ப்பில்  தோல்வியடைந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருந்ததால் தான்  என்னால் வெற்றியாளனாய் மாற முடிந்தது. காரணம் எனது தோல்விக்கான காரணம்  நான் என்பதை அறிந்திருக்கிறேன்' என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் செயலுக்குத் தாங்களே பொறுப்பேற்பவர்கள் பாசிடிவ் மனநிலையினர்.  வாழ்க்கையை எதிர்மறையாய் அணுகுபவர்களே அடுத்தவர்களை நோக்கிக் குறை  சொல்கிறார்கள் என்கிறது தெற்கு கலிபோர்னியாவில் நடந்த ஆராய்ச்சி ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவர்கள் மேல் பழி போட்டு ஹாயாக பொய்களின் மேல் படுத்துறங்குபவர்களின்  பட்டியலில் மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு.  தங்களுடைய 'இமேஜ்' போய் விடக் கூடாது என்பதற்காக பழியைத் தூக்கி அடுத்தவர்  தோளில் போட்டு விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தைரியமான தலைவர்களோ தங்களுடைய தவறுக்கு தாங்களே பொறுப்பேற்று அதை  நிவர்த்தி செய்யும் வழியை யோசிப்பார்கள். பிறர் மேல் பழி போடாத தலைவர்களைக்  கொண்ட நிறுவனம் உயரங்களைச் சந்திக்கும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், 'இப்படித் தான் நீ சிந்திக்க வேண்டும்',  'உன்னுடைய உணர்வுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம்  யாராச்சும் உங்களைக் கட்டாயப்படுத்த முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய சிந்தனைகளும், உணர்வுகளும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும்  போது, செயல்கள் மட்டும் உங்களிடம் இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம்  இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு செயலையும் நமது மனம்தான் தீர்மானிக்கிறது. சிரிக்க வேண்டுமா, அழ  வேண்டுமா என்பதைக் கூட நாமேதான் தீர்மானிக்கிறோம். ஒருவரை திட்ட வேண்டுமா,  பாராட்ட வேண்டுமா என்பதையும் நாமேதான் தீர்மானிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் அவசரமாக காரோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே ஒருவன் வந்தால்  திட்டுகிறோம். `டிராபிக்கில் சட்டென குறுக்கே வந்ததால் திட்டிட்டேன்' என  பழியைத் தூக்கி வெளியே போடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதாவது 'என்னோட கோபத்தால் திட்டிட்டேன்' என்று சொன்னதுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;சின்னச் சின்ன செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதானே பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதன் முதல் படி?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய திறமைகளின் மீது நீங்கள் நம்பிக்கை வைக்காதபோது தான் அடுத்தவர்  களையோ, விதியையோ, சூழலையோ குற்றம் சுமத்த முயல்கிறீர்கள். 'தனது  செயல்களுக்கான பொறுப்பை ஏற்காதவர்கள் மரியாதை குறைவானவர்களாகவும், அதிகம்  கற்க முடியாதவர்களாகவும், பிறரை போல திறமையாக செயல்படாதவர்களாகவும்  மாறிவிடுவார்கள்' என்கிறது ஆராய்ச்சி ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;பயத்தைப் புறந்தள்ளி, தன்னம்பிக்கையைக் கையில் எடுத்து, தன்னையே நேசித்து,  தாழ்மையைக் கைக்கொண்டு, தனது செயல்களுக்கான பொறுப்பை தானே ஏற்றுக்  கொள்வதில் இருக்கிறது வெற்றிக்கான ரகசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #38761d;"&gt;உனது செயல்களுக்கு நீயே பொறுப்பு&lt;br /&gt;உணரும் பொழுதில் வெற்றிகள் உனக்கு!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt; &lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;சேவியர் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-2269761717034537793?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/2269761717034537793/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=2269761717034537793' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2269761717034537793'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2269761717034537793'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/blog-post_17.html' title='உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு!'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/--lIOZZPO74w/TuyG5XFA5hI/AAAAAAAAD7k/b2i_-nE_y4Q/s72-c/Cup.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-804821317665314192</id><published>2011-12-13T15:38:00.003+05:30</published><updated>2011-12-13T16:20:26.365+05:30</updated><title type='text'>அச்சமில்லை அச்சமில்லை...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;''உங்களுக்குத் தண்ணீர் தருகிறோம் எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்'' - &lt;/b&gt;&lt;b&gt;கேரளா அரசு &lt;br /&gt;&lt;br /&gt;"முல்லைப் பெரியார் அணை மூலம் நாம் பெறும் நீரை விட அதிகமாகக் கண்ணுக்கு புலனாகாத நீரைக் கேரளத்துக்கு அளிக்கிறோம்" - &lt;/b&gt;&lt;b&gt;தமிழக அரசு &lt;br /&gt;&lt;br /&gt;நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக முல்லை பெரியாறுப் பிரச்சனை  முறுக்கேறிக் கொண்டு செல்வதைப் பார்த்தால் தமிழகம் இன்னொரு உணர்ச்சி மயமான  பிரச்சனையைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறதோ என அஞ்சத்  தோன்றுகிறது.&lt;/b&gt; &lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;  &lt;b&gt;பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு ஜீவன் போகிறதென்ற பிரச்சனை - என்னதான் நடக்கிறது இங்கே? வீடியோவைப் பாருங்கள்...&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="400" src="http://www.youtube.com/embed/l7uJ1nhXZ_A?fs=1" width="600"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-804821317665314192?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/804821317665314192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=804821317665314192' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/804821317665314192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/804821317665314192'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/blog-post_13.html' title='அச்சமில்லை அச்சமில்லை...'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/l7uJ1nhXZ_A/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-7006919576904905033</id><published>2011-12-12T18:51:00.004+05:30</published><updated>2011-12-13T12:31:29.501+05:30</updated><title type='text'>தோழர் L.G கீதானந்தனுக்கு அஞ்சலி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ExSJs8JAIaQ/TuX_UP5OTnI/AAAAAAAAD7c/FXJID5OXJTM/s1600/Geethanantham.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-ExSJs8JAIaQ/TuX_UP5OTnI/AAAAAAAAD7c/FXJID5OXJTM/s320/Geethanantham.jpg" width="278" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் கம்யூனிச பேரியக்கத்தின் தூண்களில்  ஒன்று இன்று சரிந்துவிட்டது. ஆம்! சிறந்த மேடை பேச்சாளரும், மார்க்சிச  தத்துவ ஞானியுமான தோழர் &lt;b&gt;L.G&lt;/b&gt; என அன்போடு அழைக்கப்படும் &lt;b&gt;L.G கீதானந்தன்&lt;/b&gt; அவர்கள் கோவையில் இன்று காலமானார். கடந்த சில வருடங்களாக சிறு நீரக கோளாறு என்னும் கொடிய நோயினால் தோழர் பாதிக்கப்பட்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;1967களில் &lt;b&gt;M.L.&lt;/b&gt; இயக்கத்தின் பிதாமகன்களில் ஒருவராக தனது அரசியல்  வாழ்வை தொடங்கிய தோழர் L.G, 70ன் பிற்பகுதியில் தோழர் கல்யாண சுந்தரத்தின்  முயற்சியால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு  மக்கள் தொண்டாற்றினார். தோழர் அவர்களின் கடின உழைப்பும் அரசியல் ஞானமும்  அவரைக் கட்சியில் கோவை மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மாநில செயற்குழு  உறுப்பினர்களில் ஒருவராகவும் உயர்ந்த பொறுப்புகளில் அமர்ந்து சேவையாற்ற  காலம் பணித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் ஈழ விடுதலை போராட்டம் முனைப்படைந்திருந்த சமயங்களில் அந்த  போராட்டம் பற்றிய தெளிவான பார்வையை கொண்டிருந்த தமிழக தலைவர்களில் தோழர்  L.G முக்கியமானவர். &lt;b&gt;தோழர் பத்மநாபா&lt;/b&gt;வை ஈழத்தின் சரியான அரசியல்  தலைமையாக ஏற்றுக்கொண்ட தமிழக தோழர்களில் ஒருவர் L.G என்ற பெருமை எமக்கு  எப்போதும் உண்டு. தோழர்.பத்மநாபாவின் நினைவு மலரில் &lt;b&gt;'20  ஆண்டு காலம் ஈழ விடுதலை போரில் தன்னை அர்பணித்து  கொண்ட தோழர் நாபாவின் வரலாறு நம் இதயத்தில் நிரம்பி வழிகிறது. ஒரு  புரட்சிகர தலைமைக்கேற்ற கொள்கையும், நடைமுறையும் கொண்டிருந்தார் அவர்' &lt;/b&gt;என்று &lt;b&gt; &lt;/b&gt;L.G. அவர்கள் கூறியிருந்தார்.&amp;nbsp;&lt;b&gt;&amp;nbsp; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1987 களில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போதும், அதன் தொடர்ச்சியாக  ஈபிஆர்எல்எப் தோற்றுவித்த வடக்கு கிழக்கு மாகாண அரசாங்கம் அமைந்த போதும்  அதற்கு ஆதரவாக பல்வேறு அரங்கங்களில் அவர் ஆற்றிய சொற்பொழிவு வரலாற்று  முக்கியத்துவம் உடையது. தோழர் நாபாவின் படுகொலை தமிழகத்தில் நடந்த போது  அந்த நிகழ்வையும், புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சித்த  தமிழக தலைவர்களில் தோழர் L.G. மிக முக்கியமானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் L.G.யின் அரசியல் வகுப்புகள், அவர் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள்  எல்லாம் மானுட விடுதலையை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாகும். தோழர்  பத்மநாபாவின் மறைவின் பின் மனச்சோர்வடைந்திருந்த எமது தோழர்களுக்கு L.G.  யின் தோழமை நிறைந்த ஆதரவு எம்மால் காலத்தாலும் மறக்கப்பட முடியாதது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மகத்தான அரசியல் ஞானியை, நல்ல தோழனை இழந்து வாடும் தோழர்களுக்கும்  அவர்தம் குடும்பத்தினருக்கும் ஈழ மக்கள் சார்பில் எமது அஞ்சலியை  காணிக்கையாக்குகிறோம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - சென்னை&lt;/b&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-7006919576904905033?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/7006919576904905033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=7006919576904905033' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7006919576904905033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7006919576904905033'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/lg.html' title='தோழர் L.G கீதானந்தனுக்கு அஞ்சலி'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ExSJs8JAIaQ/TuX_UP5OTnI/AAAAAAAAD7c/FXJID5OXJTM/s72-c/Geethanantham.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-187626516422252030</id><published>2011-12-10T15:57:00.000+05:30</published><updated>2011-12-10T15:57:04.358+05:30</updated><title type='text'>பேசுங்கள், வெற்றிகள் வசமாகும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-I9wECPWQTj0/TuMzY4Tsr4I/AAAAAAAAD7U/WHiJK5w5GxM/s1600/url.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-I9wECPWQTj0/TuMzY4Tsr4I/AAAAAAAAD7U/WHiJK5w5GxM/s1600/url.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;i&gt;&lt;b&gt;'வாயுள்ள புள்ளை பொழைக்கும்'&lt;/b&gt;&lt;/i&gt; என்பது கிராமங்களில் நிலவும் பழமொழிகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல &lt;i&gt;&lt;b&gt;'நுணலும் தன் வாயால் கெடும்'&lt;/b&gt;&lt;/i&gt; எனும் பழமொழியும் நமக்குத் தெரிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;நமது பேச்சே நம்மை வாழவும் வைக்கும், அழிக்கவும் செய்யும் என்பதே இவை சொல்லும் சேதி.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். 'எப்படா நிறுத்துவான்' என நாம் காத்துக் கொண்டிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் பேசவே மாட்டார்கள். 'பேசறதுக்குக் காசு கேப்பான் இவன்' என ஒரு கமெண்ட் அடிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் கனகச்சிதமாய்ப் பேசுவார்கள். 'பேசினா கேட்டுட்டே இருக்கலாம்பா' என வியந்து போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'உங்கள் பேச்சைக் கொஞ்சம் கவனிக்காவிட்டால், விளைவுகளை ரொம்பவே கவனிக்க வேண்டியிருக்கும்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனுடைய பேச்சு அவனை வெற்றியாளனாகவோ, தோல்வியாளனாகவோ உருமாற்ற  முடியும். 'எப்படிப் பேசவேண்டும், எங்கே பேசவேண்டும், எதைப் பேசவேண்டும்'  எனும் மூன்று விஷயங்களைத் தெரிந்து கொண்டால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களுக்கு இடையேயான பேச்சு நன்றாய் இருக்கும்போது நட்பு வலுவடைகிறது.  குடும்பத்தில் பேச்சு ஆரோக்கியமாக இருக்கும்போது குடும்ப வாழ்க்கை  சிறப்பாகிறது. அலுவல் சூழலில் பேச்சு கச்சிதமாய் அமையும் போது அலுவலில்  வெற்றிகள் வந்து சூழ்ந்து கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பேச்சு வெற்றிகரமாய் அமைய சில அடிப்படை விஷயங்களை நாம் கவனத்தில் கொண்டாலே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச வேண்டுமெனும் ஆர்வமும், சுவாரசியமும் மனதில் இல்லையெனில் பேசாதீர்கள்.  மனதின் வார்த்தையையே உதடு பேசும். உற்சாகமாய் பேசுங்கள். உங்கள்  பேச்சிலுள்ள உற்சாகம் அடுத்த நபரையும் தொற்றிக் கொள்ளும்போது ஓர் உரையாடல்  அழகாகி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சில் உண்மை உலவ வேண்டியது அடிப்படை விஷயம். சொல்லப்படாத உண்மையும்,  சொல்லப்படும் பொய்யும் பலவேளைகளில் ஒரே பணியைச் செய்து விடுகின்றன.  எதையாவது பேசவேண்டுமே என பொய்யான விஷயங்களையோ, இட்டுக் கட்டிய, ஜோடித்த  சமாச்சாரங்களையோ அவிழ்த்து விடவே விடாதீர்கள். உங்கள் நம்பகத் தன்மையை  ஒருமுறை இழந்து விட்டால் பின் அதை மீண்டெடுப்பது குதிரைக் கொம்பு என்பதை  மறக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப் பேசவேண்டும் என்பது பேச்சின் அடிநாதம். எந்த ஒரு சுவாரசியமான  விஷயத்தையும் போரடிக்கும் விதமாகவும் சொல்லலாம். எந்த ஒரு போரடிக்கும்  சமாச்சாரத்தையும் சுவாரசியமாகவும் சொல்லலாம். சொல்ல வேண்டிய விஷயத்தை  எப்படிச் சொல்வது என்பது ஒரு கலை. சொல்ல வரும் விஷயத்தை நிறுத்தி நிதானமாய்  பேசுவதும், எல்லோருக்கும் கேட்கும் விதமாக தெளிவாக சத்தமாகப் பேசுவதும்  நல்ல உரையாடலுக்கான பால பாடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சை விஷயத்துக்குத் தக்கபடி உணர்வு கலந்து பேசவேண்டியது இன்னொரு விஷயம்.  தெளிவான பேச்சில் உணர்வு கலக்கும் போது அது வலிமையாகிறது. அத்துடன் கூடவே  உங்கள் உடல்மொழியும் இணையும் போது அது அற்புதமான உரையாடலாய் அமைந்து  விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான உடல்மொழி, ஒரு உரையாடலை எப்போதுமே மிகவும் `பவர்புல்' ஆக்கும்.  நேரடியான உரையாடலுக்கும், தொலைபேசி உரையாடலுக்கும் இடையே இருக்கும்  மிகப்பெரிய வித்தியாசமே இந்த உடல்மொழி தான். ஒரு சின்னப் புன்னகை, ஒரு  கண்சிமிட்டல் கூட ஒரு உரையாடலின் தன்மையை தலைகீழாய்ப் புரட்டிப் போடும்!  எனவே உடல் மொழியில் கவனம் செலுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசும்போது கண்களைப் பார்த்துப் பேசுவது உங்கள் தன்னம்பிக்கையை  வெளிப்படுத்தும். கண்களைப் பார்த்துப் பேசும்போது எதிர் நபரின் கவனிப்பு  இரண்டு மடங்கு அதிகரிக்கும். உங்களுடைய உரையாடலின் சாரம்சத்தை நீங்கள்  மிகத் தெளிவாக உங்கள் பார்வையின் இயல்பின் மூலமாய் வெளிப்படுத்தவும்  முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் பேசுவதுதான் சரி, மற்றவர்கள் பேசுவதெல்லாம் தவறு' என நிறுவ  முயன்றீர்களென்றால் எந்த உரையாடலும் தோற்று விடும். ஆரோக்கியமான  உரையாடலுக்கு முக்கியத் தேவை 'செவிமடுப்பது'. பிறருடைய கருத்துகளைக்  கேட்பதும், அவற்றில் சரியானவற்றை ஈகோ இன்றி ஏற்றுக் கொள்வதும் சிறந்த  உரையாடலுக்கான அம்சங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசும் போது நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்க வேண்டுமென நினைப்பதும்,  யாராவது சுவாரசியமாய் ஒரு விஷயத்தைப் பேசும்போது நடுவிலேயே கட் பண்ணி  சொந்தக் கதையைப் பேசுவதும் தப்பு. அது அவரை அவமானப்படுத்தும் செயல் என்பதை  மனதில் எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பழம் பெருமை பேசிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் எரிச்சல் பார்ட்டிகளே.  'அப்பல்லாம்..', 'நான் அங்கே இருந்தப்போ...' என இழுக்கும் மக்கள் உரையாடலை  அழுக்காக்கி விடுவதுண்டு. பேசும்போது கடந்தகால விஷயங்களைச் சேர்ப்பது  தப்பில்லை. ஆனால் அது சமையலில் கலக்கும் உப்பு போல இருப்பதே சிறப்பானது.  மற்றபடி நிகழ்காலத்தில் நின்று பேசுவதே நல்லது!&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சில் சுவாரசியம் இருக்க வேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கையும்  சுவாரசியமாய் இருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கையை சுவாரசியமே இல்லாமல்  அணுகுபவர்களால் தங்கள் பேச்சை மட்டும் சுவாரசியமாய் அமைத்துக் கொள்வது  கடினம். பாசிடிவ் சிந்தனையும், உற்சாகமும் மிளிரும் பேச்சுகள்  ரசனைக்குரியவை!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர வேண்டியது வெற்றிக்குத் தேவை. அதற்கு  நீங்கள் உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதைப் பற்றிப்  பேசுகிறீர்களோ, அதில் உங்களுக்கு அறிவோ, அனுபவமோ, திறமையோ இருக்கும் போது  உரையாடல் வெற்றியடையும். தன்னம்பிக்கையான பேச்சும் அப்போதுதான் உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நகைச்சுவை உணர்வு உங்கள் பேச்சில் இருந்தால் நீங்கள் ரொம்பவே  வரவேற்கப்படுவீர்கள். சுவாரசியமான மனிதர்கள் நகைச்சுவை உணர்வுடன்  இருப்பார்கள். நகைச்சுவையை ரசிப்பார்கள். பேச்சில் நகைச்சுவை உணர்வு  இருந்தால் குடும்ப வாழ்க்கை ஆரோக்கியமாய் இருக்கும், நட்பு வட்டாரம்  சிறப்பாய் இருக்கும் என்பது ஆய்வுகள் சொல்லும் சேதி!&lt;br /&gt;&lt;br /&gt;குட்டிக் குட்டி வாக்கியங்களால் பெரிய பெரிய விஷயங்களைச் சொல்வது  உரையாடலில் இருக்க வேண்டிய வசீகர அம்சம். நீண்ட வாக்கியங்களைப் பேச  ஆரம்பித்தால் முடிவு வரும் போது துவக்கம் தொலைந்து போய்விடக் கூடும்.  சின்னச் சின்ன வாக்கியங்களே கேட்பவர்களுக்கு எளிதானது என்பதை கவனத்தில்  கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷயத்தை நாம் சொல்லும் போது அடுத்தவருக்கு ரசிக்குமா? என்பதை பிறருடைய  மனநிலையில் நின்று பார்ப்பது ஓர் உயரிய வழி. உங்கள் உரையாடலை  தரமானதாகவும், உயர்வானதாகவும் மாற்றும் நல்ல வழி அது.&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் நீங்களாகவே யூகித்துக் கொண்டு பேசாதீர்கள். புரியாதவற்றைக்  கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வது முக்கியம். உங்களுக்குப் பிடித்தமான  வகையில் எதையும் அர்த்தம் புரிந்து கொண்டு பேசாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல நீங்கள் சொன்ன விஷயம் அடுத்த நபருக்குப் புரிந்ததா என்பதையும்  கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எளிது என தோன்றும் விஷயங்கள்  இன்னொருவருக்குப் புரிந்து கொள்ளக் கடினமாய் இருக்கலாம் என்பதை மனதில்  கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமே நிலை தடுமாறிப் பேசுவதோ, கத்துவதோ, எரிச்சலைக் காட்டுவதோ ஒரு  நல்ல உரையாடலை உடைக்கும் விஷயங்கள். அத்தகைய உரையாடல்கள் உங்கள் வெற்றியின்  கதவுகளை இறுகச் சாத்திப் பூட்டிவிடும். எனவே எச்சரிக்கை தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவருடைய பிழையைக் கண்ணியமாய்க் கோடிட்டுக் காட்டுவதில் தவறில்லை.  ஆனால் அதையே பேசி அடுத்த நபரைச் சின்னதாக்கும் முயற்சி கூடவே கூடாது. அது  உறவுகளையே பலவீனப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவர்களைக் காயப்படுத்தும் எந்த உரையாடலுமே தோல்விதான். அது குடும்ப  உறவுகள் சார்ந்ததானாலும் சரி, அலுவலக உரையாடலானாலும் சரி. பிறரை  மதிப்பதும், அவர்களுடைய உணர்வுகளை மதிப்பதும் நமக்கு இருக்க வேண்டிய  அடிப்படை மனித குணங்கள் என்பதை மறக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் உரையாடலுக்கு சிறப்பான தயாரிப்பு இருக்க வேண்டியது அவசியம். யாரிடம்  பேசப் போகிறீர்களோ அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களைத் தெரிந்து  வைத்திருப்பதும், அது சம்பந்தமான உரையாடலை ஆர்வமுடன் அணுகுவதும் உரையாடலை  அர்த்தமுள்ளதாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது நல்ல கருத்தைச் சொன்னால் பாராட்டத் தயங்காதீர்கள். சரியான  நேரத்தில் வழங்கப்படும் ஒரு பாராட்டு கூட சிறப்பானதொரு உரையாடலின் அம்சமே.  குறிப்பாக அவர்கள் சொல்லும் விஷயங்களில் சிறப்பான ஒரு விஷயத்தைக்  கோடிட்டுப் பாராட்டுதல் வெகு சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உரையாடலின் வெற்றி என்பது நீங்கள் சொல்ல வந்த  விஷயத்தை, சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி விட்டீர்களா? அது அடுத்த நபரைச்  சென்று சேர்ந்ததா என்பது மட்டும்தான். அதை அடுத்த நபர் ஏற்றுக் கொள்வதும்,  ஏற்றுக் கொள்ளாததும் அவருடைய ரசனையையோ, தேவையையோ பொறுத்தது. எனவே அடுத்தவர்  ஒத்துக் கொண்டால்தான் உங்கள் உரையாடல் வெற்றி எனும் தப்பான  அபிப்பிராயத்திலிருந்து வெளியே வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;மனதின் நாவால் பேசுங்கள்!&lt;br /&gt;வெற்றித் திலகம் பூசுங்கள்!&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;சேவியர் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-187626516422252030?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/187626516422252030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=187626516422252030' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/187626516422252030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/187626516422252030'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/blog-post_10.html' title='பேசுங்கள், வெற்றிகள் வசமாகும்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-I9wECPWQTj0/TuMzY4Tsr4I/AAAAAAAAD7U/WHiJK5w5GxM/s72-c/url.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-2525024339934417639</id><published>2011-12-09T19:05:00.002+05:30</published><updated>2011-12-10T13:28:43.973+05:30</updated><title type='text'>கவிதைச்சரம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-TVvYj9YHLzg/TuINt1Eo4MI/AAAAAAAAD7M/UNMDyPTBTBc/s1600/san.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/-TVvYj9YHLzg/TuINt1Eo4MI/AAAAAAAAD7M/UNMDyPTBTBc/s320/san.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;ஆறு ஆறாய் இருந்ததில்லை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-size: large;"&gt;ஏ&lt;/span&gt;ழு வயதில் &lt;br /&gt;தத்தனேரி சுடுகாட்டில் &lt;br /&gt;அம்மாச்சியை எரித்துவிட்டுத் &lt;br /&gt;திரும்பும்போது &lt;br /&gt;கறுப்பாய், பம்புசெட் வழி &lt;br /&gt;அறிமுகமானது ஆறு.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரைக்குச் சாமான்கள் வாங்க &lt;br /&gt;நெல்பேட்டைப் பட்டறைகளின் &lt;br /&gt;இரும்புச் சத்தம் &lt;br /&gt;அதிரக் கரையிலிருந்து வரவேற்க &lt;br /&gt;ஆழ்வார்புரம் வழி &lt;br /&gt;ஒபூலா படித்துறை ஏறுவாள் &lt;br /&gt;தங்கபாப்பு அத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் காய்ச்சலில் கிடந்தார்கள் &lt;br /&gt;மல்லிகா சித்தியும் பிரபா சித்தியும் &lt;br /&gt;கல்பனா தியேட்டருக்கு &lt;br /&gt;குறுக்கு வழியில் போவோமென&lt;br /&gt;கால் வழுக்கி&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தண்ணீர் ஊத்துகுழியில் &lt;br /&gt;விழுந்து.&lt;br /&gt;&lt;br /&gt;மடப்புரத்துக்கு&lt;br /&gt;சாமி கும்பிடப் போனபோது &lt;br /&gt;ஆற்று மணலின் &lt;br /&gt;சூடு பொறுக்காமல் &lt;br /&gt;அழுத என்னைத் &lt;br /&gt;தூக்கிக்கொண்டு ஓடியவள் &lt;br /&gt;சுந்தரவல்லி பெரியம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன அம்மாச்சி மகன்&lt;br /&gt;நாகரத்தினம் செத்துக்கிடந்தது &lt;br /&gt;நடுத்திட்டு லிங்கத்தின் கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாவது பி செக்ஷன் சூரிய நாராயணன் &lt;br /&gt;சலவைத் துறையில் &lt;br /&gt;மண்ணெண்ணெய் பாட்டிலை &lt;br /&gt;தேடித் தேடி உடைப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமேஸ்வரத்தில் பிடிபட்டவர்களை &lt;br /&gt;ரகசியமாக இங்குவைத்தே எரித்தார்கள்.&lt;br /&gt;அப்பாவைத் தகனம் செய்துவிட்டு &lt;br /&gt;சத்குரு சங்கீதக் கல்லூரிக்கும்&lt;br /&gt;டாஸ்மாக்குக்கும் இடையிலிருக்கும் &lt;br /&gt;மாநகராட்சிக் குளியலறையில் &lt;br /&gt;முடித்துக்கொண்டோம் காரியங்களை.&lt;br /&gt;&lt;br /&gt;எக்காலத்திலும் எவருக்கும் &lt;br /&gt;ஆறு ஆறாக இல்லை &lt;br /&gt;தனக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;சாம்ராஜ் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;****************************&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பச்சை நிறத் துரோகம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;கி&lt;/span&gt;ளிக்குஞ்சு &lt;br /&gt;மரப்பொந்திலிருந்து எடுத்துவரப்படுகிறது &lt;br /&gt;குழந்தை &lt;br /&gt;வீட்டிலிருந்து கூட்டிவரப்படுகிறது &lt;br /&gt;&lt;br /&gt;கிளிக்குஞ்சு கூண்டில் அடைக்கப்படுகிறது &lt;br /&gt;குழந்தை அழத் துவங்குகிறது &lt;br /&gt;&lt;br /&gt;பழம் கொடுக்கப்படுகிறது கிளிக்கு &lt;br /&gt;அழுகையை நிறுத்திவிடுகிறது குழந்தை &lt;br /&gt;&lt;br /&gt;கிளி பழத்துக்கு அடிமைப்படுகிறது &lt;br /&gt;குழந்தை பாடல்களைக் கற்றுக்கொள்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;சீட்டுக்களைக் கலைத்து &lt;br /&gt;நெல்மணியைப் பெற்றுக்கொள்கிறது கிளி &lt;br /&gt;புத்தகங்களை அடுக்கி &lt;br /&gt;பாராட்டுப் பெறுகிறது குழந்தை &lt;br /&gt;&lt;br /&gt;தனியாகப் பள்ளி செல்லப் &lt;br /&gt;பழகிவிட்டது குழந்தை &lt;br /&gt;கவனமாக வெட்டிவிடப்படுகின்றன&lt;br /&gt;கிளியின் சிறகுகள் &lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சமாயிருப்பதாகச் &lt;br /&gt;சொல்லப்படுகிறது &lt;br /&gt;குழந்தையின் எதிர்காலம் &lt;br /&gt;நல்ல காலம் பிறக்குமென &lt;br /&gt;எழுதப்பட்டிருக்கிறது கிளிச் சீட்டில் !&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;இளையநிலா ஜான்சுந்தர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;****************************&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நிராகரிப்பின் சுவை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple; font-size: large;"&gt;ஒ&lt;/span&gt;ரே ஒரு வார்த்தையிலிருந்தே &lt;br /&gt;துவங்குகிறது &lt;br /&gt;நிராகரிப்பின் வேதனை.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் சுவை &lt;br /&gt;கசப்பென்று சொல்வதுகூட &lt;br /&gt;ஓர் ஒப்பீட்டுகாகத்தான்.&lt;br /&gt;அதை உணர்வது &lt;br /&gt;நாவுகள் மட்டுமல்ல என்பது &lt;br /&gt;மேலும் வேதனை தரக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லையைத் &lt;br /&gt;தாண்டிகொண்டிருக்கும் ஏதிலி &lt;br /&gt;காதலியின் திருமண அழைப்பிதழை &lt;br /&gt;அஞ்சலில் பெற்றவன் &lt;br /&gt;மேல்முறையீடு &lt;br /&gt;கிடைக்கப் பெறாத குற்றவாளி &lt;br /&gt;திருமண விருந்திலிருந்து &lt;br /&gt;வெளியேற்றப்படுபவன் &lt;br /&gt;நாளிதழில் தன் தேர்வு எண்ணைக் &lt;br /&gt;காணப் பெறாதவன் என &lt;br /&gt;நிராகரிப்பின் முகவரிகள் நீள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நிராகரிப்புக்கு உள்ளானோர் &lt;br /&gt;நீட்டும் சுட்டுவிரலின் முன் &lt;br /&gt;குற்றவாளியாக &lt;br /&gt;அடையாளம் காணப்படுகின்றன &lt;br /&gt;அன்னை மார்பு முதல் &lt;br /&gt;அணு மின் உலை வரை.&lt;br /&gt;&lt;br /&gt;மதச் சொற்பொழிவில் &lt;br /&gt;தவறாது இடம் பிடிக்கும் &lt;br /&gt;நரகம்குறித்த சொல்லாடல்களைப் &lt;br /&gt;புன்னகையுடனே &lt;br /&gt;எதிர்கொள்கின்றனர் &lt;br /&gt;நிராகரிப்பின் சுவை உணர்ந்தோர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மானசீகன்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;****************************&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; எதிர்வினை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #351c75; font-size: large;"&gt;மு&lt;/span&gt;தல் தளத்திலிருந்த &lt;br /&gt;என் வீட்டுக்கு ஏறினேன் &lt;br /&gt;என் கால்களுக்குக் கீழே &lt;br /&gt;இறங்கிச் சென்றன &lt;br /&gt;படிக்கட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நா.அருள்ஜோதியன்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-2525024339934417639?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/2525024339934417639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=2525024339934417639' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2525024339934417639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2525024339934417639'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/blog-post_09.html' title='கவிதைச்சரம்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-TVvYj9YHLzg/TuINt1Eo4MI/AAAAAAAAD7M/UNMDyPTBTBc/s72-c/san.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-7639226089900251944</id><published>2011-12-05T16:39:00.000+05:30</published><updated>2011-12-05T16:39:27.727+05:30</updated><title type='text'>உடலைப் பேணினால், மனமும் வலுவாகும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-70nVg-eWDrE/TtymVpWeD9I/AAAAAAAAD7E/Nhff7uNmyDg/s1600/Health01.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-70nVg-eWDrE/TtymVpWeD9I/AAAAAAAAD7E/Nhff7uNmyDg/s1600/Health01.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;b&gt;'நமது உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க வேண்டியது நமது முதன்மையான வேலை. இல்லையேல் நமது மனம் வலுவாகவும், தெளிவாகவும் இருக்காது' &lt;/b&gt;என்கிறார் &lt;b&gt;புத்தர்&lt;/b&gt;.  உடலும் மனமும் எதிரெதிர் துருவங்களல்ல, ஒன்றின் ஆரோக்கியமும், பலவீனமும்  அடுத்ததைப் பாதிக்கும் என்பதே புத்தர் சொல்லும் அறிவியல் உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும், இந்திய அளவில் நடத்தப்படும்  ஆய்வுகளும் அச்சத்துடன் தெரிவிக்கும் விஷயம் `இன்றைய இளம் தலைமுறையினர்  ஆரோக்கியமில்லாமல் இருக்கிறார்கள்' என்பதுதான். அதற்குக் காரணம் இளம்  வயதினரின் ஏனோதானோ மனநிலை என்று சொல்வதில் தப்பில்லை என நினைக்கிறேன். 'ஒபிசிடி' எனப்படும் அதீத உடல் பருமன் பிரச்சினை இன்று பரவலாய் எல்லா  இடங்களிலும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் புட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை பலரும்  ஆர்வத்துடன் அரவணைத்துக் கொள்கிறார்கள். ஊடகங்கள் கூவி விற்கும், சிப்ஸ்,  குளிர்பானங்கள் போன்றவையும் அவற்றுடன் சேர்ந்து கொள்ள... அதீத உடல் பருமன்  பிரச்சினை ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'டெய்லி நினைப்பேன், ஆனா உடற்பயிற்சி செய்ய நேரமே கிடைக்கிறதில்லை' என  புலம்பும் பலரையும் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறோம். அவசர உலகில்  நமக்கு எதற்குமே நேரமில்லை. அந்தப் பட்டியலின் கடைசி யில்தான் உடற்பயிற்சி  எப்போதும் வந்து தொற்றிக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் உடற்பயிற்சி நமது பட்டியலின் கடைசி இடத்துக்கானதுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;'நமக்கு நோய் ஏதும் வந்ததில்லை என்பதற்காக நாம் ஆரோக்கியமாய் இருக்கிறோம்  என்றும் அர்த்தமில்லை' என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்துக்காக நாம் பென்ஷன் பிளான், இன்சூரன்ஸ் பாலிசி, நீண்ட கால  சேமிப்பு அது இது என ஏகப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். உண்மையில்  நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான சேமிப்பு உடல் ஆரோக்கியம்தான்.  இளமையில் ஆரோக்கியமாய் இருந்தால் முதுமையில் நல்ல நினைவு சக்தியுடன்  வாழலாம் என்கிறது மருத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இளைஞர்கள் முன்னால் பல லட்சியங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போட்டி  மிகுந்த உலகில் எப்படியேனும் முன்னுக்கு வரவேண்டும் எனும் ஆர்வமும்,  கட்டாயமும் அவர்களுக்கு உண்டு. வேலை கிடைக்கும் வரை புத்தகப்  பூச்சிகளாகவும், வேலை கிடைத்தபின் இரவிலும் வேலை செய்யும் ஆந்தைகளாகவும்  இருக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இதனாலேயே உடற்பயிற்சி எண்ணத்தைக் கட்டிப் பரணில் போட்டுவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சீரான உடற்பயிற்சி செய்பவர்களுக்குதான் மூளை சுறுசுறுப்பாக இருக்குமாம்.  மூளையில் புதிய செல்கள் உருவாக உடற்பயிற்சி தூண்டுதலாய் இருக்கும். இதனால்  நினைவாற்றல், படிப்பு, முடிவெடுக்கும் திறன் என பல விஷயங்களிலும் அதிக  திறமை இருக்கும் என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக தைவானிலுள்ள தேசிய செங் குங் மருத்துவக் கல்லூரி இதை விரிவான ஒரு ஆய்வு மூலம் சமீபத்தில் உறுதி செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;'ஆரோக்கியமான உடல் என்பது மனம் தங்கும் மாளிகை. பலவீனமான உடல் என்பது மனம் அடைபடும் சிறை' என்கிறார் பிரான்சிஸ் பேகான்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது உற்சாகமான மனதுக்கு ஆரோக்கியமான உடல் உறுதுணையாய் இருக்கிறது. உடலில்  உயிர்வளி அதிகமாய் உலவவும், சீரான ரத்த ஓட்டம் இருக்கவும் உடற்பயிற்சி  உதவுகிறது என்பது நமக்குத் தெரிந்ததே. அதெல்லாம் நமது மனதுக்கும் ரொம்பவே  நல்லது என்பதுதான் சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமெனில், உடற்பயிற்சியின் போது உடலின்  என்டோர்பின்கள் அதிகமாகச் சுரக்கின்றன. என்டோர்பின்கள் நமக்கு அமைதியையும்,  ஆனந்தத்தையும் தரும் வல்லமை கொண்டவை. நீங்கள் உடற்பயிற்சி செய்து  முடித்ததும் உங்களுடைய மன இறுக்கம், கோபம், சோகம் எல்லாம் காணாமல் போவதன்  காரணம் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது, உங்களுடைய ஆயுள் காலத்தை நீட்டிக்கவும்  உதவுகிறது. சுவீடனிலுள்ள ஒஸ்ட்ரா பல்கலைக்கழக இருபதாண்டு ஆய்வு இதை  தெரிவித்திருந்தது. திடீரென நோய் வந்தோ, மாரடைப்பு வந்தோ பொசுக்கென  போய்விடாமல் இருக்க சீரான உடற்பயிற்சி உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் உடல் ஆரோக்கியத்திற்கும், மனதுக்கும் தொடர்பு இல்லை என  நினைக்கிறார்கள். அது ரொம்பத் தப்பான அபிப்பிராயம். உடலின் ஆரோக்கியமே  மனதின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. அதேபோல மனம் உற்சாகமாய் இருக்கும்  போது உடலும் ஆரோக்கியமாய் நடைபோடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே உடலைப் பராமரிக்க வேண்டியது அதி முக்கியமானதாகிப் போகிறது. மன  அழுத்தத்தையும் ஆரோக்கியமான உடல் விரட்டி அடிக்கிறது! இதை பல்வேறு  ஆராய்ச்சிகள் உறுதி செய்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக அமெரிக்காவின் தர்ஹம் பல்கலைக்கழகம் இது குறித்து சிறப்பான சில  ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அதில் உடல் ஆரோக்கியம் மன அழுத்தத்தை  எதிர்க்கிறது எனும் அழுத்தமான முடிவு கிடைத்தது. மன அழுத்தம் பல்வேறு  நோய்களையும் தன்னோடு இழுத்து வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுத்தமற்ற மனம் இருந்தால் நோயற்ற உடல் சாத்தியமாகிறது. அது நமது இலக்கை  நோக்கிப் பயணிக்கும் உத்வேகத்தையும், வலிமையையும் நமக்குத் தருகிறது.  அதனால் தான் `சேமிக்க வேண்டியது பொன்னையோ வெள்ளியையோ அல்ல. உடல்  ஆரோக்கியத்தையே' என்றார் மகாத்மா காந்தி.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மருத்துவம் சில எளிய வழிகளை மருத்துவக்  காரணங்களோடு சொல்கிறது. முதலாவது, சரியான உணவுகளைச் சாப்பிடுவது. நாவின்  சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சகட்டு மேனிக்கு எதையாவது உள்ளே  தள்ளினால், நடுவயதுக்குப் பின் ஆரோக்கியம் படு பலவீனமாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இளமைக் காலத்திலேயே காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என சரியான உணவுகளைப்  பயன்படுத்த வேண்டும். 80 சதவீதம் ஆரோக்கியமான உணவு 20 சதவீதம் குறைந்த  ஆரோக்கிய உணவு எனும் 80-20 பாலிசியைக் கடைபிடிக்க மருத்துவம்  அறிவுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் பிரேக் ஃபாஸ்டே சாப்பிடறதில்லை, அதுக்கெல்லாம் ஏது நேரம்' என  சலித்துக் கொள்பவர்களுக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள். காலை  உணவு சாப்பிடாமல் ஓடுபவர்கள் உடலில் அதிக கொழுப்பு சேரும் என்கின்றனர்  அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக எளிதாக கிடைக்கும் விஷயங்களை நாம் பொருட்படுத்துவதில்லை என்பது துயரமான  உண்மை. அதில் மிக மிக முக்கியமானது தண்ணீர். நமது உடல் 60 சதவீதம்  தண்ணீரால் ஆனது. நமது உடலின் சீரான ஆரோக்கியத்துக்கும், இயக்கத்துக்கும்  தண்ணீர் மிக மிக முக்கியம். இருபது கிலோ உடல் எடைக்கு ஒரு லிட்டர்  எனுமளவில் தினமும் தண்ணீர் குடிப்பது ரொம்ப நல்லது என்கிறது மருத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இளைஞர்கள் கவனக்குறைவாக விட்டு விடும் இன்னொரு விஷயம் `தூக்கம்'.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும், மிக தாமதமாகத் தூங்குவதும்  உடல்நலத்தின் மிகப்பெரிய எதிரிகள். மறு நாள் முழுவதும் சோர்வாகவும்,  உற்சாகமின்றியும் உடல் தடுமாறும். மூளைக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வும்,  உயிர் வழியும் கிடைக்காமல் மூளை உற்சாகமிழக்கும். எனவே தூக்கம் என்பது  முக்கியமான ஒரு வேலையே எனும் சிந்தனையில் அணுகுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புகை, மது போன்ற பழக்கங்களை முற்றிலுமாக விட்டு விட வேண்டியது ரொம்ப  முக்கியம் என்பதை நான் சொல்லத்தேவையில்லை. புகை பிடித்தலினால் வரும்  நோய்களையும், உடல் பலவீனங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே  இருக்கலாம். அது குறித்த ஆய்வுகள் பல நூறு வந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;புகையை விட்டு விட்டாலே உடலின் ஆரோக்கியம் சீரான முன்னேற்றத்தை அடையும்  என்பது சர்வ நிச்சயம். `மனிதனுடைய நோய் அவனுடைய தனிப்பட்ட சொத்து'  என்கிறார் அலொன்சோ கிளார்க். ஒருவருடைய நோயை இன்னொருவர் சுமக்க முடியாது  என்பதே அவர் சொல்லும் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை நமது உடலின் ஆக்சிஜன் அளவைக் குறைத்து விடும்.  நமது மூச்சுக்காற்றிலுள்ள ஆக்சிஜனில் 80 சதவீதம் நமது மூளைக்குச்  செல்கிறது. நாம் எவ்வளவு சுத்தமான, தூய்மையான காற்றை உள்ளிழுக்கிறோமோ அதில்  80 சதவீதம் பிராண வாயுவை மூளை தனக்காய்ப் பயன்படுத்திக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றை அனுபவசாலிகள்  முன்மொழிகிறார்கள். எதுவும் தெரியாவிட்டாலும் கூட மூச்சை அடிக்கடி ஆழமாய்,  மெதுவாய் உள்ளிழுத்து வெளிவிடுவதே கூட உங்கள் மூளையை சுறுசுறுப்பாய்  வைத்திருக்க உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக, உங்கள் மனதை இலகுவாக வைத்திருங்கள். மன்னிக்கும்  மனப்பான்மையைக் கொண்டிருங்கள். கோபம், எரிச்சல், பொறாமை, குறை சொல்லிக்  கொண்டே இருப்பது போன்றவையெல்லாம் நமக்கெதற்கு. வாழ்க்கை அழகானது. அதை  ஆனந்தமாய் எதிர்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியமான உடல் தன்னம்பிக்கையின் அச்சாணி! நமக்கும் நம் உடலுக்கும்  இடையேயான பந்தத்தைச் சொல்வது தான் உடல்நலம். அந்த பந்தம் நீண்டகால பந்தமாய்  நிலைக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #38761d;"&gt;இளமையைப் பேணுவோம், வளமையைக் காணுவோம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-7639226089900251944?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/7639226089900251944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=7639226089900251944' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7639226089900251944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7639226089900251944'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/12/blog-post.html' title='உடலைப் பேணினால், மனமும் வலுவாகும்!'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-70nVg-eWDrE/TtymVpWeD9I/AAAAAAAAD7E/Nhff7uNmyDg/s72-c/Health01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-6982351169474430150</id><published>2011-11-26T16:16:00.000+05:30</published><updated>2011-11-26T16:16:07.108+05:30</updated><title type='text'>பிளேட்டானிக் லவ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VXDRdjCMzaM/TtDDNZw2K9I/AAAAAAAAD68/ylura1kaieY/s1600/url.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="248" src="http://2.bp.blogspot.com/-VXDRdjCMzaM/TtDDNZw2K9I/AAAAAAAAD68/ylura1kaieY/s320/url.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  டைட்டானிக் லவ்வை பற்றி தெரிந்த நமக்கு &lt;b&gt;'பிளேட்டானிக் லவ்'&lt;/b&gt; பற்றி  தெரியாது. ஒருவர் மற்றொருவர் மீது நட்பு கொள்ள எவ்வளவோ காரணம் இருக்கும்.  அந்த நட்பில் இணக்கவர்ச்சியோ, உடல் கவர்ச்சியோ இல்லாமல் அன்பு, பாசம்,  நட்பு, மரியாதை கூடிக் கொண்டே இருந்தால் அந்த நட்புக்கு தான் &lt;b&gt;பிளேட்டானிக் லவ்&amp;nbsp;&lt;/b&gt; என்று பெயர். &lt;br /&gt;&lt;br /&gt;இதை காமமும் காதலும் இல்லாத அதற்கு இணையான நட்பு என்று சொல்லலாம். கிரேக்க மேதை &lt;b&gt;சாக்ரடீசுக்கும்&lt;/b&gt; அவரது மாணவர் &lt;b&gt;அல்ஸபையடீசுக்கும்&lt;/b&gt;  அப்படி ஒரு ஈர்ப்பு. இருவரும் ஒரே அலைவரிசையில் யோசித்தார்கள். அந்த  காலகட்டத்தில் அவர்களை ஓரினச் சேர்கையாளர்கள் என்று கூட கூறினார்கள்.  'ஆனால் அது அப்படி இல்லை. அது காதலை விட புனிதமானது' என்று சாக்ரடீசின்  இன்னொரு மாணவர், மக்களுக்கு விளக்கினார். அன்று முதல் அது பிளேட்டானிக் லவ்  என்றானது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களைப் போல நட்புக்கு நடுவே கொள்கை குறுக்கே வராது என்று  நிருபித்தவர்கள் அன்னை தெரசாவும், ஜோதிபாசுவும் தான். அன்னை தெரசாவின்  சேவைகளுக்கு மறைமுகமாக உதவி செய்தார் ஜோதிபாசு. அன்னைக்கு உடல்நலம்  பாதிக்கப்பட்ட போது, தினமும் வந்து விசாரிப்பார். ஜோதிபாசுவுக்கு உடல் நலம்  பாதித்த சமயம் எல்லாம் அவரது வீட்டுக்கு வந்து பிராத்தனைகள் செய்வார்  தெரசா. அந்த சமயங்களில் ஜோதிபாசு தனது கடவுள் மறுப்பைக் காட்டிக் கொள்ள  மாட்டார். அதிகம் வெளி உலகுக்கு தெரியாத உன்னதமான நட்பு இவர்களுடையது. &lt;br /&gt;&lt;br /&gt;இ-மெயில், பேஸ்புக், ட்விட்டர் என டெக்னாலஜி வளர்ச்சியில் வழக்கொழிந்து போன  அற்புதங்களில் ஒன்று பேனா நண்பர்கள். சுவீடனை சேர்ந்த ஒரு குடும்பத்தினர்  தான் பேனா நண்பர்கள் ஐடியாவுக்கு சொந்தகாரர்கள். 1962 -ல் சியாட்டில்  நகரில் நடந்த உலகத் தொழில் சந்தையில் சர்வதேச பேனா நண்பர்கள் சங்கம்  அமைக்கப்பட்டது. பேனா நண்பர்களை பார்க்கப் பேனா நிறுவனம் ஊக்குவித்தது. இதை  பின்பற்றி மற்ற நாடுகளிலும் பேனா நண்பர்கள் எழுதித் தள்ளினர். கண்டம்  விட்டு கண்டம் கடிதங்களை பறந்து நட்பு வளர்ந்தது. அதெல்லாம் ஒரு காலம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;'நீ இங்கு நலமே, நான் அங்கு நலமா' &amp;nbsp; &lt;/b&gt;&lt;br /&gt;&amp;nbsp;     &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-6982351169474430150?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/6982351169474430150/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=6982351169474430150' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6982351169474430150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6982351169474430150'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_26.html' title='பிளேட்டானிக் லவ்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VXDRdjCMzaM/TtDDNZw2K9I/AAAAAAAAD68/ylura1kaieY/s72-c/url.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-6202789126897142628</id><published>2011-11-24T16:02:00.000+05:30</published><updated>2011-11-24T16:02:59.156+05:30</updated><title type='text'>ஒயினின் தனி ரசனை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ij0Zj1zEMZo/Ts4dRbGtX3I/AAAAAAAAD60/CIFRSTxD3HM/s1600/url.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-ij0Zj1zEMZo/Ts4dRbGtX3I/AAAAAAAAD60/CIFRSTxD3HM/s320/url.jpg" width="207" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  ஒயின் ஒன்றுதான் உலகின் பெரும்பாலான மதங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மது  பானம். ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, க்ரான், பெர்ரி போன்றவற்றின் பல ரசங்களை  நொதிக்க வைத்து ஒயின் தயாரிக்கப்பட்டாலும் திராட்சையில் இருந்து  தாயரிக்கப்படும் ஒயினுக்குத் தான் மவுசு அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;கி.மு. 6 ஆயிரம் ஆண்டில் ஈரான், ஜார்ஜியா பகுதிகளில் ஒயின் தாயாரிப்பு தொடங்கியது. திராட்சைக் கொடி என்பதற்கு லத்தீன் மொழியில் &lt;b&gt;'கிரேப் லைன்'&lt;/b&gt; என்று பெயர். அதில் இருந்துதான் ஒயின் என்ற பெயரும் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏகப்பட்ட திராட்சை வகைகள் இருந்தாலும் &lt;b&gt;'விடிஸ் வினிபெரா'&lt;/b&gt; என்ற ஒரே  ஒரு இனத்தின் திராட்சை மட்டும்தான் ஒயின் தயாரிப்புக்கு  பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து வெவ்வேறு வகை தயாரிப்பு முறைகள் மூலம் 4  ஆயிரம் சுவைகளில் ஒயின் தயாரிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெட் ஒயின், ஒயிட் ஒயின், ரோஸ் ஒயின் என நிறங்களின் அடிப்படையில் ஒயின்  மூன்றாக பிரிக்கப்படுகிறது. சராசரியாக 10 முதல் 20 வருடங்கள் வரை ஒயினின்  சுவை உச்சத்தில் இருக்கும். அதன்பிறகு தன்மை மாறி வினிகராக மாறிவிடும்.  திராட்சை செடி வளரும் மண்ணில் குறைவான அமிலத்தன்மை இருந்து அதில் கொஞ்சம்  ஆல்கஹாலைச் சேர்த்தால் அந்த ஒயின் வருடங்கள் கூட கூட சுவை கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;1800 களில் வட அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு  வகை திராட்சைக் கொடியால் ஐரோப்பிய திராட்சைகள் அழிய ஆரம்பித்தன. ஒயின்  தயாரிப்புக்கு அமெரிக்க திராட்சைகளைவிட ஐரோப்பிய திராட்சைகளே உகந்தவை.  இதனால் எங்கே நல்ல ஒயினே கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து தாமஸ்  முன்சன் என்ற விவசாயி, இரண்டு செடிகளையும் ஒன்று சேர்த்து ஒட்டு திராட்சை  செடியை உருவாக்கினார். இதனால்தான் இன்றளவும் ஒயின் தயாரிப்பு பிழைத்துக்  கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயேசுநாதர் இறுதி விருந்தில் தனது உடலையும், ரத்ததையும் கொடுத்து பாவிகளை  ரட்சிக்க நினைத்தார். அதற்கான அடையாளமாக அப்பத்தை உடலாகவும், திராட்சை  ரசத்தை ரத்தமாகவும் பாவித்து, அனைவருக்கும் தன் கையாலேயே பரிமாறி சீடர்களை  பின்பற்றச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் ஒயின் ஏசுவின் ரத்தமாக கருதப்படுகிறது. கிருஸ்துவர்களால் புனிதமாக  போற்றப்படுகிறது. தேவாலயங்களில் திருப்பலி சமயத்தில் கண்டிப்பாக ஒயின்  இடம் பெரும். ஒயின் அருந்துவதை மற்ற ஆல்கஹால் பானங்களுடன் சேர்க்கக்  கூடாது. அது ஒரு தனி ரசனை, தனி கலாசாரம் என்கிறார்கள், ஒயின் பிரியர்கள். &amp;nbsp;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-6202789126897142628?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/6202789126897142628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=6202789126897142628' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6202789126897142628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6202789126897142628'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_3585.html' title='ஒயினின் தனி ரசனை'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ij0Zj1zEMZo/Ts4dRbGtX3I/AAAAAAAAD60/CIFRSTxD3HM/s72-c/url.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-4384977517386286869</id><published>2011-11-24T11:03:00.000+05:30</published><updated>2011-11-24T11:03:15.872+05:30</updated><title type='text'>கூடங்குளம் அணு உலையால் ஆபத்து என்பது மக்களை ஏமாற்றும் வெளிநாட்டுச் சதியே!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-p_HnkSs_od4/Ts3Wpi-XLuI/AAAAAAAAD6s/g7nZPxqIuyc/s1600/url.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="177" src="http://3.bp.blogspot.com/-p_HnkSs_od4/Ts3Wpi-XLuI/AAAAAAAAD6s/g7nZPxqIuyc/s320/url.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;     &lt;u&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் தீர்மானம் &lt;/b&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;கூடங்குளம் &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;அணு மின் நிலைய&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;ம்   முழுக்க முழுக்க நாட்டின் நலன் கருதி அமைக்கப்பட்ட ஓன்று. .இதனால்  மக்களின்  உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கிற வதந்தி மக்களிடையே பதற்றத்தை  உருவாக்கி  உள்ளது.ஆனால் இது தேவையற்ற அச்சமே. இதற்கு உதாரணமாக ஜப்பானின்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt; புகுஷிமா&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt; அணு உலை விபத்தை சுட்டிக் காட்டுவது தவறாகும்.&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt; புகுஷிமா&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;வில்   கதிர் இயக்க பாதிப்பால் மரணம் ஏற்படவில்லை என்பதை மறைத்து இந்த   பொய்ப்பிரச்சாரம் பரப்பப்படுகிறது என்பதை மக்கள் உணரவேண்டும். இந்திய-ரஷிய   நட்புறவை முடக்க நினைக்கும் வெளி நாட்டு சக்திகளின் சதிவேலைக்கு சிலர்  விலை  போயிருக்கின்றனர். அவர்கள்தான் மக்களிடையே அச்ச உணர்வை தீமூட்டி  வளர்த்து  வருகின்றனர். அணு மின்சக்திக்கு ஆதரவாக பேசும் மிகப் பெரிய   அறிவியலாளர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், அறிவுஜீவிகளும், இந்த   நாட்டுக்கு எதிரான நிலையை&amp;nbsp; ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதை மக்கள்   உணரவேண்டும்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அறியாமையாலும் அச்சத்தாலும் திரளும் மக்கள் கூட்டத்தை அரசியல் லாபத்துக்காக   ஏமாற்ற நினைக்கும் சில அரசியல்&amp;nbsp; கட்சிகளும் கூடங்குளம் அணு மின்   நிலையத்திற்கு எதிராக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது   தேசவிரோதச் செயல் என்பதை அவர்கள் உணராதது வருத்தமளிக்கும்   செயலாகும்.நாட்டைப் பிளவு படுத்த நினைக்கும் சக்திகளுடன் அறிந்தும்   அறியாமலும் இத்தகைய அரசியல் சக்திகள் துணை போவது நாட்டின் எதிர்கால   நலனுக்கு ஆபத்தானது என்பதை அவர்கள் உணரட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய மாநில அரசுகளும் மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கையில் இறங்கி   தீவிரமாகச் செயல்பட்டு கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் இயங்க   ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக் கலாச்சார நட்புறவுக்கழகம் [இஸ்கப்]&amp;nbsp; கூடங்குளம் அணு மின்   நிலையத்திற்கு ஆதரவாக மாநிலமெங்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்   மேற்கொள்வதென முடிவு செய்துள்ளது. கருத்தரங்கங்கள், மனிதச் சங்கிலிகள்,   அறிக்கை வெளியீடுகள்&amp;nbsp; ஆகிய நடவடிக்கைகள் மூலம் மக்களின் அச்சத்தை போக்கவும்   ,பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷமிகளின் சதியை முறியடிக்கவும் இஸ்கப்   அமைப்பு திட்டமிட்டு வருகிறது. &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-4384977517386286869?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/4384977517386286869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=4384977517386286869' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/4384977517386286869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/4384977517386286869'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_24.html' title='கூடங்குளம் அணு உலையால் ஆபத்து என்பது மக்களை ஏமாற்றும் வெளிநாட்டுச் சதியே!'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-p_HnkSs_od4/Ts3Wpi-XLuI/AAAAAAAAD6s/g7nZPxqIuyc/s72-c/url.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-2362741314408872107</id><published>2011-11-23T17:20:00.000+05:30</published><updated>2011-11-23T17:20:22.160+05:30</updated><title type='text'>சமூக வலைத்தளங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-gAahlmn2IQQ/Tszd7Yjj0xI/AAAAAAAAD6k/2Cu6TfUqNv0/s1600/url.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="227" src="http://4.bp.blogspot.com/-gAahlmn2IQQ/Tszd7Yjj0xI/AAAAAAAAD6k/2Cu6TfUqNv0/s320/url.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  சமூகம் என்பது நான்கு பேர் கொண்டது என்றார், ஜெயகாந்தன். அதிலும் உற்சாகமான  இளைஞர்களை ஒன்று சேர்க்கும் புதிய களமாக உள்ளது தான் சோஷியல் நெட்வொர்கிங்  வெப்சைட்டுகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆர்குட், பேஸ்புக், டிவிட்டர்&lt;/b&gt; என இந்த சமூக வலைத்தளங்கள் தான் நவீன  இளைஞர்கள் நட்பு கொள்ளும் இடம். உலகின் ஒருமூலையில் இருந்து இன்னொரு மூளை  வரை எப்போதும் யாரையும் உங்கள் நண்பர்களாக மாற்ற முடியும். ஒரே ரசனை  உள்ளவர்கள், ஒரே கம்யூனிட்டியாக இணைந்து செயல்பட முடியும். தனிமை என்ற  கூட்டுக்குள் இருந்து விடுபட்டு நம் அந்தரங்கங்களை உலகின் பார்வைக்கு கடை  விரிக்கும் ஒரு ஊடகமாகவும் இந்த சமூக வலைத்தளங்கள் செயல்படுகின்றன. முகம்  தெரியா மனிதர்களுடன் நட்பு என்பதால் இதில் பிரச்சனைகளும் அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில்&lt;b&gt; 'பேஸ்புக்' &lt;/b&gt;வலைதளத்தில் உள்ள தங்கள் போட்டோக்கள்  'மார்பிங்' முறை மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. தங்களின் ஒரிஜினல்  போட்டோக்களை 'அப்லோட்' செய்து கொண்டாட்டங்களை பகிர்ந்து கொள்ளும்  அதேவேளையில் 'மார்பிங்' போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பல இன்னல்களுக்கும்  நாமே வழிவகுக்கிறோம். நடந்து செல்லும் வழியில் எதிரே வரும் நண்பருக்கு ஒரு  புன்னைகையை கூட உதிர்க்காதவர்கள், கடல் கடந்து இருக்கும் குழுக்களோடு &lt;b&gt;'சாட்' &lt;/b&gt;செய்வதை விரும்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஸ்கிராப்புகள், டெஸ்டி மோனியல்கள், கம்யூனிட்டிகள் மூலம் நல்ல விஷயங்கள்  பகிர்ந்து கொள்ளப்படுகிறதோ இல்லையோ வெட்டி அரட்டைக்கும், வீண்  செயல்களுக்கும் அதை அதிகமாக உபயோகிக்கிறோம் என்று குறிப்பிடுகின்றது  பாரஸ்டர் ரிசர்ச் தரும் ஆய்வறிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமூக வலைதளங்களால் உருவாகும் வைரஸ்கள், ஹேக்கிங், நாம் அப்லோட்  செய்யும் போட்டோகளுக்கு வரும் சகிக்க முடியாத கமெண்டுகளால் ஏற்படும் மன  உளைச்சல், பெர்சனல் விஷயங்களை ஊர்கூடி விவாதிப்பதால் உண்டாகும் அபாயங்கள்  என்று ஏகப்பட்ட பிரச்சினைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;க்ளோபல் வார்மிங், சுற்றுசூழல், ஓசோன் பாதிப்பு போன்ற ஆரோக்கியமான  விவாதங்கள், மருத்துவ தகவல்கள் என நல்ல விஷயங்கள் நடக்கின்றன என்றாலும்  அதன் சதவீதம் குறைவு. இன்னொரு புறம் சைபர் குற்றங்கள் அதிகரிக்க இவ்வகையான  இணையதளங்களும் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #38761d;"&gt;'தொழில்நுட்பம்' இருபக்கமும் கூரான கத்தி. சரியாக பயன்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது.'&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-2362741314408872107?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/2362741314408872107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=2362741314408872107' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2362741314408872107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2362741314408872107'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_303.html' title='சமூக வலைத்தளங்கள்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-gAahlmn2IQQ/Tszd7Yjj0xI/AAAAAAAAD6k/2Cu6TfUqNv0/s72-c/url.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-1234665054991493157</id><published>2011-11-23T12:33:00.000+05:30</published><updated>2011-11-23T12:33:49.995+05:30</updated><title type='text'>கவிழ்ப்புப்புரட்சி கற்றுத்தரும் பாடம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-2akDo7LnbLY/Tse8wKqJWUI/AAAAAAAAD6U/WxJAq_EoXXM/s1600/aaa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-2akDo7LnbLY/Tse8wKqJWUI/AAAAAAAAD6U/WxJAq_EoXXM/s320/aaa.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;span style="color: red;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: red;"&gt;பரந்துவிரிந்த ரஷ்ய &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சாம்ராஜ்யத்தின்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சிம்மாசனத்தைப்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;பிடித்து&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;உலுக்கி&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சடசடவென&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; '&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ஜார்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;' &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;முறியக்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;காரணமானதோட &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: red;"&gt;உலகைக்குலுக்கி&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;விழித்தெழச்செய்து&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, "&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;குடிமக்கள்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சொன்னபடி&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;குடிவாழ்வு&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;" &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;எனும்&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;அற்புத&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சமூகக்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கட்டமைப்பை&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;உருவாக்கி&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;,&lt;/span&gt;   &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: red;"&gt;பாரெங்கும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;விடுதலைப்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;போராட்ட&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;இயக்கங்கள்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;முகிழ்த்தெழ&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;வழிவகுத்து&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;   &lt;/span&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: red;"&gt;அரசியல்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;-&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சமூக&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;-&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;பொருளாதாரச்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சமநீதியைத்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தாங்கி&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;நிற்கும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சோஷலிச&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;முகாமை&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;வலிமைபெறச்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;செய்த&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;அற்புதத்தின்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;வித்து&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; 1917 &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;நவம்பர்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; 7&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ல்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;நிகழ்ந்த&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;யுகப்புரட்சியெனில்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;,&lt;/span&gt;&lt;/span&gt;    &lt;span style="font-size: small;"&gt;     &lt;span style="color: red;"&gt;அரும்பாடுபட்டுப்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;பாட்டாளிவர்க்கமும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;அதன்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;நேச&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சக்திகளும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;உருவாக்கிய&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;சோஷலிஸ்ட் முகாமைத் தகர்த்துத் தரை மட்டமாக்க விஷ &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;வித்து&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ஊன்றப்பட்டதும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;அதே&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ரஷ்ய&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மண்ணில்தான்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;   &lt;/span&gt;    &lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: red;"&gt;"&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சகல&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;அதிகாரங்களும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சோவியத்துகளுக்கே&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;!" &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;எனும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தோழர்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;லெனின்&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;அவர்களின்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தாரக&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மந்திரத்தைச்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சிரமேற்கொண்டு&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மக்களுக்குச்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சகல&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;அதிகாரங்களையும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;அளிக்கும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;வகையில்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கரடு&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தட்டிப்போன&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தலைமையிடமிருந்து&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கம்யூனிஸ்ட்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கட்சியை&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மீட்டெடுக்கவும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மக்களை&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;செம்மைப்படுத்தும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மெய்யான&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சோஷலிச&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ஜனநாயகத்தை&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;உறுதிப்படுத்தவும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, பெரிஸ்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;த்ரோயகா (&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மறுகட்டமைப்பு&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;), '&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;க்ளாஸ்னாஸ்ட்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;' (வெளிப்படையான &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;அணுகுமுறை&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;) &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;எனும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;உத்திகளைத்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தீர்க்கமாகச்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;செயல்படுத்த&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;முற்பட்டவர்&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;சோவியத்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ஜனாதிபதியாகவும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கம்யூனிஸ்ட்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கட்சியின்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;பொது&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;செயலாளராகவுமிருந்த&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தோழர்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மிகையீல்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கொர்பச்சேவ்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;     &lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;span style="color: red;"&gt;சோவியத்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;யூனியனையும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கம்யூனிஸ்ட்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கட்சியையும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மீட்கின்ற&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;புனிதப்போரை&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;நடத்துவதாகக்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கூறிக்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கவிழ்ப்புப்புரட்டைச்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;செய்தனர்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மாற்றத்தை&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;விரும்பாத&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;கட்சி&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மற்றும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;அரசு&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; அதிகார வர்க்கத்தினர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;&lt;/span&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: red;"&gt;விளைவு&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;: "&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;பொக்கென&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ஓர்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கணத்தே&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;யாவும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;போகத்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தொலைத்துவிட்டோம்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;!" &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;வீழ்ந்தது&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சோவியத்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;யூனியன்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;சோஷலிச&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;முகாம்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;   &lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;span style="color: red;"&gt;உலகக்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கம்யூனிஸ்ட்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;இயக்கம்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;உலக&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மக்களின்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;விடுதலை&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;இயக்கம்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;நடுநிலை&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;நாடுகளின்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;இயக்கம்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கலகலத்துப்போயின&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;. &lt;/span&gt;&lt;/span&gt;   &lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;span style="color: red;"&gt;முன்னேறிச்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;செல்வதற்கான&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;வழிதெரியாது&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;விழிபிதுங்கி&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;நிற்கிறது&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;உலகில்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;பல&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;நாடுகளின்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;முற்போக்கு&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; இயக்கங்கள். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: red;"&gt;இந்த&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;வன்கொடுமை&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;எந்தப்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;பின்னணியில்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;யாரால்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;எப்படி&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;நிகழ்த்தப்பட்டது&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;? &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மறுகட்டமைப்பு&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;இயக்கத்துக்குத்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தலைமையேற்ற&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தானும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மற்ற&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தன்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தோழர்களும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;செய்த&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தவறுகள்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;என்ன&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;? &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ரஷ்யாவுக்கு&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;எதிர்காலம்&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;உண்டா&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;?--&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;இத்தனைக்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கேள்விகளுக்கும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;விடைதரும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;வகையில்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, '&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தி&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;வாஷிங்டன்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;போஸ்ட்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;' (The Washington Post) &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;பத்திரிகையின்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; 21.08.2011 &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;இதழில்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;, "&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கவிழ்ப்புப்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;புரட்சி&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;கற்றுத்தரும்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;பாடம்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;" (Lessons from the USSR coup attempt) என்ற &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தலைப்பில்&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;கொர்பச்சேவ்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;எழுதிய&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கட்டுரையின்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தமிழாக்கம்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;இங்கே&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;தமிழில்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;: &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;விதுரன்&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;.]&lt;/span&gt;&lt;/span&gt;     &lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class=""&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ருபது&lt;/span&gt;   &lt;/span&gt;   &lt;span style="font-size: small;"&gt; ஆண்டுகளுக்கு முன்  இதேபோல [1991 ஆகஸ்ட் மாதத்தின்] கடைசிவாரத்தில்தான் அது நிகழ்ந்தது; ஆம்,  கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர்களையும் சோவியத் அரசின்  அதிகாரிகளையும்கொண்ட குழு ஒன்று கவிழ்ப்புப் புரட்சியை நடத்த முயன்ற  சம்பவத்தைத்தான் நான் குறிப்பிடுகிறேன்."அவசரநிலைக்கான கமிட்டி" என்னும்  சட்டவிரோத அமைப்பை அவர்கள் ஏற்படுத்தினார்கள்; சோவியத் குடியரசின்  தலைவரைத் தனிமைப்படுத்தி, பதவிப் பொறுப்பிலிருந்து நீக்கவும் செய்தார்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt; சோவியத் யூனியனில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எமது  முயற்சிகளின் இறுதிக்கட்டத்தில் நடந்த உக்கிரமான அரசியல் போராட்டத்தின்  விளைவுதான் அந்த ஆகஸ்ட் மாத சம்பவங்கள்   &lt;/span&gt;   &lt;span style="font-size: small;"&gt;மறுகட்டமைப்பு (perestroika) நடைபெற்ற ஆண்டுகளில் மிகப்பெரிய  மாற்றங்கள் எமது நாட்டில் நிகழ்ந்தன. வெளிப்படையான அணுகுமுறை (glasnost)  யை; சுதந்திரமான, வேட்பாளர்கள் களம்காண்கிற தேர்தல்களை; சந்தைப்  பொருளாதாரத்துக்கு மாறிச்செல்வதற்கான தொடக்கத்தை மக்கள் ஆதரித்தார்கள்.  ஆனால், இத்தகு மாற்றங்களால் தமது பதவிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று  கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த அதிகாரவர்க்கம் கலக்கமடைந்தது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;   &lt;/span&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மிகப்பெரிய, பல இனக்குழுக்களைக் கொண்ட, ராணுவமயமாக்கப்பட்ட, சர்வ  அதிகாரங்களும் ஆட்சியாளர்களிடம் குவிந்துகிடந்த நாட்டில் அவ்வளவு பெரிய  மாற்றங்களைக் கொண்டுவருவது எளிதல்ல. மறுகட்டமைப்பு தலைவர்களாகிய நாங்களும்  எங்கள் பங்குக்கு சில தவறுகளைச் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான்  வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியை சீர்திருத்துவதற்கான பணியை நாங்கள் மிகக்  காலந்தாழ்ந்து மேற்கொண்டோம். இதன் விளைவாக, மறுசிந்தனையின் என்ஜினாக  செயல்பட்டிருக்கவேண்டிய கட்சி, அதற்குத் தடையேற்படுத்தும் 'ப்ரேக்' ஆக  மாறிவிட்டது; கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த என்மீது கட்சி அமைப்புகள்  தாக்குதல் தொடுத்தன; 1991 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்  குழுக்கூட்டத்தில் இது உச்சகட்டத்தை எட்டியது. இந்தக் கொடிய தாக்குதலின்  விளைவாக நான் ராஜினாமா செய்வதாக அறிவித்தேன்.   &lt;/span&gt;   &lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt; சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டபோது நாங்கள் எதிர்கொண்ட  கடுமையான பிரச்சனைளைத் தீர்க்கும்பொருட்டு என்னை நிர்ப்பந்தப்படுத்தி,  அவசரகால நடவடிக்கைகளை அங்கீகரிக்கச்செய்துவிடலாம் என்று எனக்கு எதிரான  பிரச்சாரத்தை மேற்கொண்டவர்கள் கனவுகண்டு கொண்டிருந்தனரல்லவா, அவர்களுக்கு  எனது அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. பலமணிநேரம் விவாதித்த பொலிட்பீரோ,  எனது ராஜினாமாவைத் திரும்பப்பெற்றுக்கொண்டு, அமர்வுக்குத்திரும்புமாறு  கேட்டுக்கொண்டது. அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது தவறு என்பதை இப்போது  உணர்கிறேன். என்னை எப்படியாவது பதவியிறக்கம் செய்துவிட முயற்சிகள்  நடந்துகொண்டிருந்த அந்த சூழலில் &lt;/span&gt;   &lt;span style="font-size: small;"&gt;எனது முடிவில் உறுதியாக இருந்திருக்கவேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;          &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஜூலை மாதம் மற்றொரு சம்பவம் நடந்தது: அன்றைய பிரதமர் வாலன்டின்  பாவ்லொவ், பாதுகாப்பு அமைச்சர் திமித்ரி யாசொவ், கே.ஜி.பி. (KGB)  அமைப்பின் தலைவர் விளாதிமீர் க்ரியுஷ்கொவ் ஆகியோர்,, அவசர நடவடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டுமென்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களில் சில பிரதமருக்கு  அளிக்கப்பட வேண்டுமென்றும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்கள். இவையனைத்தும்  நான் அவையில் இல்லாதபோது நடந்தேறின. அதே நேரத்தில், குடியரசுத்தலைவரின்  அதிகாரபூர்வ இல்லத்தில், சோவியத் குடியரசுகளுக்கிடையே ஏற்படவிருந்த புதிய  [சோவியத்] ஒன்றியத்துக்கான ஒப்பந்தத்தைத் தயாரிக்கும் ஆணையத்தின் கூட்டம்  நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் நான் கலந்துகொண்டிருந்தேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;   &lt;/span&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மறுநாள், நாடாளுமன்றத்தில் உரையற்றியபோது, "அவசரத் தீர்வுகளை" நான் எதிர்ப்பதாகக் கூறினேன்; உறுப்பினர்கள் என்னை ஆதரித்தார்கள். &lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பகிரங்கமாக நடந்த போராட்டத்தில், மறுசிந்தனையின் எதிர்ப்பாளர்கள்  தோற்றுப்போனார்கள்.கடுமையான சூழல் நிலவியபோதிலும், மக்கள், பிரஜைகளாகி  மாற்றத்தை ஆதரிக்கலாயினர். பால்டிக் பிரதேசக் குடியரசுகள் உட்பட அனைத்து  குடியரசுகளுமே அமல்படுத்தத் தயாராக இருந்த நெருக்கடியைச்சமாளிக்கும்  பொருளாதாரத்திட்டத்தை நாங்கள் உருவாக்கியிருந்தோம். அந்த ஆண்டு ஆகஸ்ட்  20-ஆம் நாள், புதிய [சோவியத்] யூனியன் வரைவு ஒப்பந்தம்  கையெழுத்தாகவிருந்தது. இதனைத்தொடர்ந்து கட்சியின் சிறப்பு மாநாடும்  கூட்டப்படவிருந்தது; இது சீர்திருத்தங்களை  ஏற்றுக்கொள்பவர்கள்-எதிர்ப்பவர்கள் எனக் கட்சியில் உள்ளவர்களை  இனம்பிரித்துக் காட்டவிருந்தது.     &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; புதிய ஒன்றியத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், தேர்தலை நடத்த  நாங்கள் திட்டமிட்டிருந்தோம்; சோவியத் நாட்டுத் தலைமையில் பெரிய  மாற்றங்களைக் கொணரவும் திட்டமிட்டிருந்தோம். ஆகஸ்ட் மாதத்தின்  தொடக்கத்தில், கிரிமியாவுக்குச் சிறு விடுப்பில் செல்வதற்கு முன்னர்,  ரஷ்யக் குடியரசின் அதிபர் போரிஸ் எல்த்சின் மற்றும் கஜாக்கிஸ்தான் அதிபர்  நூர்சுல்தான் நசர்பயேவ் ஆகியோருடன் இதுகுறித்து விவாதித்தேன்.&lt;/span&gt;   &lt;span style="font-size: small;"&gt;       &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பலமாதங்களாக நடந்த கடுமையான போராட்டங்களின் விளைவாக நான் மிகவும்  களைத்துப்போயிருந்தேன்; ஆனால் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பைக்  குறைத்துக் மதிப்பிட்டுவிட்டேன். நான் விடுப்பில் செல்வதைத்  தள்ளிபோட்டிருக்க வேண்டும்.   &lt;/span&gt;   &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; புதிய யூனியன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சிவிபரங்கள்  இறுதியாக்கப்படுவது பற்றி எனது உதவியாளர்களிடமும் எல்த்சினிடமும் ஆகஸ்ட்  18-ஆம் நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். ஆகஸ்ட் 19-ஆம் நாள்  மாஸ்கோவுக்குப் பறந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில்  பங்கேற்கத்திட்டமிட்டிருந்தேன்; ஆனால், அழையா விருந்தாளிகளாக ஒரு  கோஷ்டியினர் என் வீட்டில் அடியெடுத்து வைத்தார்கள். அந்தக் கவிழ்ப்புப்  புரட்சியின் நாயகர்கள் அங்கு வந்துசேர்வதற்குச் சில மணித்துளிகளுக்கு  முன்பதாக நகரில் எனது அனைத்துத் தொலைபேசி லைன்களும், அதிகாரபூர்வத்  தொலைபேசிகளும், கேந்திரமான தொடர்பு லைனும் துண்டிக்கப்பட்டன. முற்றிலுமாக  நான் தனிமைப்படுத்தப்பட்டேன். பொலிட்பீரோவிலும், அரசாங்கத்திலும் இருந்த  எனது எதிரிகள், கவிழ்ப்புப்புரட்சிப் பாதையைத்  தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டனர் என்பது தெளிவாகிவிட்டது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;   &lt;/span&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்றைய நிலையில்,எமது நாட்டையும், எங்களையும் பெரும் ஆபத்துக்கள்  சூழ்ந்திருக்கின்றன; முடிவு என்ன ஆகும் என்றே எனக்குத்தெரியவில்லை என்று  எனது குடும்பத்தாரிடம் கூறினேன். இந்த நபர்களுடன் [கவிழ்ப்புப்  புரட்சியாளர்களுடன்] சேர்ந்து செயல்பட சம்மதிப்பதில்லை எனும் என் நிலையைத்  தெளிவுபடுத்தினேன். எதுவந்தாலும் சரி; நாங்கள் உங்களுக்குத் துணைநிற்போம்  என்று என் மனைவி ரெய்சாவும் எனது குடும்பத்தினரும் உறுதி கூறினார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;   &lt;/span&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முடிவுகள் எப்படியிருந்தாலும் பரவாயில்லை; என்னதான் நடக்கும்  நடக்கட்டுமே என்கிற பாணியில் நான் பம்மிக்கொள்ள முற்பட்டதாகச் சிலர்  குற்றம் சொன்னார்கள்; ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகள் தவறானவை;  சேற்றைவாரி இறைக்கும் தன்மைகொண்டவை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;   &lt;/span&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கவிழ்ப்புப் புரட்டாளர்களுக்கு நான் சொன்ன பதில், அவர்களது  திட்டங்களின்மீது விழுந்த முதல் அடியாகும். அவர்களால் மக்களை அச்சுறுத்திப்  பணியவைக்கமுடியவில்லை என்பது இதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது.  துணிந்து எதிர்கொள்ளவும், எதிர்த்து நிற்கவும், கோரிக்கைகளை எழுப்பவும்  எமது சமூகம் கற்றுத் தேறியிருந்தது. ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சியைக்  கண்டனம் செய்தும், சதிகாரர்களின் நடவடிக்கைகளைக் கவிழ்ப்புப் புரட்சி என்று  சாடியும் உறுதியான நிலையெடுத்தார் ரஷ்ய ஜனாதிபதி எல்த்சின். அந்த  நாட்களில் எல்த்சினின் நடவடிக்கைகளுக்காக அவரை நான் பாராட்டினேன்;  புகழ்ந்துரைத்தேன்.     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;   &lt;/span&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எமது [சோவியத்] யூனியனைப் பாதுகாக்கத்தான் இவ்வாறு தாம்  செயல்பட்டதாகச் சதியில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்; இன்னும்கூட சிலர்  அப்படிச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் ஆரம்பத்திலிருந்தே  கூறிவந்ததைப்போல, அவர்களின் நடவடிக்கை, நாட்டை நிர்மூலப்படுத்துவதில்தான்  முடிந்தது. கவிழ்ப்புப் புரட்சி மூன்றே நாட்களில் முடிந்துவிட்டதென்னவோ  உண்மைதான்; ஆனால், [ஒன்றிணைக்கும்] பொது அரசு என்னும் கோட்பாட்டை அது  பாழ்படுத்திவிட்டது. கவிழ்ப்புப்புரட்சிக்கு வெகுகாலத்திற்கு முன்பே ரஷ்யத்  தலைவர்கள் தொடங்கிவைத்திருந்த "[சோவியத்] யூனியனிலிருந்து விலகுவது"  என்னும் போக்கினை இது விரைவுபடுத்தியது. குடியரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக,  சுதந்திரப்பிரகடனம் செய்யலாயின.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;   &lt;/span&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அப்போது நாங்கள் எதிர்கொண்டிருந்த நிலை மிகவும் ஆபத்தானதுதான்.  இருப்பினும், மக்கள் பிரதிநிதிகளின் மாநாட்டை எங்களால் கூட்டமுடிந்தது;  பெரும் சமஷ்டி அரசு என்னும் கருத்தை அடிப்படையாகக்கொண்டு ஒன்றியம்  உருவாக்குவதற்கு ஒப்பந்தத்திற்கான புதிய வரைவுத் திட்டத்தைத் தயாரிக்கும்  பணியை அது அங்கீகரித்தது. எல்லாவிதமான பிரச்சனைகளையும் நாங்கள்  எதிர்கொள்ளவேண்டியிருந்தது; ஆனால் விரைவிலேயே புதிய வரைவுத்திட்டம்  தயாரிக்கப்பட்டு, குடியரசுகளுக்குச் சமர்ப்பிக்கப்படலாயிற்று.   &lt;/span&gt;   &lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt; நெருக்கடிகளை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் நாங்கள் இணைந்து  செயல்படமுடியும் என்கிற நம்பிக்கை மீீண்டும் துளிர்விடத்தொடங்கியது.  ரஷ்யா, உக்ரைன், பெலாருஸ் ஆகிய குடியரசுகளின் தலைவர்கள் மட்டும்  பெலொவெஷ்ஸ்க்யா புஷ்ச்சாவில் கூடிச்சதி செய்திருக்காவிடில், 1991-ஆம்  ஆண்டுக்கு முன்னதாகவே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும்.  சுயாதிபத்தியம் கொண்ட அரசுகளின் ஒன்றியம் (Union of Sovereign States)  என்னும் பெயரில், புதிய வடிவில், குடியரசுகளுக்கு மேலும் அதிக  அதிகாரங்களுடன் [சோவியத்] யூனியன் காப்பாற்றப்பட்டிருக்கும்.     &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;&lt;/span&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அது மெய்ப்பட்டிருந்தால், பொருளாதார சீர்திருத்தங்களை ஓரளவு  கஷ்டங்களுடன் நிறைவேற்றியிருக்கமுடியும்; தொழில் உற்பத்தியின்  வீழ்ச்சியைத் தவிர்த்திருக்கலாம்; ரஷ்யாவின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட  ஆபத்தான சரிவு நிகழ்ந்திருக்காது என்பது உறுதி.&lt;/span&gt;   &lt;span style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கடந்த 20 ஆண்டுகளாகப் பற்பல இன்னல்களைத் தாண்டிவந்துள்ளது ரஷ்யா.  சுதந்திரத்திற்காக அது கொடுத்த விலை அளப்பரியது; அதை அடைவதற்கான பாதையோ,  நாம் அதில் அடியெடுத்து வைத்தபோது அனுமானித்ததைக் காட்டிலும்  மிகக்கடுமையானது. இப்போதும்கூட நாம் ஸ்திரமான ஜனநாயகத்தைப் பாதியளவுதான்  எட்டியிருக்கிறோம். ஆனால் இந்தப் பாதையைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை.     &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;&lt;/span&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வருகின்ற ஆண்டுகளில் நாம் விரைந்து முன்னேற வேண்டும். இது நிகழ  வேண்டுமானால், ரஷ்யாவில் மென்மேலும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார  மாற்றங்களை ஆதரிக்கின்ற அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;   &lt;/span&gt;   &lt;span style="font-size: small;"&gt;இது சாத்தியம்தான் என்று நம்புகிறேன். இதற்கான வாய்ப்பு நம் கைகளில்; இதை நாம் நழுவவிடக்கூடாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-1234665054991493157?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/1234665054991493157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=1234665054991493157' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/1234665054991493157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/1234665054991493157'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_23.html' title='கவிழ்ப்புப்புரட்சி கற்றுத்தரும் பாடம்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-2akDo7LnbLY/Tse8wKqJWUI/AAAAAAAAD6U/WxJAq_EoXXM/s72-c/aaa.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-8673271207656208731</id><published>2011-11-21T12:27:00.000+05:30</published><updated>2011-11-21T12:27:03.025+05:30</updated><title type='text'>குறுக்குவழி  உதவாது!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-jScy-NDCl08/Tsn2KeQNngI/AAAAAAAAD6c/wz8Uk3xj4VA/s1600/Guru.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-jScy-NDCl08/Tsn2KeQNngI/AAAAAAAAD6c/wz8Uk3xj4VA/s1600/Guru.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நினைத்தவுடன் எல்லாம் நடக்க வேண்டும். நொடியில் சமையல் முடிய வேண்டும்,  மந்திரத்தில் மாங்காய் காய்க்க வேண்டும், குறுக்கு வழியிலாவது உடனடியாகப்  பணக்காரர் ஆகவேண்டும் என்று அவசரகதியில் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதைப்  பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழலில், திபெத்தைச் சேர்ந்த &lt;b&gt;புத்தமதத் துறவி மிலரேபா&lt;/b&gt;வைப் பற்றி அறிந்துகொள்வது பொருத்தமாகவும், பயனளிப்பதாகவும் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிலரேபா மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். மிலரேபாவின் தந்தை  இறந்தவுடன் அவரது சித்தப்பாவும், சித்தியும் குடும்ப சொத்துக்கள்  அனைத்தையும் சுருட்டிக் கொண்டனர். எனவே மிலரேபா தனது தாயின்  வேண்டுகோளின்படி மாந்திரீகம் பயின்றார், அதன் மூலம் இயற்கைச் சீற்றத்தைத்  தூண்டி சித்தப்பாவின் வீடு இடியும்படி செய்தார். அந்தச் சம்பவத்தில்  முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கவும் நேர்ந்தது. இவ்வாறு தனது  இளமைக் காலத்தில் மிலரேபா தனது மாந்திரீகத்தின் மூலம் பல்வேறு  தீயசெயல்களைச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர் பக்குவமடைந்தபின் தனது இழிவான செயல்களுக்கு வருந்தி அமைதியைத்  தேடி அலைந்தார். பழிக்குப் பழி என்பது தவறு என்பதை அவர் உணர்ந்தார். அவர்  நாடிச் சென்ற குரு &lt;b&gt;மார்பா,&lt;/b&gt; தன்னுடைய சீடர்கள் கடுமையாக  உழைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அன்பாக இருக்கவேண்டும் என்பதில்  கண்டிப்பாக நடந்து கொள்வார். பார்ப்பதற்கு இது சற்று முரண்பாடாக தோன்றும்.  ஆனால் நன்மை விளைவிப்பதே மார்பாவின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தன்னிடம் பயிலவந்த மிலரேபாவை பல அடுக்குகளைக் கொண்ட கோபுரங்களை  மூன்றுமுறை கட்டச் சொன்னார். அதனால் விரக்தியின் எல்லைக்குச் சென்று  விட்டார் மிலரேபா. குருவின் ஆசியையும், வழிகாட்டுதலையும் பெறமுடியவில்லையே  என்று மனம் வருந்தினார். உடனே குரு மார்பாவின் துணைவியாரிடம் பரிந்துரைக்  கடிதம் பெற்று மற்றொரு குருவை நாடி தியானப் பயிற்சியை மேற்கொண்டார். ஆனால்  அவரால் எந்தவித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தான் முதலில் நாடிச் சென்ற குரு மார்பாவின் ஆசி இருந்தால்தான் தன்னால்  அமைதிப் பயணத்தை தொடங்க முடியும் என்று மிலரேபா உளமார உணர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் தனது குரு மார்பாவிடம் சென்று 12 ஆண்டுகள் கடுமையாகப் பயிற்சி பெற்று &lt;b&gt;'வஜ்ரதாரா'&lt;/b&gt;  என்று சொல்லப்படும் பரிபூரண நிலையை மிலரேபா அடைந்தார். மிலரேபாவின் குரு  அவரிடம் கடுமையாக நடந்து கொண்டது அவரைப் புடம் போட்ட தங்கமாக  மாற்றுவதற்குத்தான். தனது குரு பலமுறை தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டு  வருத்தம் அடையவைத்த போதும் மிலரேபா குருவை ஒருபோதும் வெறுக்கவில்லை. இதை  குரு மார்பாவும் நன்கு உணர்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குக் காரணம், முன்னேற்றத்தின் பாதை என்பது ரோஜா மலர்கள் தூவியது  கிடையாது. கல்லும், முள்ளும் நிறைந்த ஒன்றுதான். உன்னத நிலையை அடைவது  என்பது சாதாரண முயற்சிகளின் விளைவாக இருக்க முடியாது. நெருப்பிலிட்டு  உருக்கும்போதுதான் அணிகலன் என்ற கவுரவத்தைப் பெறுகிறது தங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கல் தன்னைச் சிற்பி செதுக்கும்போது பொறுமையாக இருக்கிறதோ அதுவே  சிலையாக உருவம் பெற்று, மக்கள் வழிபடும் பெருமை பெறுகிறது. பொறுமையில்லாமல்  உடையும் கல், தேங்காய் உடைக்கத்தான் பயன்படும். மிலரேபா எப்படி மார்பாவின்  ஆசியைப்பெற கடுமையாக உழைக்க வேண்டி இருந்ததோ அதையே அவரது சீடர்களும் செய்ய  வேண்டும் என்பதே இயற்கையின் விதி.&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையான சவால்களை எதிர்கொண்டாலே நிர்வாகத் திறனுக்கான மனப்பக்குவம் ஏற்படும் என்று &lt;b&gt;ஹெட்பிட்ஸ், லாரி &lt;/b&gt;என்ற இரு வல்லுனர்கள் ஹார்வர்டு மேலாண்மை ஆய்வு இதழில் தெரிவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இளம்வயதிலேயே மேலாண்மைப் படிப்பை பயில்பவர்களை சவால்களை எதிர்கொள்ளும்படி  பழக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தமது பணிக்களத்தில் வெற்றியாளர்களாக  வலம்வருவது சாத்தியமாகும். இதை மனதில் கொண்டுதான் மேலாண்மைப் படிப்பைப்  பயில அனுமதிக்க நேர்முகத்தேர்வு நடத்தும்போதும் சரி, எம்.பி.ஏ படிப்பை  முடித்துப் பணிக்கு அமர்த்தத் தேர்வு செய்யும் போதும் சரி, மூத்த  வல்லுனர்கள் கடினமான கேள்விகளை கேட்டு ஒவ்வொருவரின் திறமையையும்  சோதிக்கிறார்கள். ஆன்மிக குருக்கள் வழி நடத்தும்போது அவர்களுக்குச் சரியான  கேள்வியும் கேட்கத் தெரியும். சரியான பதிலும் தெரியும். ஆனால் மேலாண்மைத்  துறையில் வழிநடத்தும் தலைவர்கள் எல்லோருக்கும் எல்லா கேள்விகளுக்கும் விடை  தெரிந்திருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும் அவர்கள் சரியான கேள்விகளை  கேட்கத் தெரிந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹெட்பிட்ஸும், லாரியும், சிறந்த தலைமைப் பண்புக்கு ஆறு அம்சங்கள் அவசியம்  என்று கருதுகிறார்கள். தம்மைத் தாமே விட்டு விலகி, பால்கனியில் நின்று  பார்ப்பது போல் சூழலை கவனிக்கும்போதுதான் சவால்களை இனங்கண்டு எதிர்கொள்ள  தயாராக முடியும் என்கிறார்கள் இவர்கள். சவால்களை எதிர்கொள்ள ஏற்புடைய  மாற்றம் தேவை என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.  அப்போதுதான் உணர்ச்சிவசப்படாமல் திட்டமிட்டுச் சரியான முடிவெடுத்துச்  செயல்பட முடியும். குழப்பங்களைத் தவிர்த்து, பலரது கருத்துகளையும் கேட்டு  கவனத்துடன் கூடிய ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.  அப்போதுதான் சிறந்த தலைவர்களாக மேலாண்மை பண்புகளுடன் செயல்பட முடியும்  என்கிறார்கள் மேற்கண்ட வல்லுநர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பொறுப்புகளையும், வேலைகளையும் சக பணியாளர்களுக்குப் பகிர்ந்தளித்து  அவர்களின் கருத்தே குழுத்தலைவரின் கருத்து என்ற நிலையை உருவாக்கும்போதுதான்  சிறந்த நிர்வாகத் திறமை வெளிப்படும். இளைஞர்களுக்குக் கடுமையான பயிற்சி  அளித்தால்தான் சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் அனுபவம் அவர்களுக்குக்  கிடைக்கும் என்றும் ஹெர்பிட்ஸும் லாரியும் தமது கட்டுரையில்  குறிப்பிட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விலை மதிக்க முடியாத முத்து ஆழ்கடலில்தான் கிடைக்கிறது. பல்லாயிரக்கணக்கான  ஆண்டுகள் பூமிக்கடியில் புதையுண்டு கிடந்த நிலக்கரிதான் பக்குவமாகி,  வைரமாகச் ஜொலிக்கிறது. வாழ்க்கையில் ஆன்மிகம் என்றாலும் சரி, உயர் நிலை,  பதவிகளைப் பெற வேண்டுமென்றாலும் சரி, குறுக்கு வழி ஒரு போதும் உதவாது.  திட்டமிட்டு, விடாமுயற்சியுடன் கடுமையாக உழைக்கப் பழகிக் கொண்டால்  எல்லோரும் தாம் எண்ணிய இலக்கை அடைவது சாத்தியமே.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt; &lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பா.சுரேஷ்குமார் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-8673271207656208731?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/8673271207656208731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=8673271207656208731' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8673271207656208731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8673271207656208731'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_21.html' title='குறுக்குவழி  உதவாது!'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-jScy-NDCl08/Tsn2KeQNngI/AAAAAAAAD6c/wz8Uk3xj4VA/s72-c/Guru.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-8578316513379903360</id><published>2011-11-19T19:07:00.002+05:30</published><updated>2011-11-19T19:07:46.868+05:30</updated><title type='text'>தோழர் பத்மநாபா பற்றி ராஜீவ் காந்தி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-bxcxSnzW__I/TsexD2JZHoI/AAAAAAAAD6M/Vj2Cn-cdrlA/s1600/0000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-bxcxSnzW__I/TsexD2JZHoI/AAAAAAAAD6M/Vj2Cn-cdrlA/s640/0000.jpg" width="404" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-8578316513379903360?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/8578316513379903360/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=8578316513379903360' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8578316513379903360'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8578316513379903360'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_6378.html' title='தோழர் பத்மநாபா பற்றி ராஜீவ் காந்தி'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-bxcxSnzW__I/TsexD2JZHoI/AAAAAAAAD6M/Vj2Cn-cdrlA/s72-c/0000.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-6909916023442663486</id><published>2011-11-19T13:57:00.005+05:30</published><updated>2011-11-19T13:59:07.677+05:30</updated><title type='text'>பயங்கரவாத எதிர்ப்பு நாள் - நவம்பர் 19</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-KKxEry_jDIw/TsdoBBJZTKI/AAAAAAAAD6E/9I7jJy9XqNA/s1600/000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/-KKxEry_jDIw/TsdoBBJZTKI/AAAAAAAAD6E/9I7jJy9XqNA/s400/000.jpg" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்திய தேசத்தின் இணையற்ற தலைவியும், முன்னாள் பாரதப் பிரதமரும், நேரு  போன்ற ஒப்பில்லாத் தலைவரின் தீரமிகு புதல்வியும், ஈழமக்களின் இதயம் நிறைந்த  பாசமிகு &lt;b&gt;அன்னை இந்திரா காந்தி&lt;/b&gt;யின் பிறந்தநாளும், ஈழதேசத்தின் இனிய  திருமகன் &lt;b&gt;தோழர் பத்மநாபா&lt;/b&gt;வின் பிறந்தநாளும் ஒரே தினத்தில் வருவது  தனிச்சிறப்பாகும். (&lt;b&gt;நவம்பர் 19&lt;/b&gt; ) இந்த இரு தலைவர்களும் பயங்கரவாதத்தின்  கோரப்பசிக்கு இரையானவர்கள். அதனால் இந்த நாளை&lt;b&gt; 'பயங்கரவாத எதிர்ப்பு நாள்' &lt;/b&gt;என  தேசமெங்கும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். எனவே நாமும் &lt;b style="color: red;"&gt;இந்தநாளில்  பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் துணிவோடு எதிர்த்திடும் சபதம்  ஏற்போம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-6909916023442663486?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/6909916023442663486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=6909916023442663486' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6909916023442663486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6909916023442663486'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/19.html' title='பயங்கரவாத எதிர்ப்பு நாள் - நவம்பர் 19'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-KKxEry_jDIw/TsdoBBJZTKI/AAAAAAAAD6E/9I7jJy9XqNA/s72-c/000.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-1784161039803778982</id><published>2011-11-19T13:38:00.000+05:30</published><updated>2011-11-19T13:38:05.022+05:30</updated><title type='text'>தேசத்தை நேசிப்போம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-0vta9J21464/TsdhFHdOXTI/AAAAAAAAD50/6R3LLO2AsJU/s1600/Nation2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-0vta9J21464/TsdhFHdOXTI/AAAAAAAAD50/6R3LLO2AsJU/s320/Nation2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியபோது  இரவிலேயே வாண வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டன. வெற்றிக் கொண்டாட்டங்களை  தேசம் நிறுத்தவே சில வாரங்களானது.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தியன் என்பதில் பெருமைப்படு', 'நான் இந்தியன் என்பதில் கர்வமடைகிறேன்'  போன்ற வாசகங்கள் நாடு முழுவதும் ஒலித்தன. மக்கள் புளகாங்கிதமடைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் நல்லதுதான். ஆனால் பெரும்பாலான மக்களுடைய தேசப்பற்று விளையாட்டில்  ஆரம்பித்து விளையாட்டிலேயே முடிந்து போய்விடுகிறதே என்பதுதான் துயரம்.  உண்மையில் இதுதான் தேசப்பற்றா?&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுப் பற்று என்பது நாட்டின் மீது நாம் வைக்கும் பாசம். உதாரணமாக, ஒரு  தாய் குழந்தையின் மீது பாசம் வைத்தால் அந்த அன்பு எப்படிப்பட்டதாய்  இருக்கும்? அந்த குழந்தை முன்னேற வேண்டும். அதற்கு எந்தப் பிரச்சினையும்  வரக் கூடாது! அதன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்! அதன்  முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும்! இப்படித் தானே?...&lt;br /&gt;&lt;br /&gt;இதே பாசத்தை தேசத்தின் மீது வைப்பதற்குப் பெயர்தான் தேசப்பற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நமது வாழ்க்கையைக் கொஞ்சம் 'ரிவைண்ட்' செய்துப் பார்ப்போம். நமது  தேசப்பற்று எப்படி இருக்கிறது? உண்மையிலேயே நாம் தேசத்தின் மீது பாசம்  வைத்திருக்கிறோமா? அல்லது அப்படி ஒரு பாசம் இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக்  கொண்டிருக்கிறோமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தேசத்தின் வரலாறைப் புரட்டிப் பார்த்தால் தேசப்பற்றின் வலிகள்  புரியும். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் முன் நமது வீதிகளில் வீசிய  அடிமைக் காற்றின் குருதி வாசனையை நுகர முடியும். இன்றைய இளைஞர்களுக்கு  சுதந்திரம் பிறவிப் பரிசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இரு தலைமுறைக்கு முன் அப்படியல்ல. மக்கள் அடிமை முத்திரையுடன்  இந்தியாவில் பிறந்தார்கள். அன்றைய தேசப்பற்று சுதந்திரத்தின் மீதான தாகமாய்  இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பல தலைவர்களும், கோடிக்கணக்கான மக்களும் சுதந்திரத்தை மீண்டெடுக்க என்ன  செய்தார்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வது தேசத்தின் மீதான நேசத்தின்  முதல் படி.&lt;br /&gt;&lt;br /&gt;'பிரசவ வலியைப் புரிந்து கொள்ளும்போது ஒரு பெண் தனது தாயின் மகத்துவத்தை  அறிந்து கொள்கிறாள்'. ஒரு தேசம் கடந்து வந்த வலிகளைப் புரிந்து  கொள்ளும்போது ஒருவன் சுதந்திரத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொள்கிறான்.  எனவேதான் தேச வரலாற்றையும், தேசத் தலைவர்களின் வரலாறுகளையும் தெரிந்து  கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நம்மைப் பொறுத்தவரையில் அது வெறும்  பாடநூலில் வரும் சில பாடங்களாய்ச் சுருங்கி விட்டதுதான் வேதனை.&lt;br /&gt;&lt;br /&gt;தேசத்தின் மீது ராணுவ வீரர்கள் வைக்கும் பாசமே நமது தேசத்தின்  பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது. நாம் பல வேளைகளில் பணிகளை வெறும்  சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து எடை போடும் தவறைச் செய்கிறோம். மேலை  நாடுகளில் ராணுவத்தில் பணிபுரிவதை பெரும் கவுரவமாகவும், கடமையாகவும்  கருதுகிறார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை வேறு வேலை கிடைக்காதவர்களின்  புகலிடமாகவே பலருக்கும் ராணுவ வேலை வாய்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தினம் எப்படிப் புலருமோ, எப்படி முடியுமோ என்பதைக் கணிக்கவே முடியாத  ஒரு துறை காவல் துறை. தேசத்தின் பாதுகாப்பையும், அமைதியையும் மட்டுமே  மனதில் கொண்டு உழைக்கும் அவர்களுக்கு உரிய மரியாதையைத் தருகிறோமா?  பத்திரிகை நகைச்சுவைக் கார்ட்டூன்கள் தொடங்கி, திரைப்பட வில்லன்கள் வரை  அவர்கள் நேர்மையற்றவர்களாக வலம் வரக் காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பதில், 'நாம் குறைகளை மட்டுமே கவனிக்கும் வித்தியாசமான அன்னப் பறவைகள்'  என்பது தான். நமது கண்ணுக்கு நல்ல விஷயங்கள் பலவும் தெரிவதில்லை. நல்ல  விஷயங்களை அதிகம் பேசும்போது நமது சிந்தனைகளும் நல்லவற்றை நோக்கியே  நடைபோடும். குறைகளைக் களைய வேண்டியது எவ்வளவு அவசியமோ, அந்தளவு நல்லவற்றைக்  கண்டுணர்ந்து அதை வளர்க்க வேண்டியதும் அவசியம் என்பதை இளைஞர்கள் உணர  வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசப்பற்று என்பது ஒவ்வோர் காலகட்டத்துக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடும்.  ஆனால் அடிப்படை விஷயம் ஒன்றுதான். `நாட்டை எப்படி அடுத்த நிலைக்கு  உயர்த்துவது!'&lt;br /&gt;&lt;br /&gt;அடிமை நிலையில் இருந்தால் சுதந்திர நிலை, சுதந்திர நிலையில் இருந்தால் அதன்  அடுத்த படியான வளமான நிலை. இதுவே உண்மையான தேசப்பற்றின் வெளிப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதில் பலர் தங்களுடைய தேசப்பற்றை  வெளிப்படுத்த முயல்வதுண்டு. ஒரு குழந்தை தவறிப்போய் குழியில் விழுகிறது என  வைத்துக் கொள்ளுங்கள். உடனே குழந்தையையும், பள்ளம் தோண்டியவர் களையும் குறை  சொல்லிக் கொண்டு கடந்து போய் விட்டால் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தேவை அந்தக் குழந்தையைப் பள்ளத்திலிருந்து வெளியே எடுப்பதுதான்! அதைத்தான் எந்த ஒரு வளரும் தேசமும் எதிர்பார்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைகளைச் சொல்லும் போதெல்லாம் அதைத் தீர்க்கும் வழிகளை ஆராய்வதும், குறை தீர்க்க நமது பங்களிப்பையும் செலுத்துவதும் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய தேசம் இன்றைய இளைஞர்களின் கையில் இருக்கிறது என்பார்கள். தேச அக்கறை  என்பது சட்டையில் தேசக் கொடியைக் குத்தி வைப்பதிலோ, ஆகஸ்ட் பதினைந்தாம்  நாள் தொலைக்காட்சியில் 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படம் பார்ப்பதிலோ  முடிந்து போய்விடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசப்பற்று முதலில் தேசத்தின் சட்டதிட்டங்களைக் கடைபிடிப்பதில் துவங்க  வேண்டும். சட்டத்தை மீறும் சூழலைக் காணும்போது தார்மீகக் கோபம் உள்ளுக்குள்  உருவாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக, தேச நலனுக்காய் உருவாகும் இயக்கங்கள், முயற்சிகள் போன்றவற்றில்  பங்களிப்புகளைச் செலுத்துவது, இன்னொரு நாட்டுக்காரரிடம் பேசும்போது நமது  நாட்டின் பெருமைகளையும், உயர்வுகளையும் பேசுவது என சின்னச் சின்ன  செயல்களிலும் தேசப்பற்று வெளிப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இன்றைக்குத் தயாராக்கும் தேசமே நமது பிள்ளைகளின் கரங்களில் நாளை  இருக்கப் போகிறது. எதிர்கால சந்ததிக்காக மரம் நடுவது போலவே, தேசத்தையும்  தயாராக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. நாளைய இந்தியாவின் இளைஞர்கள் முந்தைய  தலைமுறையினரை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டுமே தவிர, எரிச்சலுடன்  எட்டிப் பார்க்கக் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;சமூக விரோதச் செயல்கள் ஒவ்வொன்றும் நமக்கும் தேசத்துக்குமான நட்புறவை  உடைக்கின்றன. பொதுச் சொத்துக்களின் மீதான தாக்குதலானாலும் சரி,  வன்முறையானாலும் சரி, விதிமீறல்களானாலும் சரி, சட்ட விரோதமானாலும் சரி,  எல்லாமே தேசப்பற்று மனதில் இல்லை என்பதன் வெளிப்பாடுகளே.&lt;br /&gt;&lt;br /&gt;சிக்னலில் சிவப்பு விளக்கு போட்ட பின்னும் சட்டை செய்யாமல் வாகனத்தை  ஓட்டிக் கொண்டு போவது கூட உங்களுக்கு தேசப்பற்று இல்லை என்பதன் அறிகுறியே!&lt;br /&gt;&lt;br /&gt;வரிகளை ஒழுங்காகச் செலுத்துவது, சொத்துக் கணக்குகளைச் சரியாகக்  காட்டுவது... இவையெல்லாம் உங்களுடைய தேசப்பற்றின் சில அடையாளங்கள்.  இவற்றில் தில்லுமுல்லு செய்வது என்பது அப்பாவின் பர்சுக்குள் கையை விட்டுத்  திருடுவது போன்றது!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு நமது தேசப்பற்று பெரும்பாலும் எமோஷனல் வெளிப்பாடுதான். அது  ஜெய்ஹிந்த், ஹெய் ஹோ என்றெல்லாம் வசீகர வார்த்தைகளை வீசுவதில்  வெளிப்படுகிறது. அது விரைவிலேயே மங்கிப் போய்விடும். `ஆண்டுக்கு ஒரு முறை  நினைத்து விட்டுப் போகும் நினைவுநாள் அல்ல தேசப்பற்று' என்பதை இளைஞர்கள்  உணரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மட்டும் ஓட்டுப் போடாவிட்டால் என்னவாகப் போகிறது? நான் மட்டும்  வண்டியை சிக்னலில் நிறுத்தாவிட்டால் என்னவாகப் போகிறது? நான் மட்டும்  லஞ்சம் கொடுக்காமல் இருந்தால் என்னவாகப் போகிறது?... என `நான் மட்டும்...'  எனும் வாசகங்கள் நமது தேசத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் முட்டுக் கட்டைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய 'நான் மட்டும்...' சங்கதிகள் ஒரு சீனப் பெருஞ்சுவராய் இந்திய வளர்ச்சியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;தேசம் என்பது எந்த ஒரு சின்ன எல்லைக்குள்ளும் அடைக்க முடியாதது. பல்வேறு  மதங்கள், இனங்கள், மொழிகள் எனும் சர்வ சங்கதிகளின் கூட்டுத் தொகையாய்  தேசத்தைப் பார்ப்பதே முழுமையான பார்வையாகும். அப்போதுதான் சமத்துவ  சிந்தனையும், சகோதர உணர்வும் ஊற்றெடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசத்தின் மீதான நம்பிக்கை என்பது தேசத்திலுள்ள மண்ணிலும், கல்லிலும்  வைக்கும் நம்பிக்கையல்ல. தேச மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை எனும் உயரிய  சிந்தனை உருவாக வேண்டும். அதுதான் நம்மைச் சார்ந்த மக்களை  ஒருங்கிணைக்கவும், மனித நேயச் சமூகத்தைக் கட்டியெழுப்பவும் நமக்கு உதவும்.&lt;br /&gt;&lt;i style="color: #38761d;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;தேசத்தை நேசிப்போம்&lt;br /&gt;சேதத்தைச் சீர்செய்வோம்!&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt; &lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சேவியர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-TZE-JAlk4XA/TsdjyLMs5RI/AAAAAAAAD58/MZQYxwxYvho/s1600/url.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-TZE-JAlk4XA/TsdjyLMs5RI/AAAAAAAAD58/MZQYxwxYvho/s1600/url.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: purple; text-align: left;"&gt;&lt;b&gt;இன்று: அன்னை இந்திரா பிறந்த தினம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினம் &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-1784161039803778982?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/1784161039803778982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=1784161039803778982' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/1784161039803778982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/1784161039803778982'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_19.html' title='தேசத்தை நேசிப்போம்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-0vta9J21464/TsdhFHdOXTI/AAAAAAAAD50/6R3LLO2AsJU/s72-c/Nation2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-7029217979335515058</id><published>2011-11-17T15:02:00.000+05:30</published><updated>2011-11-17T15:02:45.610+05:30</updated><title type='text'>இன்றும் ஒரு தகவல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-5wAC5YNhfJ4/TsTUqODTT2I/AAAAAAAAD5s/QOfMMA8dU3U/s1600/2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-5wAC5YNhfJ4/TsTUqODTT2I/AAAAAAAAD5s/QOfMMA8dU3U/s320/2.jpg" width="226" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;b style="color: purple;"&gt;ஊடக தாக்குதல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எங்கு எந்த தாக்குதல் நடந்தாலும் அது மக்களுக்கு செய்தி  மட்டும்தான். ஆனால் அதை சேகரிக்கும் மீடியாக்களுக்கு உயிர்போய் உயிர் வரும்  சங்கதி. இன்று உலகம் முழுவதும் மீடியாக்கள் மீதான தாக்குதல்  அதிகரிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் நிருபர்களை கடந்து இன்று &lt;b&gt;பிரீலான்ஸர்&lt;/b&gt;  என்று சொல்லப்படுகிற சுதந்திர பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்துவிட்டது. இந்தவகை நிருபர்களில் 45 சதவீதம் பேரை உலகம் முழுக்க  சிறையில் அடைத்து வைத்திருக்கின்றன பல்வேறு நாட்டு அரசுகள். &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எந்த நிறுவனமும் சாராதவர்கள் என்பதால் பத்திரிக்கையாளர் என்ற  பட்டியலிலேயே கொண்டு வராமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 136 நிருபர்கள், பல  பத்திரிகை ஆசிரியர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோர் பல்வேறு நாட்டு  சிறைகளில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஈரானில் மட்டும் 23  பத்திரிக்கையாளர்கள் சிறையில் உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்ற  அடிப்படை தகவல் கூட பல அரசுகள் வெளியிடுவதில்லை. இலங்கையில் நடந்த  படுகொலைகள் பற்றி எழுதியதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட  திசநாயகம் முதல் ஈரானில் அரசுக்கு எதிராக எழுதியதாக கைது செய்யப்பட்ட  பிரீயா பஜூ வரை பத்திரிக்கையாளர்கள் அரசியல் மற்றும் விசாரணை கைதிகளாக  முடக்கப்பட்டு உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1992 முதல் இன்றுவரை உலகம் முழுவதும் 810 பத்திரிக்கையாளர்கள் கொள்ளப்பட்டு  இருக்கிறார்கள். இந்தியாவில் 31 பேர். யுத்தங்களில் இறந்து போனவர்கள்,  தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்கள், வேறு நாட்டு ராணுவத்தால் கைது  செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை ஆள் கடத்தல் அல்லது காணாமல்  போனவர்கள் என்ற தலைப்புகளில் கீழ் வைத்திருக்கின்றன பல நாட்டு சட்டங்கள்.  ஊருக்கெல்லாம் செய்தி சொன்னாலும் தனக்கு ஒரு பிரச்சினை என்றால்  பத்திரிக்கையாளனின் நிலையும் இதுதான். மனித உரிமையை அடகு வைத்துதான் மனித  உரிமை பற்றி பேச வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i style="color: red;"&gt;&lt;b&gt;'இங்கு செய்தியாளர் செய்தி ஆகிறார்!' &amp;nbsp; &lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-7029217979335515058?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/7029217979335515058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=7029217979335515058' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7029217979335515058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7029217979335515058'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_17.html' title='இன்றும் ஒரு தகவல்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-5wAC5YNhfJ4/TsTUqODTT2I/AAAAAAAAD5s/QOfMMA8dU3U/s72-c/2.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-8109544657401347349</id><published>2011-11-16T17:59:00.000+05:30</published><updated>2011-11-16T17:59:32.159+05:30</updated><title type='text'>பெட்ரோலுக்கு பதில் பதில் மீத்தேன் ஹைட்ரேட்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-w3Np6bOIQr8/TsOsgcJYmqI/AAAAAAAAD5k/82P9heHWaWE/s1600/url.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-w3Np6bOIQr8/TsOsgcJYmqI/AAAAAAAAD5k/82P9heHWaWE/s1600/url.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  "பெட்ரோல் விலை உயர்வை நினைத்து நினைத்து கவலைப்பட்டது போதும்! இனி  'மீத்தேன் ஹைட்ரேட்' டுக்கு மாறுங்கள்" என்று அழைக்கிறது விஞ்ஞான உலகம்.  மீத்தேன் ஹைட்ரேட் ஒரு நேரடி எரிபொருள். அதை அப்படியே பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல் எப்படி கிடைக்கிறது? முதலில் பூமிக்கு அடியில் இருந்து &lt;b&gt;'க்ரூட் ஆயில்'&lt;/b&gt; என்கிற கச்சா எண்ணையை எடுக்கிறார்கள். பின் அதனை பல நிலைகளில் சுத்திகரித்தபின்தான் பெட்ரோலிய பொருட்கள் நமக்கு கிடைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மீத்தேன் ஹைட்ரேட் விஷயத்தில் இந்த அவஸ்தையெல்லாம் கிடையாது. சுத்திகரிப்பு  பிரச்சனையோ, கூடுதல் செலவுகளோ இதில் இல்லை. பார்பதற்கு பனிக்கட்டி போல்  தெரியும். இதனை கற்பூரம்போல் அப்படியே எரியவிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன? பெட்ரோலை ஓரங்கட்டிவிட்டு மீத்தேன் ஹைட்ரேட்டுக்கு மாறிவிட  வேண்டியதுதானே என்கிறீர்களா...? அங்கேதான் சிக்கலே இருக்கிறது. இது அத்தனை  சுலபத்தில் கிடைப்பதில்லை. மிக மிகக்குறைவான வெப்பநிலையில்தான்  இதைப்பார்க்க முடியும். நமது கடலின் அடி ஆழத்தில் உள்ள அடுக்குகளில்  'மீத்தேன் ஹைட்ரேட்' ஏராளமாக புதைந்து கிடக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நமக்குதான் இது புதிய செய்தி. ஆனால் இது குறித்து விஞ்ஞானிகள் பல  வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். 2002-ம் ஆண்டு முதல்  பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு  முயற்சியாக இந்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடலுக்கு அடியில் உள்ள வண்டல் பதிவுகளில் பாக்டீரியாக்கள் வேதிவினை  நிகழ்த்தும்போதுதான் 'மீத்தேன் ஹைட்ரேட்' உருவாவதாக சொல்கிறார்கள்.  அங்கிருக்கும் வெப்பநிலை, அழுத்தம் இரண்டும் இதை பத்திரமாக பாதுகாத்து  வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதை நாம் சட்டென்று கடலுக்கு மேலே தரைக்கு கொண்டு வர முடியாது. மேலே உள்ள  வெப்பநிலையில் 'மீத்தேன் ஹைட்ரேட்' நிலையாக இல்லாமல் சிதைந்துவிடும். அதன்  பின் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியாது. அதனால்தான் இந்த விஷயத்தில்  எதுவும் செய்ய முடியாமல் விஞ்ஞானிகள் திணறுகிறார்கள். 'மீத்தேன் ஹைட்ரேட்'  டை கடலுக்கு அடியில் கண்டுபிடித்ததே ஒரு சவால். அதன்பின் அதை சிதையாமல்  மேலே கொண்டு வந்து எரிபொருளாக பயன்படுத்துவது இரண்டாவது சவால். இதற்காக  100  கோடி ரூபாய் செலவில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;'மீத்தேன் ஹைட்ரேட்' விஷயத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் மிக ஆர்வமாக உள்ளன.  காரணம், இந்த நாடுகளின் கடலோர பகுதியில் ஏராளமான 'மீத்தேன் ஹைட்ரேட்'கள்  உள்ளதாக சொல்கிறது தகவல். இது உண்மையானால், இந்தியா எரிபொருள் துறையில்  உலகின் மிக பெரிய வல்லரசாக ஆதிக்கம் செலுத்தும். கடலுக்கடியில் புதைந்து  கிடக்கும் இந்த புதையல் கைக்கு எட்டுமா? பெங்களூரில் நடைபெறும்  ஆய்வுகள்தான் முடிவு சொல்ல வேண்டும். அதுவரை பெட்ரோலுக்கு அதிக விலை  கொடுத்துதான் ஆக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;'ஆக்கப்போருத்தவன், ஆறப்போருக்கத்தான் வேண்டும்'&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-8109544657401347349?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/8109544657401347349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=8109544657401347349' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8109544657401347349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/8109544657401347349'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_16.html' title='பெட்ரோலுக்கு பதில் பதில் மீத்தேன் ஹைட்ரேட்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-w3Np6bOIQr8/TsOsgcJYmqI/AAAAAAAAD5k/82P9heHWaWE/s72-c/url.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-3468798157041650007</id><published>2011-11-15T11:10:00.000+05:30</published><updated>2011-11-15T11:10:14.704+05:30</updated><title type='text'>காயத்ரி மகிமை!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Srajcpqx-Ek/TsH6wU_HuJI/AAAAAAAAD5c/2Csj09kfFtw/s1600/Anme02.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-Srajcpqx-Ek/TsH6wU_HuJI/AAAAAAAAD5c/2Csj09kfFtw/s1600/Anme02.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="color: purple;"&gt;"ஓம் பூர்புவஸ்ஸுவ:&lt;br /&gt;தத் ஸவிதுர் வரேண்யம்&lt;br /&gt;பர்கோ தேவஸ்ய தீமஹி&lt;br /&gt;தியோ யோ நஹ் ப்ரசோதயாத்''&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க நாம் பயன்படுத்தும் மந்திரம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பொருள் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லா பாவங்களையும், அறியாமையையும் போக்குகிறவரும், வணங்குவதற்குரியவரும்,  இவ்வுலகத்தைப் படைத்த கடவுளையும், அவரது புகழையும் தியானிப்போமாக. அவர்  நம் புத்தியை வழிநடத்துவாராக' என்பதுதான், இதன் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, யார் இந்த காயத்ரி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வேதங்களின் தாயே காயத்ரி&lt;/b&gt;. பசுவின் பாலை விடச் சிறந்த உணவு கிடையாது.  அதுபோல காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்த மந்திரம் வேறில்லை. காயத்ரி  மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விஸ்வாமித்திரரே ரிஷி. அதிகாலைப் பொழுதில்  கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.  நீராடியபின் ஜெபிப்பது சிறப்பு. முடியாவிட்டால் பல்தேய்த்து கால், கைகளை  சுத்தம் செய்துவிட்டு சொல்லத் தொடங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும் உச்சரிப்பது சிறப்பு.  முடியாவிட்டால், இதன் பொருளை மனப்பாடமாக்கிக் கொண்டு தொடர்ந்து சொல்லி  வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் நம் மனத்தூய்மை பெருகும். மனம், வலிமை பெறும். ஞாபக சக்தி அபரிமிதமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;காயத்ரி சொல்லும்போது எந்தவொரு இஷ்ட தெய்வத்தையும் மனதில் தியானிக்கலாம்.  காயத்ரி பெண் தேவதை என்பதால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும்  எண்ணுகிறார்கள். ஆனால், தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும்,  நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தால் நன்மை பல பெறலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-3468798157041650007?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/3468798157041650007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=3468798157041650007' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/3468798157041650007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/3468798157041650007'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_15.html' title='காயத்ரி மகிமை!'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Srajcpqx-Ek/TsH6wU_HuJI/AAAAAAAAD5c/2Csj09kfFtw/s72-c/Anme02.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-3686590630428264086</id><published>2011-11-14T18:58:00.003+05:30</published><updated>2011-11-14T19:02:34.384+05:30</updated><title type='text'>கலைந்து போன கனவு ராச்சியம் - ஒரு மௌன யுத்தம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஈழப் போராட்டம் தந்த வலிகளின் சாட்சியம் இந்தச் சிறுகதை...... இந்த சுட்டியை&amp;nbsp; திறந்து ஒருதடவை&amp;nbsp; நீங்கள் படித்துப் பாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://abedheen.wordpress.com/2011/11/08/sivakumar-kanaiyazhi/#comments"&gt;http://abedheen.wordpress.com/2011/11/08/sivakumar-kanaiyazhi/#comments&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-3686590630428264086?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/3686590630428264086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=3686590630428264086' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/3686590630428264086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/3686590630428264086'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_14.html' title='கலைந்து போன கனவு ராச்சியம் - ஒரு மௌன யுத்தம்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-6617811161532534699</id><published>2011-11-12T16:56:00.000+05:30</published><updated>2011-11-12T16:56:04.121+05:30</updated><title type='text'>கூடா நட்பு கூடாது!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-RjpzmfcrSFU/Tr5XukJBnpI/AAAAAAAAD5U/7plGlCZ8YIM/s1600/images.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-RjpzmfcrSFU/Tr5XukJBnpI/AAAAAAAAD5U/7plGlCZ8YIM/s1600/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;b&gt;'நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா' &lt;/b&gt;&lt;/i&gt;என்கிறார் தத்துவ மேதை &lt;b&gt;அரிஸ்டாட்டில்&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஓர் அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள்  கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு  விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய்  விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து  விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில்  கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில்  நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன்  அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக்  கொண்டுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில்  நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள்  நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய  நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள்.  சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும்  நல்ல நண்பன். &lt;i&gt;&lt;b&gt;'கூடா நட்பு கேடாய் முடியும்' &lt;/b&gt;&lt;/i&gt;என &lt;b&gt;வள்ளுவர்&lt;/b&gt; அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் அதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இளைஞர்கள் பலரும் இந்த 'நட்புத் தேர்வு' ஏரியாவில் தவறி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'வாடா... தண்ணியடிக்கலாம்' என்று அழைப்பதுதான் உண்மை நட்பின் அடையாளமென நினைத்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான்...  உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான்... உங்களைத் தீய வழியில்  இழுக்க மாட்டான்... என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அதில்  இருந்து வெளியே கொண்டு வருவதுதான் உண்மையான நண்பனின் பண்பு. அதை  உற்சாகப்படுத்துவது அல்ல.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல்  எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன்  அல்ல. நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் எனும்  ஆர்வம் கொள்பவன். அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக்  காட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காத நட்பே போனால் கூட கவலைப்பட  மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பாகிட்டே சொல்லாதே' என்பது போன்ற  சத்தியங்களை நல்ல நண்பன் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட  மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய லட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா? அல்லது அவனுடைய  செயல்பாடுகள் உங்களுடைய லட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கிறதா?  என்பதைப் பாருங்கள். உங்களுடைய லட்சியங்களைக் கிண்டலடிப்பவனோ, அதை நோக்கிய  உங்கள் பயணத்தின்போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய  நண்பன் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த  ஊக்குவிப்பான். உதாரணமாக, ஓர் இசைக்கலைஞன் ஆவது உங்கள் லட்சியமெனில்,  அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி  செய்வான். உங்களைப் படிப்படியாய் அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே  உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கிவிட்டுப் போகும் மனிதனாக அவன்  இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக விமர்சிக்கும் நண்பர்களிடம்  கொஞ்சம் உஷாராய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே  போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன்  இருக்கும்போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை  அவிழ்க்கிறீர்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப்  புரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின்போது காணாமல் போனாலும், உங்களுடைய  துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய  தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும்,  ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.&lt;br /&gt;&lt;br /&gt;'மனசுக்கு கஷ்டமாயிருக்கு, பணக் கஷ்டமாயிருக்கு, உதவி தேவையிருக்கு' என  கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள்.  நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய  சூழல்களில் 'மட்டுமே' உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின்  சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத்  தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்கள்  அல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே.&lt;br /&gt;&lt;br /&gt;'தப்பான' ஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல  என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே  கிள்ளி எறியலாம். போதை, திருட்டு, பாலியல், சமூக விரோதச் செயல் போன்ற பல  தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச் செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே  சாரும். அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள்  உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  பழகுபவனே உண்மை நண்பன். 'எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு  நட்பாய் இருப்பேன்' என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி  விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில்  நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர்  சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து  கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள்  நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில்  ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச்  சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும்  எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல  நண்பனாகவே இருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நட்பில் உண்மை நிலவட்டும்&lt;/div&gt;வாழ்வின் கிழக்கு புலரட்டும்&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;! &lt;/span&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt; சேவியர் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-6617811161532534699?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/6617811161532534699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=6617811161532534699' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6617811161532534699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6617811161532534699'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_12.html' title='கூடா நட்பு கூடாது!'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-RjpzmfcrSFU/Tr5XukJBnpI/AAAAAAAAD5U/7plGlCZ8YIM/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-6573522096945539743</id><published>2011-11-10T16:46:00.003+05:30</published><updated>2011-11-10T17:23:47.103+05:30</updated><title type='text'>கவிதைச்சரம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;ஒரு துரோகத்தின் முன்னால்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: blue;"&gt;ஒ&lt;/span&gt;&lt;/span&gt;ரு துரோகத்தின் முன்னால் &lt;br /&gt;எப்படி நடந்துகொள்ள வேண்டும் &lt;br /&gt;என்பதைப் பற்றி சில குறிப்புகள்...&lt;br /&gt;&lt;br /&gt;சற்றும் எதிர்பாராத நேரத்தில் &lt;br /&gt;வந்து நிற்கும் &lt;br /&gt;அழையா விருந்தாளிபோல &lt;br /&gt;துரோகம் ஒன்று &lt;br /&gt;முன்னே வந்து நிற்கலாம் &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை &lt;br /&gt;வெகு அருகிலேயே &lt;br /&gt;ஒரு திருடனைப் போல &lt;br /&gt;ஓடி ஒளிந்துகொண்டிருக்கலாம் &lt;br /&gt;&lt;br /&gt;அதன் முன்பு &lt;br /&gt;கண்ணீர்விட்டோ &lt;br /&gt;அழுது புலம்பியோ &lt;br /&gt;ஒரு துளி இரக்கத்தைப்&lt;br /&gt;பெற்றுவிடலாமென்று &lt;br /&gt;நினைத்துவிடாதீர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;அது &lt;br /&gt;அன்பை... காத்திருப்பை &lt;br /&gt;தியாகத்தை... துயரத்தை &lt;br /&gt;ஒருபோதும் &lt;br /&gt;ஏறிட்டுப் பார்க்காது &lt;br /&gt;&lt;br /&gt;மூக்கு நுனியில் &lt;br /&gt;நாற்காலியிட்டு அமர்ந்திருக்கும் &lt;br /&gt;உங்களின் பெருங்கோபம் &lt;br /&gt;நியாயமானதென்றாலும் &lt;br /&gt;மற்றவர் முன்னிலையில் அதனை &lt;br /&gt;அடையாளம் காட்டியோ &lt;br /&gt;சத்தம் போட்டோ &lt;br /&gt;பேசிட வேண்டாம் &lt;br /&gt;&lt;br /&gt;உங்களைக் குற்றவாளியாக்கிப் பார்த்திட &lt;br /&gt;ஓராயிரம் பொய்களைப் &lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;புனைந்து வந்திருக்கும் அது&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;சற்றும் பொருட்படுத்தாது&lt;br /&gt;விட்டுவிடுங்கள் அல்லது &lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;புன்னகை ஒன்றை ஏற்றி &lt;/div&gt;வாசல் வரை சென்று &lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;வழியனுப்பிப் பாருங்கள் &lt;/div&gt;தலைகுனிந்தவாறு &lt;br /&gt;விடைபெறாமலேயே &lt;br /&gt;சென்றுவிடக்கூடும் &lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் கடினம் &lt;br /&gt;என்றாலும் &lt;br /&gt;பெருங்கருணைகொண்டு&lt;br /&gt;மன்னித்துவிடுங்கள் &lt;br /&gt;அடுத்த நிமிடமே &lt;br /&gt;அது இறந்துவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சுமதிராம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;*********************************************&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-rS0nJjQTJM0/Tru5dR-H1nI/AAAAAAAAD5M/IYsmBBBe0l4/s1600/url.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-rS0nJjQTJM0/Tru5dR-H1nI/AAAAAAAAD5M/IYsmBBBe0l4/s320/url.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;வேண்டுகோள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சுமிட்டாய்க்காரன் &lt;br /&gt;தேநீர் அருந்தும் &lt;br /&gt;ஒற்றைக் கணத்திற்குள் &lt;br /&gt;தன்னை விடுதலை செய்து &lt;br /&gt;அழைத்துப் போய்விடுமாறு &lt;br /&gt;அநேக குழந்தைகளிடம் &lt;br /&gt;கேட்டுவிட்டிருப்பாள்&lt;br /&gt;பொம்மைப் பொம்மி !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஆத்மார்த்தி &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;*********************************************&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;வேர்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: large;"&gt;மா&lt;/span&gt;&lt;/span&gt;மரத்தடி &lt;br /&gt;பேருந்து நிறுத்தம் &lt;br /&gt;என்கிறார்கள் &lt;br /&gt;வேப்பமரத்தடி &lt;br /&gt;பேருந்து நிறுத்தம் &lt;br /&gt;என்கிறார்கள் &lt;br /&gt;புளியமரத்தடி &lt;br /&gt;பேருந்து நிறுத்தம் &lt;br /&gt;என்கிறார்கள்&lt;br /&gt;அந்த நிறுத்தங்களில் &lt;br /&gt;எந்த மரமுமே இல்லை &lt;br /&gt;கொடி மரத்தடி &lt;br /&gt;பேருந்து நிறுத்தம் &lt;br /&gt;என்கிறார்கள்  &lt;br /&gt;அந்த நிறுத்தத்தில் மட்டும் &lt;br /&gt;இருக்கின்றன &lt;br /&gt;ஐந்தாறு கொடி மரங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மு.பெரியசாமி &amp;nbsp; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-6573522096945539743?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/6573522096945539743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=6573522096945539743' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6573522096945539743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6573522096945539743'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_10.html' title='கவிதைச்சரம்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-rS0nJjQTJM0/Tru5dR-H1nI/AAAAAAAAD5M/IYsmBBBe0l4/s72-c/url.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-2860761000217277064</id><published>2011-11-09T17:35:00.000+05:30</published><updated>2011-11-09T17:35:10.406+05:30</updated><title type='text'>இன்றும் ஒரு தகவல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sK8NuvDmEi8/TrpsHo48jlI/AAAAAAAAD48/ceFeCctL7Wk/s1600/url+2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-sK8NuvDmEi8/TrpsHo48jlI/AAAAAAAAD48/ceFeCctL7Wk/s1600/url+2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="color: purple;"&gt;சிறைக்கு போகவும் லஞ்சம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறை என்றால் அங்கே சித்ரவதையாக கூடங்கள் இருக்கும். ஆனால் சிறையையே சித்ரவதைக் கூடங்களாக மாற்றியவர் ஹிட்லர். 1933-ல் ஜெர்மனியில் &lt;b&gt;ரெய்க்ஸ்டாக் சிறை&lt;/b&gt; தீக்கிரையானது. அரசியல் மற்றும் ராணுவ அதிகாரிகளை அடைப்பதற்காக உருவாக்கப்பட்டது &lt;b&gt;நாஜி &lt;/b&gt;சிறைச்சாலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;யூதர்களை தேடிப்பிடித்து கைது செய்து கூட்ஸ் வண்டியில் நிர்வாணமாக அடைத்து  சிறைக்கு அனுப்பினார்கள். வழியில் இறந்தவர்கள், கொடுத்து வைத்த  அதிர்ஷ்டசாலிகள். அப்படியில்லையென்றால், உயிரோடு இறப்பவர்களுக்கு &lt;b&gt;'டி4 ஆக்ஷன்' &lt;/b&gt;ஆரம்பிக்கும்.  காற்றுபுகாத அளவுக்கு மூடப்பட்ட அறையின் மந்தை மாதிரி மனிதர்களை அடைத்து  விஷ வாயுவை செலுத்துவார்கள். மூச்சுத்திணறி ஒவ்வொருவராக செத்து மடிவதை  பார்த்து மகிழ்வார்கள். இதுதான் 'டி4 ஆக்ஷன்'. துப்பாக்கியை பரிசோதிக்க  யூதர்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டார்கள். மருத்துவ பரிசோதனை என்கிற  பெயரில் ஒவ்வொரு பாகமாக அலற அலற வெட்டி எடுத்தார்கள். தோலை உரித்தார்கள்.  வென்னீரில் மிதக்க விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1942-ம் ஆண்டு&lt;b&gt; 'ஆஸ்விச் சேம்பர்' &lt;/b&gt;என்ற புதிய சிறையை கட்டினார்  ஹிட்லர். 15 நாட்களுக்கு மேல் ஒரே ஒரு ரொட்டித்துண்டை மட்டுமே சாப்பிட்டு  சாகாமல் இருந்தால் பரீட்சையில் பாஸ். உயிர் பிழைத்த அவர்கள் சாகும்வரை  ஜெர்மானியர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தி தெரிந்ததும் யூதர்கள் பலர் ஜெர்மன் காவலர்களுக்கு லஞ்சம்  கொடுத்து ஆஸ்விச் சேம்பருக்கு வர ஆரம்பித்ததார்கள். உடனடியாக வரக்கூடிய  சாவை தள்ளிப்போட்டு உயிர்வாழலாமே அதுதான் அவர்களின் ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;கைதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதை பார்த்த சிறைக்காவலர்கள்  வந்தவர்களுக்கு ரொட்டித்துண்டு கொடுப்பதை நிறுத்திவிட்டு, விஷப்புகை  கொடுக்க ஆரம்பித்தார்கள். இரண்டு வருடத்தில் நிம்மதியாக வாழலாம் என்று ஆஸ்  விச்சேம்பருக்கு நம்பி வந்து இறந்த யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 10  லட்சத்துக்கும் மேல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i style="color: #9900ff;"&gt;&lt;b&gt;'எல்லோரையும் நம்புபவன் புத்திசாலியல்ல'&amp;nbsp; &lt;/b&gt;&lt;/i&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-2860761000217277064?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/2860761000217277064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=2860761000217277064' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2860761000217277064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2860761000217277064'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_09.html' title='இன்றும் ஒரு தகவல்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-sK8NuvDmEi8/TrpsHo48jlI/AAAAAAAAD48/ceFeCctL7Wk/s72-c/url+2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-5780813945013388333</id><published>2011-11-08T17:45:00.000+05:30</published><updated>2011-11-08T17:45:06.700+05:30</updated><title type='text'>இன்றும் ஒரு தகவல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-myzMEwVg3-U/TrkdOV-ZabI/AAAAAAAAD40/Hpeq3bAiWjU/s1600/cyb.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="237" src="http://1.bp.blogspot.com/-myzMEwVg3-U/TrkdOV-ZabI/AAAAAAAAD40/Hpeq3bAiWjU/s320/cyb.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="color: purple;"&gt;இனி கம்ப்யூட்டர் படையும் உண்டு &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோக்களின் தாக்குதல் இப்படித்தான் இருக்கும்  என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. போகிற போக்கில் குடிநீர்  தொட்டியில் விஷத்தைக் கலப்பது. ரெயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது என்று எந்த  எல்லைக்கும் அவர்கள் போவார்கள். வங்கியை முடக்குவது, வெப்சைட்டுகளை செயல்  இலக்கச் செய்வது போன்ற காரியங்களை ஒரு வேலையாகவே செய்து வருகின்றனர், சிலர்.  தேடுதல் வலைத்தளமான கூகுல் தொடங்கி டிவிட்டர், பேஸ்புக் வரை அத்தனை  ஜாம்பவான்களுமே இப்படிப்பட்ட தாக்குதலை சந்தித்து இருக்கின்றன. 2009-ம்  ஆண்டில் இப்படி நடந்த ஒரு தாக்குதலில் இருந்து கூகுல் ஒரு சில நிமிடங்களில்  மீண்டுவிட்டது. ஆனால், டிவிட்டரும் பேஸ்புக்கும் இதில் இருந்து மீள ஒரு  சில மணி நேரங்கள் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சைக்கோக்களின் கையில் இருக்கும் சைபர் அட்டாக் என்ற ஆயுதத்தை  வருங்காலத்தில் ஒரு சில அரசாங்கங்களே கையில் எடுக்கும் ஆபத்தும்  இருக்கிறது. கடல்படை, விமானப்படை, காலாட்படை போன்று கம்ப்யூட்டர் படையும்  தனிபடையாக சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. உதாரணமாக சீனாவில் கூகுல்  படும்பாடு, சென்ஸார் என்ற பெயரில் அரசுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட  வெளியிடக் கூடாது என்று என்று கட்டுப்பாடு விதித்தது. மனித உரிமை  ஆர்வலர்கள் இ - மெயிலை உளவு பார்த்தது, பொறுத்தது போதும் என்று பொங்கி  எழுந்தது. ஒரு நாட்டின் அரசாக இருந்தாலும் தங்களின் வாடிக்கையாளர்கள்  அனுப்பும் அல்லது பெரும் கடிதங்களை உளவு பார்ப்பது சகித்து கொள்ள முடியாது  என்று சொல்லி கூகுல் சீனாவில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால், சீனாவில்  இருந்து வெளியேறி விட்டாலும், சீன அரசின் கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத  ஹாங்காங்கில் இருந்தபடி கூகுல் இப்போது செயல்படுகிறது. ஆனால் சீனாவுக்குள்  இப்போது யாரும் கூகுளைப் பார்க்க முடியாதபடி சீன அரசு அதைத் தடுத்து  விட்டது. வருங்காலத்தை ஆட்டிப்படைக்கப் போவது இந்த கம்ப்யூட்டர் படைதான். &amp;nbsp;  &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-5780813945013388333?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/5780813945013388333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=5780813945013388333' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/5780813945013388333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/5780813945013388333'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_08.html' title='இன்றும் ஒரு தகவல்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-myzMEwVg3-U/TrkdOV-ZabI/AAAAAAAAD40/Hpeq3bAiWjU/s72-c/cyb.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-7036955099503510632</id><published>2011-11-05T16:37:00.000+05:30</published><updated>2011-11-05T16:37:37.048+05:30</updated><title type='text'>ஜாக்கி சான் 100வது படம் '1911'</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Os7ZNnxfApI/TrUYlrrF23I/AAAAAAAAD4Q/QsrkGWH46Q8/s1600/jacky.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-Os7ZNnxfApI/TrUYlrrF23I/AAAAAAAAD4Q/QsrkGWH46Q8/s400/jacky.jpg" width="270" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அது, ஏப்ரல் 7ம் தேதி. ஆண்டு 1954 . அன்றைய தினம் பிறந்த அந்தக் குழந்தையை  மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்படியாவது  அக்குழந்தையை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்பினார்.  குழந்தையின் பெற்றோரிடம் கற்கவும் செய்தார். ஆனால், சார்லஸ் சானும் சரி, லீ  - லீயும் சரி அதற்கு சம்மதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் சார்லஸ் சான், ஒரு சமையல்காரர், லீ-லீ, வீட்டு வேலைகளை  செய்பவர். போதிய வருமானம் ஒருபோதும் வந்ததில்லை. ஆனாலும் தங்கள் குழந்தையை  தாங்களே வளர்க்க விரும்பினார்கள். சான் காங் - காங் என நாமகரணமும்  சூட்டினார்கள். 'ஹாங்காங்கில் பிறந்தவன்' என்பதுதான் அப்பெயரின் அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;சான் காங் - காங், பள்ளியில் சேர்ந்தான். ஆனால், படிப்பு ஏறவில்லை. இந்த  நேரத்தில் சார்லஸ் கானுக்கும், லீ - லீக்கும் ஆஸ்திரேலியாவில் வேலை  கிடைத்தது. அதே சமையல் + வீட்டு வேலைதான். எனவே தங்கள் மகனை 'சைனா டிராமா  ஸ்கூல்' என்ற போர்டிங் பள்ளியில் சேர்த்துவிட்டு ஆஸ்திரேலியா  புறப்பட்டார்கள். அப்போது சான் காங் - காங்குக்கு வயது 7 .&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பள்ளியில்தான் சான் காங் - காங், கராத்தே, குங்ஃபூவில் ஆரம்பித்து  சகல மார்ஷியல் கலைகளையும் பயின்றான். ஆக்ரோபாடிக்ஸ் உடற்பயிர்களை மேற்  கொண்டான். சீனாவில் ஒபரா எனப்படும் மேடை நாட்டிய நிகழ்ச்சிகள் மாறுபட்டவை.  நடிப்பு, பாடல்களுடன் ஆக்ரோபாடிக்ஸ் உடற்பயிற்சிகளும் ஒன்று கலந்த ஒரு  காக்டெயில் வடிவம். 'பீகிங் ஒபரா' இதில் தலைசிறந்து விளங்கியது.  இக்குழுவுக்கு தேவையான நபர்களை பயிற்ருவித்து தருவதுதான் 'சைனா டிராமா  ஸ்கூலின்' பணி. &lt;br /&gt;&lt;br /&gt;கடமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் பெயர் போன இப்பள்ளியில் சான் காங் - காங்,  ஒரு நாளைக்கு 18 மணி நேரங்கள் வரை பயிற்சி எடுத்தான். அவனது ஆர்வத்தை  பார்த்த பள்ளி, 8 வயதில் 'பிக் அண்ட் லிட்டில் வாங் டின்' படத்தில்  நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. அப்படத்தில் சான் காங்-காங் தன் திறமையை  வெளிப்படுத்தினான். &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து நடிக்க சான்ஸ் கிடைத்தது. பள்ளியில் பயிற்சி பெற்றபடியே  நடித்தான். கூடவே ஸ்டண்ட் மேண் ஆக வித்தை காட்டினான். 19 வயதில் ப்ரூஸ் லீ  நடித்த &lt;b&gt;'என்டர் தி டிராகன்' &lt;/b&gt;படத்தில் சிறு வேடம் கிடைத்தது. அதில் முத்திரை பதித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே அவனை ஆஸ்திரேலியாவுக்கு வரும்படி அவனது பெற்றோர் அழைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சென்று சான் காங் - காங், கட்டிட வேலையில் நாள் கூலி அடிப்படையில்  பணிபுரிந்தான். அவனது உருவத்தையும், துள்ளலையும் பார்த்த சக தொழிலாளர்,  அவனை 'லிட்டில் ஜாக்' என்று அழைத்தார். அதுவே 'ஜாக்கி' என சுருங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் - வில்லி சான் என்ற தயாரிப்பு நிர்வாகியியிடமிருந்து உடனடியாக ஹாங்காங் புப்பட்டு வரும்படி தந்தி வந்தது.&lt;b&gt; 'ஜாக்கி சான்' &lt;/b&gt;ஆக பெயர் மாறிய சான் காங் - காங், நம்பிக்கையுடன் சென்றான். &lt;b&gt;'ஃபிஸ்ட் ஆஃப் ஃபியுரி'&lt;/b&gt; படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அப்போது சான் காங் - காங் என்கிற ஜாக்கி சானுக்கு வயது 21 .&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு நடந்தது அனைத்தும் சரித்திரம். ஸ்டண்ட் மாஸ்டர், கதாசிரியர்,  திரைக்கதையாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என இடைப்பட்ட காலத்தில் பல  முகங்களில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் ஜாக்கி சானுக்கு வெளிவர  இருக்கும் &lt;b&gt;'1911 ' &lt;/b&gt;படம் நூறாவது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்புக்கு பொருள்தரும் ஜாக்கி சானின் வாழ்க்கைக்கு ஒரு ராயல் சல்யுட்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.என்.சிவராமன்&amp;nbsp; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-7036955099503510632?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/7036955099503510632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=7036955099503510632' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7036955099503510632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7036955099503510632'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/100-1911.html' title='ஜாக்கி சான் 100வது படம் &apos;1911&apos;'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Os7ZNnxfApI/TrUYlrrF23I/AAAAAAAAD4Q/QsrkGWH46Q8/s72-c/jacky.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-109001940774553089</id><published>2011-11-04T16:03:00.000+05:30</published><updated>2011-11-04T16:03:44.980+05:30</updated><title type='text'>அறிவியல் புரட்சியாளர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-iQUtKVjpbc0/TrO_dk2EK1I/AAAAAAAAD4I/sqTl8v_p-bc/s1600/url.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-iQUtKVjpbc0/TrO_dk2EK1I/AAAAAAAAD4I/sqTl8v_p-bc/s1600/url.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  ஆரம்ப பள்ளிப் படிப்பை கூட முறையாக கற்றிராத ஒருவர், பின்னாளில் அரசு  பாலிடெக்னிக்கில் முதல்வராக வேலை பார்த்தார் என்றால் அது ஆச்சர்யம்தான்.  அவர் தான் &lt;b&gt;ஜி.டி.நாயுடு.&lt;/b&gt; பல்துறைகளிலும் நூற்றுக்கணக்கான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்திய அவர் ஓர் அறிவியல் புரட்சியாளர் தான். &lt;br /&gt;&lt;br /&gt;கோயமுத்தூருக்கு முதன் முதலில் என்ஜினீயரிங் படிப்பை அறிமுகப்படுத்தியவரும்  அவரே. அவர் உருவாக்கிய சர்தார் ஹோப் பாலிடெக்னிக்கில் மாணவர்களை 6   வாரங்களில் ஆட்டோ மொபைல் எஞ்சினீயராகவும், 42 நாட்களில் ரேடியோ  எஞ்சினீயராகவும் மாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும்  இதை ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். ராணுவ அதிகாரிகளுக்கும் நாயுடு  இந்த பயிற்சியை அளித்தார். ஒரு குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் சகல  துறைகளிலும் தனது ஆளுமையைச் செலுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கத்தைவிட நீண்ட பருத்தி இழைகளைத் தரும் பருத்தி விதிகளை  கண்டுபிடித்தார். அதன் விதிகளை 10 ரூபாய்க்கு விற்றார். ஜெர்மானியர்கள் இதை  வாங்கி கலப்பினத்தை உருவாக்கினார்கள். அதற்கு&lt;b&gt; "நாயுடு காட்டன்" &lt;/b&gt;என்றே பெயர் வைத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;நாயுடு உருவாக்கிய பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டன.  நீரிழிவு, ஆஸ்துமா, வெள்ளைப்போக்கு போன்ற நோய்களுக்கு நாயுடு கண்டுபிடித்த  மருந்துகளை அமெரிக்க மருந்து கம்பெனி &lt;b&gt;"ஸ்பைசர்"&lt;/b&gt; வாங்கிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரூ.2 ஆயிரத்து 500க்கு ஒரு சிறிய காரை தயாரிக்க முடியும் என்றார் நாயுடு.  அதற்கான புளு பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பினார். அது மட்டும்  நடந்திருந்தால், நானோ காருக்கு முன்னோடியாக நாயுடு கார் இருந்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும் நாயுடு  தயாரித்தார். அதன்படி 7.11.1967 காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு  அடுத்தநாள் 3.45 மணிக்கு கிரகப்பிரவேஷம் நடத்தப்பட்டது. அவ்வளவு வேகமான  தொழில்நுட்பம் அவரிடம் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரத்தால் இயங்கும் ஷேவிங் மெஷின், மின்சார மோட்டார், சப்பாத்தி,  பூந்தி தயாரிக்கும் சமையலறை சாமான்கள், 640 பூட்டுகளை ஒரே சாவியில்  திறக்கும் மாஸ்டர் கீ என்று பல்துறை வித்தகராக இருந்தார். தொழில் நுட்பம்  என்பதை எட்டாத உயரத்தில் இருந்து இறங்கி, எளிமைப்படுத்தியதுதான் நாயுடுவின்  வாழ்நாள் சாதனை. &amp;nbsp; &amp;nbsp; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-109001940774553089?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/109001940774553089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=109001940774553089' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/109001940774553089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/109001940774553089'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_04.html' title='அறிவியல் புரட்சியாளர்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-iQUtKVjpbc0/TrO_dk2EK1I/AAAAAAAAD4I/sqTl8v_p-bc/s72-c/url.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-752039260309198295</id><published>2011-11-03T16:14:00.000+05:30</published><updated>2011-11-03T16:14:47.418+05:30</updated><title type='text'>இசையால் வசமாகா இதயமெது ...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-et6DKQV6s1s/TrJwZDAYyNI/AAAAAAAAD4A/NjtjB6e2LQ0/s1600/11.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-et6DKQV6s1s/TrJwZDAYyNI/AAAAAAAAD4A/NjtjB6e2LQ0/s320/11.jpg" width="213" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அவன் பட்டுத்திறத்தால், விரல்களில் தவழும் தாள லயத்தால்,&lt;br /&gt;முக பாவத்தில் காட்டும் நகைச்சுவைத் தரத்தால் ....சூழ்நிலையையே தனதாக்கிக் கொள்ளும் ஆளுமையால்,&lt;br /&gt;பாடாய் படுத்தும் நோயில் வீழ்ந்தும், மாறாத சமூக அக்கறையால் ,&lt;br /&gt;எம்மையெல்லாம் கொள்ளைகொண்டவன்- எங்கள் தோழன் பாச்சா!(தங்கபாஸ்கரன்)&lt;br /&gt;இன்று அவன் எம்மோடு இல்லை என்பதையே நம்பமுடியவில்லை.&lt;br /&gt;அவனை தனதாக்கிய கடவுளை நோவமோ..காவு கொண்ட நோயினை நோவமோ..&lt;br /&gt;ஏ மரணமே! உன்னைத்தான் நோவமோ..நாம் உறுதியாக நம்புகிறோம் ..&lt;br /&gt;பூமியில் அவன் விதைத்தவை அறுவடையாகும்போது உலகம் அவனைக் கொண்டாடும்.&lt;br /&gt;அதுவரை அமைதியாய் அவன் தூங்க அனுமதிப்போம்..மரணம் வாழ்வின் முடிவல்ல தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;-தோழர்கள்-&lt;/span&gt;&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-752039260309198295?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/752039260309198295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=752039260309198295' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/752039260309198295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/752039260309198295'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post_03.html' title='இசையால் வசமாகா இதயமெது ...'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-et6DKQV6s1s/TrJwZDAYyNI/AAAAAAAAD4A/NjtjB6e2LQ0/s72-c/11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-6473540228515984299</id><published>2011-11-02T15:45:00.000+05:30</published><updated>2011-11-02T15:45:03.752+05:30</updated><title type='text'>இன்றும் ஒரு தகவல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-RNrm1occYSU/TrEYAWENmZI/AAAAAAAAD3c/yWf3EToandU/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="http://4.bp.blogspot.com/-RNrm1occYSU/TrEYAWENmZI/AAAAAAAAD3c/yWf3EToandU/s400/images.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;b style="color: purple;"&gt;தோல்வியில் முடிந்த புரட்சி &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றுப் போனால் தீவிரவாதி&lt;/b&gt;. இதுதான்  உலகம் முழுவதும் புரட்சியாளர்களுக்கு இருக்கும் பெயர். புரட்சிகள்  பெரும்பாலும் தோல்வியில் தொடங்குகின்றன அல்லது தோல்வியில் முடிகின்றன.  மாவோ, பிடல் காஸ்ட்ரோ போன்ற பலரின் புரட்சிகள் தோல்வியில் தான் தொடங்கின. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் நடந்த &lt;b&gt;சிப்பாய்கலகம், கதர் போராட்டம், கிலாபத் கிளர்ச்சி&lt;/b&gt;  என்று பல புரட்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. ஆனால், மாணவர்கள் புரட்சியை  கையில் எடுத்தால் எப்போதும்மே தோற்றதில்லை. உலகின் மிக அதிக புரட்சிகளை  வெற்றி பெற வைத்ததும் அவர்கள் தான். இதனால் மாணவர்கள் களம் இறங்கினால் எந்த  புரட்சியும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை 1989 வரை உலகம் முழுவதும்  இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நம்பிக்கையை பீரங்கி ஏற்றி நசுக்கியது சீனா. 1989ல் சீன பொதுவுடைமை  கட்சியின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து சீன தலைநகர்  பீஜிங்கில் உள்ள தியாமென் சதுக்கத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில்  குதித்தனர். மாணவர்களை மிரட்ட பீரங்கிகளை களம் இறக்கியது, சீன அரசு.  நிராயுதபாணியாக நின்ற மாணவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். தியாமென்  சதுக்கம் ரத்தகளறி ஆனது. இறந்தது வெறும் 200 பேர்தான் என்று பச்சைப்பொய்யை  சொன்னது சீனா. உலகம் முழுவதும் பல நாடுகளும் சீனாவுக்கு கண்டனம்  தெரிவித்தன. இதுவரை நடந்த புரட்சிகளில் உலகம் முழுவதும் பெரிதும்  கவனிக்கப்பட்டு தோல்வியில் முடிந்த புரட்சி இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சியாளர்களும் தியாகமும் பிரிக்க முடியாதவை. ஆனால், வாழும் காலத்தில்  அவர்கள் பல அவமானங்களை சந்திக்கின்றனர். புரட்சியாளர்களின் ஒருவரான &lt;b&gt;லெனின்&lt;/b&gt;, ஒருமுறை நொந்துபோன நிலையில் கூறிய வார்த்தைகள் இவை... &lt;i&gt;&lt;b&gt;'பிரட்சியாளன் வாழும் காலத்தில் அவனை மனிதனாக கூட ஏற்காதவர்கள், மறைந்தபின் மகானாக மாற்றி விடுகிறார்கள்'...&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார்த்தைகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியதாகவே உள்ளது. &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-6473540228515984299?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/6473540228515984299/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=6473540228515984299' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6473540228515984299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/6473540228515984299'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/11/blog-post.html' title='இன்றும் ஒரு தகவல்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-RNrm1occYSU/TrEYAWENmZI/AAAAAAAAD3c/yWf3EToandU/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-7908229805999846891</id><published>2011-10-31T17:07:00.000+05:30</published><updated>2011-10-31T17:07:27.235+05:30</updated><title type='text'>மனம் திறந்து பாராட்டுங்க !</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-c7w6-HU4tMo/Tq6IWG1HsEI/AAAAAAAAD3U/Pm3b5lJIw7M/s1600/url.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-c7w6-HU4tMo/Tq6IWG1HsEI/AAAAAAAAD3U/Pm3b5lJIw7M/s320/url.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;b&gt;'மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது'&lt;/b&gt;&lt;/i&gt; என்கிறார் &lt;b&gt;வில்லியம் ஜேம்ஸ்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப்படவேண்டும்,  பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி வேர்கள் எல்லா  மனிதர்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;'இப்போதெல்லாம் பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டது' என்று சொன்னால் உடனே எல்லோரும் தலையாட்டுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாம். யாருமே யாரையும் பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோ' என சட்டென பதில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பேச்சை அப்படியே ஒரு நிமிடம் நிறுத்தி விட்டுக் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;'நேற்றைய தினம் நாம் எத்தனை பேரைப் பாராட்டினோம்?'&lt;br /&gt;&lt;br /&gt;ஏதேனும் நினைவுக்கு வருகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி, போன வாரத்தில்...? போன மாதத்தில்...?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு படியாக பின்னோக்கிப் போய் சிந்தித்துப் பார்த்தால், நாம் யாரையும் பாராட்டவில்லை எனும் உண்மை உறைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;'பாராட்டு என்பது நம்மைத் தவிர மற்ற எல்லோரும் செய்ய வேண்டிய விஷயம்' என ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதாரப் பாராட்டுவது மனிதனுக்கு இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான பண்பு.  எந்தச் செலவும் இல்லாத விஷயம் இது. ஆனால் பணத்தினால் உருவாக்க முடியாத ஓர்  ஆரோக்கியமான சூழலை பாராட்டுவதன் மூலமாய் உருவாக்கிவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனையோ நபர்களைச் சந்திக்கிறோம். காலையில்  காபி குடிப்பது முதல், அலுவலகம் சென்று, வேலை முடித்து, வீடு வந்து  சேர்வது வரை ஏராளமான நபர்களோடு நாம் உரையாடுகிறோம். அவர்களில் பலர்  பாராட்டுக்கு உரியவர்களாய் இருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் செய்யும் ஒரு தவறு, 'பாராட்டு என்பது அலுவலக சமாச்சாரம்' என நினைப்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டு என்பது நல்ல எந்த ஒரு செயலுக்குமே உரியது. எந்த இடத்திலும் வழங்கப்படக் கூடியது. எந்த நபருக்கும் கொடுக்கக் கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள். சில ஆண்டுகளுக்குப் பின்,  நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, நீங்கள் விதைத்த அந்த சின்னச்சின்ன  பாராட்டுகள் பூஞ்சோலையாய் வளர்ந்து புன்சிரிக்கக் காண்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'பணம் வாங்கறாங்க, வேலை பாக்கறாங்க' எனும் மனநிலையிலிருந்து நாம் வெளியே வர  வேண்டியது முதல் தேவை. உதாரணமாக உங்கள் வீட்டை அழகாகத் துடைத்து வைக்கும்  வேலைக் காரப் பெண்ணுக்குக் கொடுக்கலாம் ஒரு பாராட்டு. வீட்டில் தோட்ட வேலை  செய்யும் ஒருவருக்கும் வழங்கலாம் பாராட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்பவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் அல்ல  எனில், நம்மில் பலரும் பாராட்டுக்கு உரியவர் களாக இருக்க மாட்டோம் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் பாராட்ட வேண்டும் என்று கேட்கும் பலருக்கும் பாராட்டுகள் செய்யும்  மாயாஜாலங்கள் புரிவதில்லை. பாராட்டு, ஒருவருடைய தன்னம்பிக்கையை  வளர்க்கிறது. பாராட்டு, வேலை சரியான பாதையில் செல்கிறது என்பதை ஒருவர்  சரிபார்க்க உதவுகிறது. பாராட்டு, ஒரு நபர் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டு  பயணிக்க உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டில் இருக்க வேண்டிய ஒரே விஷயம், அது ஆத்மார்த்தமானதாய் இருக்க  வேண்டும் என்பது தான். போலித்தனமான பாராட்டுகளைத் தோண்டிப் பார்த்தால்  உள்ளே சுயநலமே ஒளிந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டுவதற்கு பாசிடிவ் மனநிலை வேண்டும். வாழ்க்கையை இனிமையாகவும்,  ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் எதிர்கொள்பவர்களே பாராட்டுவதில் தயக்கம்  காட்டுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிடுமூஞ்சிகள் பாராட்டுவதற்குக் காசு கேட்கும் பார்ட்டிகள். இதில் நீங்கள்  எந்த வகை? தப்பான பக்கம் நிற்கிறீர்களெனில் உடனே நேர் மனநிலையை வளர்த்துக்  கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ... என புலம்புபவர்கள் ஒரு வகை.  எந்தப் பூவில் எந்தத் தேன் இருக்குமோ என்று பார்ப்பவர்கள் இன்னொரு வகை.  நேர் சிந்தனை உள்ளவர்கள் பிறரிடம் இருக்கும் நல்ல விஷயங்களைத் தேடுவார்கள்.  அப்போது அவர்களுக்குப் பாராட்ட நிறைய விஷயம் கிடைக்கிறது. குறை  சொல்பவர்கள் எல்லா செயலுக்கும் `உள்நோக்கம்' கற்பிப்பதிலேயே காலத்தைச்  செலவிடுவார்கள். அவர்களுக்குப் பாராட்டும் மனமே வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரனுக்கு ராக்கெட் விடுவது போன்ற சாதனை செய்தால்தான் பாராட்ட வேண்டும்  என சிலர் கங்கணம் கட்டிக் கொள்வதுண்டு. அது தப்பு! சின்னச் சின்ன  செயல்களில் உங்கள் அன்பான பாராட்டு வெளிப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பையன் பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தால் மட்டுமா  பாராட்டுவீர்கள்? எல்.கே.ஜி.யில் ஹோம் ஒர்க் செய்யும் போதே பாராட்டுவீர்கள்  அல்லவா? அதே உற்சாகத்தைப் பிறரிடமும் காட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விஷயத்தைப் பாராட்டுவதில் முதல் ஆளாய் நில்லுங்கள். உங்களைப் பற்றிய  ஒரு நல்ல அபிப்பிராயமும் பிறரிடம் உருவாகும். பாராட்ட வேண்டும் என  முடிவெடுத்துப் பாருங்கள், உங்கள் கண்ணுக்கு பிறருடைய நல்ல விஷயங்கள்  தெரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு பாராட்டும் ஒருவகையில் தனிமனித  முன்னேற்றத்துக்கு உதவு கிறது. தனிமனித வளர்ச்சிதானே சமூக வளர்ச்சியின்  ஆதாரம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கூட்டத்தில் ஒருவர் பாராட்டும் பண்பு உடையவராக இருந்தாலே போதும்.  பூவோடு சேர்ந்த பூக்கூடையும் மணப்பது போல, கூட இருப்பவர்களுக்கும் அந்த  பழக்கம் தொற்றிக் கொண்டு விடும். எனவே அத்தகைய நண்பர்களோடு நீங்கள் இணைந்து  இருப்பதே சிறப்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டு அடுத்தவர்களுடைய மனதில் மகிழ்ச்சியை வரவழைக்கும். மகிழ்ச்சி  என்பது அருவி போல அது அருகில் இருப்பவர்களையும் நனைக்கும். அந்த மகிழ்ச்சி  உங்களையும் ஈரமாக்கும். உங்களுடைய மனமும் உற்சாகமடையும். உற்சாகமான மனம்  ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் என்பதையே மருத்துவம் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சூழல் எப்படி மோசமாய் இருக்கிறது என்பதைப் பற்றியே சிந்தித்துக்  கொண்டிருப்பது ஒரு வகையான மனநிலை. அந்த சூழலை என்ன செய்தால் சீர்செய்யலாம்  என யோசிப்பது இன்னொரு மனநிலை. பாராட்டும் குணமுடையவர்கள் இரண்டாவது வகையைச்  சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு... அதுவே பாராட்டும் மனதுக்கான அஸ்திவாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதளவில் அன்பு இருந்தால் பாராட்டு தானாகவே ஊற்றெடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பலருக்கு இந்த அஸ்திவாரம் வலுவற்றதாக இருப்பதுதான் துயரம். ஆரம்பத்தில்  பாராட்டுபவர்கள் கூட பாராட்டப்பட்ட நபர் வளர்ச்சியடைந்தால் பிறகு பாராட்ட  மாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சியில் பொறாமை படும் குணம் பாராட்டை  அனுமதிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரைப் பாராட்டும் போது அவருடைய திறமையை அளவுகோலாய் வைத்தே  பாராட்டுங்கள். உங்களுடைய திறமையை வைத்தல்ல. அப்போது தான் பலவீனமான  மனிதனும் பாராட்டுக்குரியவனாய் தெரிவான். ஒவ்வோர் சூழலுக்கும் ஒவ்வொரு  விஷயம் தேவையானதாய் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிருதங்கத்தில் துளைகள் இருந்தால் அது வீண்.&lt;br /&gt;&lt;br /&gt;புல்லாங்குழலில் துளைகள் இல்லையேல் அது வீண்.&lt;br /&gt;&lt;br /&gt;சூழலோடு பொருந்தி பாராட்டுகள் வெளிப்படுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னதான் செய்தாலும் அவனைப் பாராட்டவே முடியாது' என ஒருவரைப்பற்றி நீங்கள்  முடிவெடுத்தால் கூட அவரிடம் இருக்கும் நல்ல செயல்கள் என்னென்ன என  பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைவதைப் பார்க்க  உங்களுக்கே வியப்பாக இருக்கும். அதன் பின் அவரைப் பாராட்ட காரணங்கள் உங்கள்  கையிலேயே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை வையுங்கள். ஒரு நபர் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கும்போது  அவருடைய வளர்ச்சி உங்களுக்கு பிரியமானதாய் மாறுகிறது. அவர் மீதான நம்பிக்கை  அவரைப் பாராட்டச் செய்கிறது. அந்தப் பாராட்டு அவரை வெற்றியை நோக்கி  நகர்த்தும். எனவே மனிதர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக முக்கியமாக, பாராட்டும் பழக்கம் வீடுகளிலிருந்து துவங்க வேண்டும்.  வீடுகளில் விதைப்பது, வீதிகளில் முளைவிடும். பாராட்டு தனது முதல் சுவடை  வீட்டில் வைக்கும்போது அதன் பயணச் சாலைகள் நாட்டில் விரிவடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனோ, மனைவியோ பாராட்டுக்கு அப்பாற்பட்டவர் களல்ல. பெற்றோரையும்  பாராட்டுங்கள். பிள்ளைகளையும் பாராட்டுங்கள். முதியவர்கள் மனதளவில்  குழந்தைகள். அவர்களுக்கும் உங்கள் பாராட்டு ரொம்பவே அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரடியாகப் பாராட்டுகையில் உடல் மொழி ரொம்பவே முக்கியம். உடல் மொழி  உற்சாகமாக இருந்தால்தான் பாராட்டின் முழுப் பரிமாணமும் பாராட்டப்படுபவரைப்  போய்ச் சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யாரையேனும் விமர்சித்தால் கூட, சகட்டுமேனிக்கு குறைகளை மட்டுமே  அடுக்காதீர்கள். அவர்களுடைய ஒரு நல்ல பண்பையாவது பாராட்டுங்கள்.  விமர்சனங்கள் பக்குவமாகப் பரிமாறப்படவேண்டியவை, பாராட்டுகள் மறைக்காமல்  பகிர்ந்து கொள்ளப்படவேண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் வார்த்தைகளிலான பாராட்டுகளைத் தாண்டி அடுத்த நிலையில் சின்னச்  சின்னப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டுவது ரொம்பவே சிறப்பானது. அந்தப் பரிசு  அவர்களுக்கு உங்கள் பாராட்டை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.  அது அபரிமிதமான உற்சாகத்தையும்&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டும்.பாராட்டு என்பது அன்பின் விதைகளில் முளைத்தெழும் அழகிய கொடி. அது பின்னிப் படரும் சமூகம் ஆனந்தத்தின் கானகமாய் வசீகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #38761d;"&gt;மனம்தரும் எந்தப் பாராட்டும்&lt;br /&gt;வெற்றியின் வீதியில் தேரோட்டும்!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சேவியர் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-7908229805999846891?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/7908229805999846891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=7908229805999846891' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7908229805999846891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/7908229805999846891'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/10/blog-post_31.html' title='மனம் திறந்து பாராட்டுங்க !'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-c7w6-HU4tMo/Tq6IWG1HsEI/AAAAAAAAD3U/Pm3b5lJIw7M/s72-c/url.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-2359924556210557288</id><published>2011-10-25T16:54:00.000+05:30</published><updated>2011-10-25T16:54:56.762+05:30</updated><title type='text'>சர்வாதிகாரிகளின் கடைசி காலம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-SuUtAudrKlE/TqacYkVUqXI/AAAAAAAAD3M/AC_x91nBLuI/s1600/hitler.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-SuUtAudrKlE/TqacYkVUqXI/AAAAAAAAD3M/AC_x91nBLuI/s320/hitler.jpg" width="307" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; சர்வாதிகாரிகளின் கடைசி காலம் மிகவும் கொடூரமானதாகவே இருக்கும். இதற்கு  சமீபத்திய உதாரணம் லிபிய அதிபர் கடாபி. சர்வாதிகாரி என்றாலே அதில் ஹிட்லர்,  முசோலினி இல்லாமல் முழுமை பெறாது. அவர்களின் இறுதிக்காலம் எப்படி  இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தோளோடு தோள் நின்று உதவிய தோழன் இத்தாலிய  சர்வாதிகாரி முசோலினி. போரில் தோற்றபிறகு ஒரு வேனில் ஏறி எல்லையை கடந்து  தப்பிக்க முசோலினி முயன்றார். கூடவே தனது இணை பிரியா காதலி கிளாரா  பெட்டாசியையும் அழைத்துச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;1945, ஏப்ரல் 26 அதிகாலையில் எல்லையை கடக்க முயன்றபோது அவர்களை  புரட்சிப்படை தடுத்து நிறுத்தியது. முசோலினியை அடையாளம் கண்டுகொண்டு  காதலியோடு சேர்த்து அவரை கீழே இறக்கினார்கள். "இவனை கைது செய்து நேச  நாடுகளிடம் ஒப்படைத்து விடலாம்" என்று பலரும் கூறினார்கள். முடிவு  நெருங்கிவிட்டதை உணர்ந்த முசோலினி அவர்கள் முன் மண்டியிட்டு, "என்னை  கொள்ளாதீர்கள்..." என்று கெஞ்சினார். எப்படிப்பட்ட சர்வாதிகாரிக்கும் உயிர்  பயம் இருக்கும் போல... முசோலினியின் பேண்ட் சிறுநீரால் நனைந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிரே நின்ற இளைஞர்கள் முசோலினியையும், அவர் காதலியையும் சல்லடையாக  துளைத்தெடுத்தார்கள். அவர்கள் உடலை மிலான் நகரின் நடுவீதியில் போட்டார்கள்.  ஒரு சாமானியப்பெண் முசோலினியின் முகத்தில் காரித்துப்பினாள். பிறகு நிறைய  பெண்கள் வந்து துப்பினார்கள். இளைஞர்கள் சிலர் சுற்றிலும் நின்று  முசோலினியின் உடல் மீது சிறுநீர் கழித்தார்கள். பின் ஒரு பெட்ரோல் பங்க்  வாயிலில் தலை கீழாக தொங்கவிட்டு போய் விட்டார்கள். முசோலினியின் கொடூரமான  முடிவு ஹிட்லருக்கு தெரியவந்தது. அப்போதே அவர் உடல் நடுங்கியது. "இந்த  கொடூர முடிவு எனக்கு வரக்கூடாது. நான் இறந்தவுடன் என் உடலை எரித்து  விடுங்கள். என் சாம்பல் கூட எதிரிகள் கையில் கிடைத்து விடக்கூடாது.  "சத்தியம் செய்து கொடுங்கள்" என்று தன் உதவியாளர்களிடம் சத்தியம்  வாங்கிக்கொண்டார். அப்போதே அவரது இறுதி நேரம் நெருங்கி இருந்தது. ஹிட்லர்  ஏதாவது ஒரு அரபு நாட்டுக்கு தப்பித்துப் போயிருக்கலாம். யூதர்களை கொன்றதால்  அரபு நாடுகள் இவரை வரவேற்று இருக்கும். ஆனால், ஹிட்லருக்கு கடைசி வரை அந்த  எண்ணம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"எந்த விளைவுகளையும் சந்திக்கும் துணிவு ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டும்.  நான் வாழ்ந்த இடம் இது. இங்கிருந்தபடியே என் முடிவை சந்தித்துக்கப்  போகிறேன். நாளை... கோடிக்கணக்கான மக்கள் என்னை சபிக்கப்போகிரார்கள் என்பது  எனக்கு தெரியும். விதி அப்படியொரு நிலையை எனக்கு தந்து விட்டது" என்று  சொன்னார் ஹிட்லர். தனது காதலி ஈவாபிரானுடன் கைகோர்த்தவாறு மெல்ல உல்  அறைக்கு நடந்தார். இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈவா முதலில் சயனைட் விழுங்கி தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் ஹிட்லர்  தன் கைத்துப்பாக்கியை எடுத்து வலது நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு தற்கொலை  செய்து செய்து கொண்டார். ஹிட்லர் விருப்பபடி அவர்களின் உடல் பெட்ரோல்  ஊற்றி எரிக்கப்பட்டது. உடலின் சாம்பலை சிறு கோணிப்பையில் சேகரித்து, மண்ணை  ஆழமாக தோண்டிப் புதைத்தார்கள். சாம்பல் கூட எதிரிகளுக்கு கிடைக்கவில்லை.  ஹிட்லரின் விருப்பப்படிதான் அவரது மரணமும் நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i style="color: #38761d;"&gt;&lt;b&gt;'முடியாண்ட மன்னரும் இறுதியில் பிடிசாம்பல் ஆவர்". &amp;nbsp; &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6581678752810013715-2359924556210557288?l=ularuvaayan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ularuvaayan.blogspot.com/feeds/2359924556210557288/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6581678752810013715&amp;postID=2359924556210557288' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2359924556210557288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6581678752810013715/posts/default/2359924556210557288'/><link rel='alternate' type='text/html' href='http://ularuvaayan.blogspot.com/2011/10/blog-post_1031.html' title='சர்வாதிகாரிகளின் கடைசி காலம்'/><author><name>உளறுவாயன்</name><uri>http://www.blogger.com/profile/01926545643566347613</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-SuUtAudrKlE/TqacYkVUqXI/AAAAAAAAD3M/AC_x91nBLuI/s72-c/hitler.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6581678752810013715.post-7811555456002552098</id><published>2011-10-25T12:54:00.001+05:30</published><updated>2011-10-25T12:56:19.127+05:30</updated><title type='text'>பிரபலங்களின் கடைசி வார்த்தை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-TUKXK5M5diE/TqZj7HqHzZI/AAAAAAAAD3E/1OBY81X-SWo/s1600/url+copy.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-TUKXK5M5diE/TqZj7HqHzZI/AAAAAAAAD3E/1OBY81X-SWo/s320/url+copy.jpg" width="257" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகில் பிறப்புகளும், இறப்புகளும் சாதரனமானவை தான். எந்த உயிரினமும்  மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை. அதை இயற்கையாக ஏற்றுக்கொள்கின்றன. மனிதன்  மட்டும் தான் மரணம் இல்லாத வாழ்க்கை வாழ விரும்புகிறான். ஆனால் இயற்கை  எல்லா உயிர்களையும் போலவே மனித உயிரையும் குறித்த நேரத்தில் எடுத்துக்  கொள்கிறது.&lt;br /&gt;மனிதன் மரணிக்கும் பொது அவன் உதிர்க்கும் வார்த்தைகள் மதிப்பு மிக்கவை.  அவற்றில் பொய் ஒளிந்திருக்காது என்பது உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கை.  இங்கு சில பிரபலங்கள் இறக்கும் பொது சொன்ன வார்த்தைகள் கொடுக்கப்படுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஜூலியஸ் சீசர்&lt;/b&gt;, தான் சாகும் பொது துரோகம் செய்த நண்பனைப் பார்த்து, &lt;b&gt;'யூ டூ புரூடஸ்?' &lt;/b&gt;என்றார்.  இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும்  இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டடிபட்டு &lt;b&gt;மகாத்மா&lt;/b&gt; &lt;b&gt;காந்தி&lt;/b&gt
